ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

5 posters

Go down

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Empty குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

Post by சபீர் Mon Jun 21, 2010 9:05 pm

463. ”எனக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுக!’ என்று இறைத்தூதர் (ஸல்)
அவர்கள் (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், ‘தங்கள் மீதே குர்ஆன்
அருளப்பட்டுக் கொண்டிருக்க, தங்களுக்கே நான் ஓதிக் காட்டுவதா?’ என்று கேட்டேன். நபி
(ஸல்) அவர்கள், ‘பிறரிடமிருந்து அதைக் கேட்க நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்” என்று
கூறினார்கள். நான் ‘அந்நிஸா’ எனும் (4 வது) அத்தியாயத்தை ஓதினேன். ‘ஒவ்வொரு
சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில்) கொண்டுவரும்
போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டுவரும்போது
(இவர்களின் நிலை) எப்படியிருக்கும்?’
எனும் (திருக்குர்ஆன்
04:41 வது) வசனத்தை நான் அடைந்தபோது
‘நிறுத்துங்கள்’ என்று கூறினார்கள் அப்போது அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிவதை
கண்டேன்.
புஹாரி:5055 இப்னு மஸ்ஊத்
(ரலி)



464. நாங்கள் (சிரியா நாட்டின் பிரபல நகரமான) ஹிம்ஸில் இருந்து
கொண்டிருந்தோம். (ஒரு சமயம்) இப்னு மஸ்ஊத் (ரலி) ‘யூசுஃப்’ எனும் (12 வது)
அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஒருவர் (அதனை ஆட்சேபிக்கும் விதமாக) ‘இவ்வாறு
இந்த அத்தியாயம் அருளப்படவில்லை” என்று கூறினார். இப்னு மஸ்ஊத் (ரலி),
‘(இவ்வாறுதான்) நான் இறைத்தூதர் (ஸல்) முன்னிலையில் ஓதினேன். அவர்களும், ‘மிகச்
சரியாக ஓதினாய்’ என்று கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள். அப்போது (ஆட்சேபிக்க
வந்த) அந்த மனிதரின் வாயிலிருந்து மதுவின் வாடை வருவதைக் கண்டார்கள். ‘மதுவையும்
அருந்திக்கொண்டு அல்லாஹ்வின் வேதத்தை மறுக்கவும் முனைகிறாயா?’ என்று இப்னு மஸ்ஊத்
(ரலி) கூறிவிட்டு, அந்த மனிதருக்கு (மது அருந்திய குற்றத்திற்கான) தண்டனையை
நிறைவேற்றும்படி செய்தார்கள்.
புஹாரி: 5001 அல்கமா (ரலி)




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Empty Re: குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

Post by kalaimoon70 Mon Jun 21, 2010 10:07 pm

சவுதி அரேபியாவில் ,நோன்பு காலத்தில் தரவியா தொழுகையில் ,திருக்குர்ஆன் ஓதும்போது ,அழுகையோடு ஓதுவதை கேட்டு இருக்கிறேன்,அர்த்தம் அறிந்தவர்கள் ,அழுவதையும் கேட்டு இருக்கிறேன் ...


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Empty Re: குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 11:06 pm

மனதை நெகிழவைக்கும் அருமையான பகிர்வு....

அன்பு நன்றிகள் சபீர்...

இறையை அடையும்போது மனச்சுத்தி உடல் சுத்தம் இரண்டும் இருக்கவேண்டும் என்பதை மிக அருமையாய் அறிவுறுத்துகிறது...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Empty Re: குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

Post by சபீர் Tue Jun 22, 2010 11:26 am

kalaimoon70 wrote:சவுதி அரேபியாவில் ,நோன்பு காலத்தில் தரவியா தொழுகையில் ,திருக்குர்ஆன் ஓதும்போது ,அழுகையோடு ஓதுவதை கேட்டு இருக்கிறேன்,அர்த்தம் அறிந்தவர்கள் ,அழுவதையும் கேட்டு இருக்கிறேன் ...

நிச்சயமா நான் அனுபவித்து இருக்கிறேன் நண்பா.சில நேரம் பெருள் அறிந்து ஓதும்போது என்னை அறியாமல் கண்னீர் வரும்.அல்ஹம்துலில்லாஹ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Empty Re: குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

Post by ரிபாஸ் Tue Jun 22, 2010 11:33 am

kalaimoon70 wrote:சவுதி அரேபியாவில் ,நோன்பு காலத்தில் தரவியா தொழுகையில் ,திருக்குர்ஆன் ஓதும்போது ,அழுகையோடு ஓதுவதை கேட்டு இருக்கிறேன்,அர்த்தம் அறிந்தவர்கள் ,அழுவதையும் கேட்டு இருக்கிறேன் ...

உண்மையில் நீங்கள் சொன்னதுபோல் நான் இங்கு கேட்டு இருக்கேன் மிக்க நன்றி சபீர் பகிர்வுக்கு முத்தம் முத்தம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Empty Re: குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

Post by ரபீக் Tue Jun 22, 2010 12:39 pm

மார்க்கத்தை பற்றிய உங்களது பதிவுகள் அனைத்தும் அருமையாகவும் அறிந்துகொள்ளும்படியகவும் உள்ளது ,,தொடரட்டும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Empty Re: குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

Post by சபீர் Tue Jun 22, 2010 1:49 pm

ரிபாஸ் wrote:
kalaimoon70 wrote:சவுதி அரேபியாவில் ,நோன்பு காலத்தில் தரவியா தொழுகையில் ,திருக்குர்ஆன் ஓதும்போது ,அழுகையோடு ஓதுவதை கேட்டு இருக்கிறேன்,அர்த்தம் அறிந்தவர்கள் ,அழுவதையும் கேட்டு இருக்கிறேன் ...

உண்மையில் நீங்கள் சொன்னதுபோல் நான் இங்கு கேட்டு இருக்கேன் மிக்க நன்றி சபீர் பகிர்வுக்கு முத்தம் முத்தம்

கேட்டால் மட்டும்போதாது ஓதியும் பார்க்கனும் மாப்ல புறியுதா. குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. 246975




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்.. Empty Re: குர்ஆனை ஓதக்கேட்டு கண்ணீர் வடித்தல்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum