புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_lcapசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_voting_barசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_lcapசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_voting_barசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_lcapசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_voting_barசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_lcapசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_voting_barசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_lcapசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_voting_barசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_lcapசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_voting_barசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_lcapசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_voting_barசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_lcapசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_voting_barசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_lcapசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_voting_barசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_rcap 
2 Posts - 1%
prajai
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_lcapசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_voting_barசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்!


   
   
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Jun 21, 2010 8:19 pm

செம்மொழியின் சிறப்பை
உலகறியச் செய்வோம்!







ஆர். தங்கராஜு



First Published : 21 Jun 2010 12:00:00 AM
IST



Last Updated :










பழமைக்குப் பழமையாய்,
புதுமைக்குப் புதுமையாய், என்றைக்கும் சீரிளமையாய் இருந்து வரும் தமிழ்
மொழி, மத்திய அரசால் செம்மொழியென அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்
முறையாக தமிழக அரசின் சார்பில், ஒரு பெருவிழாவாக, கோவையில் ஜூன் 23 முதல்
27-ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக, உலகத் தமிழர்கள்
ஒன்றினையும் விழாவாக நடைபெறவுள்ளது. மாநாட்டில் தமிழ்நாடு, இந்தியா
மட்டுமன்றி உலகம் முழுவதும் சுமார் 48 நாடுகளிலிருந்து 1000-க்கும்
மேற்பட்ட தமிழறிஞர்கள், தமிழ் மொழியின் கலை, கலாசாரம், பண்பாடு,
நாகரிகத்தின் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில், பல்வேறு தலைப்புகளில்
ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்க உள்ளனர். சங்ககாலத் தமிழர்களின்
பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலான காட்சிகள் ஓவியங்களாகவும்,
சிலைகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் ஒருபுறத்தில் 21
ஆய்வரங்குகளில் கட்டுரை வாசிக்கும் நிகழ்வும், மறுபுறத்தில் தமிழறிஞர்களின்
கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறுவதுடன், 2,000-க்கும்
மேற்பட்ட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. கன்னித்
தமிழை, இளமை குன்றா இனிய தமிழை இன்னும் முன்னெடுக்க வேண்டும், உலகம்
முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மேன்மையடைய வேண்டும், தொன்மை
மொழிக்குச் சொந்தக்காரர்களாக உள்ள தமிழ்நாட்டில் பிற மொழி மோகத்தில்
உள்ளவர்களுக்கு தாய்மொழி உணர்வை, மொழிப்பற்றை வளர்க்க வேண்டும், தமிழ்
மொழியின் சிறப்பை உலகறியச் செய்ய வேண்டும், பல்வேறு நாடுகளில் பல்வேறு
தலைப்புகளில் ஆராய்ச்சி செய்த தமிழறிஞர்களின் படைப்புகளை மக்கள் களத்துக்கு
கொண்டு வர வேண்டும். குறிப்பாக, வருங்கால இளைய சமுதாயம் தமிழின்
மேன்மையையும், பெருமையையும் உணர வேண்டுமென்பது மாநாட்டின் முக்கிய நோக்கம்.
மாநாட்டுக்கு வெளியே நடைபெறும் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் இவை
மாநாட்டுக்குச் சிறப்புச் சேர்க்கும் என்றாலும், மாநாட்டில் நிகழும்
ஆய்வரங்கக் கட்டுரைகள்தான் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பயன்படுவதுடன்,
தமிழுக்கும் பெருமை சேர்க்கும்.மாநாட்டில் பங்கேற்பவர்கள்
அனைவராலும் எல்லா ஆய்வரங்குக்கும் செல்வது என்பது முடியாத ஒன்று.
மாநாட்டில் பங்கேற்க நினைத்து பங்கேற்க முடியாதவர்களும், மாநாட்டில்
பங்கேற்று அனைத்து ஆய்வரங்குகளிலும் பங்கேற்காதவர்களும் மாநாட்டின் முழுப்
பயனைப் பெற வேண்டும். அந்த வகையில் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டுமென்று
மாநாட்டுப் பணிகள், விரைவாக நடைபெற்று வருவது போல், மாநாடு நிறைவு
பெற்றவுடன் அதே வேகத்தில் ஆய்வுக் கட்டுரைகளை நூலாகத் தொகுத்து வெளியிட்டு,
செம்மொழி மாநாட்டின் முழுப்பயனை அனைவரும் பெறச் செய்ய வேண்டும்.
"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற
வள்ளுவரின் வாக்கினைப் போல, தாம் படைத்த படைப்புகள் தம் கைகளில் கிடைத்த
மகிழ்ச்சியை நம் தமிழர் பெருமக்கள் அடைவர். உலகின் பல்வேறு
துருவங்களிலிருந்து வந்து உயர்தனிச் செம்மொழியான தமிழ்ச் செம்மொழி
மாநாட்டில் பங்கேற்று, எண்ணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் தமிழ்ச்
சான்றோர்களை பெருமைப்படுத்துவது தமிழையும், தமிழர்களையும்
பெருமைப்படுத்துவதாகும்.அதேநேரத்தில், தமிழ் உலக அரங்கில்
செம்மொழியாக பேசப்பட வேண்டும் என்று தொடக்கத்தில் சிந்தித்தவர்களையும் இந்த
மாநாட்டில் பெருமைப்படுத்த வேண்டும். வாய் மூலம், எழுத்து மூலம்
தமிழுக்கு உயிர் கொடுத்தவர்கள், கொடுத்துக் கொண்டிருப்பவர்களை அடையாளம்
கண்டு பெருமைப்படுத்த வேண்டும். மறைந்தவர்களைக் கௌரவிக்கும்பட்சத்தில்
அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியடையும். வாழ்ந்து கொண்டிருப்பவர்களை
கௌரவிக்கும்பட்சத்தில் தன்னுடைய தமிழ் உணர்வுக்குக் கிடைத்த அங்கீகாரமென
நினைத்து பெருமிதம் கொள்ளவும், மேலும் தமிழுக்காகப் பணியாற்றவும்
ஊக்குவிக்கும்.

Courtesy: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=259918&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 21, 2010 8:24 pm

இவர்களே பேசிக்கொண்டு இருந்தால் இளைஞர்களுக்கு வாய்ப்பு எப்போது கிடைக்குமாம்?? அவர்களுக்கு ஆரவம் வர வழிவிட வேனடாமா? செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! 678642 செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! 678642 செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! 678642



செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Aசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Aசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Tசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Hசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Iசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Rசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Aசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Empty
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jun 21, 2010 8:28 pm

Aathira wrote:இவர்களே பேசிக்கொண்டு இருந்தால் இளைஞர்களுக்கு வாய்ப்பு எப்போது கிடைக்குமாம்?? அவர்களுக்கு ஆரவம் வர வழிவிட வேனடாமா? செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! 678642 செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! 678642 செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! 678642
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



thiva
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Tue Jun 22, 2010 10:31 am

முதலில் இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யட்டும் அப்புறம் பார்க்கலாம் இதை



கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக