புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஷவாயு-இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு-சிதம்பரம் குழு பரிந்துரை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
போபால் விஷ வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு தரப்பட வேண்டும் என்றும், செயல்படாத யூனியன் கார்பைட் ஆலையில் படிந்துள்ள விஷ ரசாயனத்தை அகற்ற மாநில அரசுக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
1984ம் ஆண்டு நடந்த methyl isocyanate வாயு கசிவால் உடனடியாக 5,295 பேர் உயிரிழந்தனர். மேலும் 10,047 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட சுமார் 5,60,000 பேரில் ஆயிரக்கணக்கானோர் பார்வை இழந்தனர். மேலும் ஏராளமானோருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு ஊனமாயினர். மொத்தத்தில் 37,000 பேர் ஊனமடைந்தனர்.
இந்த வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பி்ல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை தரப்படவில்லை. இதையடுத்து போராட்டங்கள் வெடித்தன.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆராய ப. சிதம்பரம் தலைமையில் அழகிரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்தக் குழு இதுவரை 4 முறை கூடி விவாதித்துவிட்டது. இதையடுத்து இன்று தனது இடைக்கால அறிக்கையை பிரதமரிடம் அளிக்கவுள்ளது.
அந்த அறிக்கையில், போபால் ஆலை அதிபர் ஆன்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
விஷவாயுவில் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும், முழு அளவில் உடல் ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும், பாதி அளவு பாதிக்கப்பட்டநர்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும். இதற்காக மத்திய அரசு ரூ. 1,500 கோடியை ஒதுக்க வேண்டும்.
ஆலையில் இன்னும் படிந்துள்ள விஷ ரசாயனத்தால் சுற்றுப் பகுதியில் வாழ்பவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகி வருகி்றனர். இதை சுத்தம் செய்யும் பணியை மத்தியப் பிரதேச அரசு செய்ய வேண்டும். இதற்கான ரூ. 300 கோடி நிதியையும், தொழில்நுட்ப உதவியையும் நிபுணர்களையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.
இது போன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க ரசாயன ஆலைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மிகவும் தீவிரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட போபால் நினைவு அறக்கட்டளை மருத்துவமனையை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இந்த மருத்துவமனைக்கு ரூ. 230 கோடி செலவிட்டு நவீனப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிதம்பரம் குழுவில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குழு தேவைப்படும்போது மீண்டும் கூடி விவாதித்து, பரிந்துரைகளை அமலாக்குவதில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அவ்வப்போது கண்காணிக்கும் என்று சிதம்பரம் கூறியுள்ளார்
1984ம் ஆண்டு நடந்த methyl isocyanate வாயு கசிவால் உடனடியாக 5,295 பேர் உயிரிழந்தனர். மேலும் 10,047 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட சுமார் 5,60,000 பேரில் ஆயிரக்கணக்கானோர் பார்வை இழந்தனர். மேலும் ஏராளமானோருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு ஊனமாயினர். மொத்தத்தில் 37,000 பேர் ஊனமடைந்தனர்.
இந்த வழக்கில் 26 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கப்பட்ட தீர்ப்பி்ல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை தரப்படவில்லை. இதையடுத்து போராட்டங்கள் வெடித்தன.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆராய ப. சிதம்பரம் தலைமையில் அழகிரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.
இந்தக் குழு இதுவரை 4 முறை கூடி விவாதித்துவிட்டது. இதையடுத்து இன்று தனது இடைக்கால அறிக்கையை பிரதமரிடம் அளிக்கவுள்ளது.
அந்த அறிக்கையில், போபால் ஆலை அதிபர் ஆன்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டு வந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
விஷவாயுவில் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும், முழு அளவில் உடல் ஊனம் அடைந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும், பாதி அளவு பாதிக்கப்பட்டநர்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும். இதற்காக மத்திய அரசு ரூ. 1,500 கோடியை ஒதுக்க வேண்டும்.
ஆலையில் இன்னும் படிந்துள்ள விஷ ரசாயனத்தால் சுற்றுப் பகுதியில் வாழ்பவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகி வருகி்றனர். இதை சுத்தம் செய்யும் பணியை மத்தியப் பிரதேச அரசு செய்ய வேண்டும். இதற்கான ரூ. 300 கோடி நிதியையும், தொழில்நுட்ப உதவியையும் நிபுணர்களையும் மத்திய அரசு வழங்க வேண்டும்.
இது போன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுக்க ரசாயன ஆலைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மிகவும் தீவிரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்ட போபால் நினைவு அறக்கட்டளை மருத்துவமனையை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இந்த மருத்துவமனைக்கு ரூ. 230 கோடி செலவிட்டு நவீனப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிதம்பரம் குழுவில் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் குழு தேவைப்படும்போது மீண்டும் கூடி விவாதித்து, பரிந்துரைகளை அமலாக்குவதில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அவ்வப்போது கண்காணிக்கும் என்று சிதம்பரம் கூறியுள்ளார்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» அணு ஆலை விபத்துக்கு அதிக பட்ச நஷ்டஈடு ரூ.1,000 கோடி - பாராளுமன்ற குழு சிபாரிசு
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
» தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.8 லட்சம் நிதி உதவி
» கற்பழிப்புக்கு தண்டனை; வர்மா குழு பரிந்துரை ஏற்கப்படும் -பிரதமர்
» சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
» தீவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.8 லட்சம் நிதி உதவி
» கற்பழிப்புக்கு தண்டனை; வர்மா குழு பரிந்துரை ஏற்கப்படும் -பிரதமர்
» சென்னையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|