புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013
Page 1 of 1 •
கட்டுரைப்போட்டி எண் 013
பெண்ணாய் பிறந்திட....!
எல்லாருக்கும் வணக்கம்
பெண்ணாக பிறந்திட தவம் செய்து இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
ஏனெனில் இந்த உலகத்தையே உருவாக்குபவள் பெண். அவள் இல்லை என்றால் மனித இனத்திலும் சரி,வேறு எந்த இனத்திலும் சரி உயிர்கள் இருக்க முடியாது.
பத்து மாதம் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து,பல இன்னல்களை அனுபவிச்சு, தன் உயிர் போகும் வலியில் பெற்றெடுக்கும்போதெ தெரிகிறதெ,அவள்தான் சிறந்தவள் என்று. இவன் ஆண்மகன் என்று தன் பிரசவத்தின் மூலம் ஒருவனை பெருமைபடுத்துவதும் பெண்தான்.
நேற்று சாதனை படைத்த,இன்று சாதனை படைத்துக் கொண்டு இருக்கும்,
நாளை சாதனை படைக்கும் அத்தனை பேருக்கும் பின்புலமாக இருக்கும் சக்தி பெண்சக்தி.அது அம்மாவாக,மனைவியாக,சகோதரியாக,ஏன் தோழியாக கூட இருக்கலாம்.ஆக ஒரு ஆணை அவனது திறமைகளை கண்டுபிடிச்சு அனைவரும் அறியும்படி கொண்டு வருபவள் பெண்.
எல்லாவற்றுள்ளும் ஒரு பொறுப்புணர்வுடன் செயல்படுபவள் பெண்.அவள் காட்டும் அன்புக்கும்,கொடுக்கும் அரவணைப்புக்கும் இந்த உலகில் ஈடு,இணை இல்லை.துணிச்சலுக்கு ஒரு இந்திரா காந்தி,பொறுமைக்கு ஒரு சாரதா தேவி, அன்புக்கும் அரவணைப்புக்கும் ஒரு அன்னை தெரசா.இது போல எத்தனையோ இந்திரா காந்திகளும்,சாரதா தேவிகளும்,தெரசாக்களும் வெளியெ தெரியாமல் தன்னகத்தே கொண்டு உள்ள இனம் பெண் இனம்.
குடும்ப பாரம் தாங்காமல் ஓடி போகும் கணவனுக்கு பின்னாடி தன் குடும்பத்தை எடுத்து நடத்தும்,குழந்தைகளை வளர்க்கும் எத்தனை இந்திரா காந்திகள்.கணவர் இறந்தாலும் மறுமணத்தை பற்றி எண்ணாமல் தன் குழந்தைகளுக்காக தியாகம் செய்யும் எத்தனை பெண்கள்?
இன்னிக்கு கால கட்டத்தில் பொருளாதார உயர்வுக்காக கணவனுக்கு கை கொடுக்க தானும் வேலைக்கு போய் மெழுகாய் உருகும் பெண்கள் எத்தனை பேர்?
எல்லாரும் கூறலாம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகம் என்று.
ஆனால் இன்று எல்லாவற்றுக்கும் துணிந்து பதிலடி கொடுக்க பெண் இனம் தயார் ஆகிவிட்டது.அதனால் இதை பத்தி கவலை படத் தேவை இல்லை
நான் மேலே கூறிய குணங்களுக்கு மாறுபட்ட பெண்களும் உண்டு.ஆனால் அவர்கள் 100 சதவிகித்ததில் ஒரு சதவிகிதமே.
இன்று வேண்டுமானால் பெண் இனம் இருக்கும் இடம் தெரியாமல்,உரிய மரியாதை இல்லாமல் இருக்கலாம்.ஆனால் நாளை இந்த உலக செயல்பாடுகளை தீர்மானிக்கும் சக்தியாக ஆகபோவது பெண் இனம்தான்.
பெண்ணாய் பிறந்திட....!
எல்லாருக்கும் வணக்கம்
பெண்ணாக பிறந்திட தவம் செய்து இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
ஏனெனில் இந்த உலகத்தையே உருவாக்குபவள் பெண். அவள் இல்லை என்றால் மனித இனத்திலும் சரி,வேறு எந்த இனத்திலும் சரி உயிர்கள் இருக்க முடியாது.
பத்து மாதம் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து,பல இன்னல்களை அனுபவிச்சு, தன் உயிர் போகும் வலியில் பெற்றெடுக்கும்போதெ தெரிகிறதெ,அவள்தான் சிறந்தவள் என்று. இவன் ஆண்மகன் என்று தன் பிரசவத்தின் மூலம் ஒருவனை பெருமைபடுத்துவதும் பெண்தான்.
நேற்று சாதனை படைத்த,இன்று சாதனை படைத்துக் கொண்டு இருக்கும்,
நாளை சாதனை படைக்கும் அத்தனை பேருக்கும் பின்புலமாக இருக்கும் சக்தி பெண்சக்தி.அது அம்மாவாக,மனைவியாக,சகோதரியாக,ஏன் தோழியாக கூட இருக்கலாம்.ஆக ஒரு ஆணை அவனது திறமைகளை கண்டுபிடிச்சு அனைவரும் அறியும்படி கொண்டு வருபவள் பெண்.
எல்லாவற்றுள்ளும் ஒரு பொறுப்புணர்வுடன் செயல்படுபவள் பெண்.அவள் காட்டும் அன்புக்கும்,கொடுக்கும் அரவணைப்புக்கும் இந்த உலகில் ஈடு,இணை இல்லை.துணிச்சலுக்கு ஒரு இந்திரா காந்தி,பொறுமைக்கு ஒரு சாரதா தேவி, அன்புக்கும் அரவணைப்புக்கும் ஒரு அன்னை தெரசா.இது போல எத்தனையோ இந்திரா காந்திகளும்,சாரதா தேவிகளும்,தெரசாக்களும் வெளியெ தெரியாமல் தன்னகத்தே கொண்டு உள்ள இனம் பெண் இனம்.
குடும்ப பாரம் தாங்காமல் ஓடி போகும் கணவனுக்கு பின்னாடி தன் குடும்பத்தை எடுத்து நடத்தும்,குழந்தைகளை வளர்க்கும் எத்தனை இந்திரா காந்திகள்.கணவர் இறந்தாலும் மறுமணத்தை பற்றி எண்ணாமல் தன் குழந்தைகளுக்காக தியாகம் செய்யும் எத்தனை பெண்கள்?
இன்னிக்கு கால கட்டத்தில் பொருளாதார உயர்வுக்காக கணவனுக்கு கை கொடுக்க தானும் வேலைக்கு போய் மெழுகாய் உருகும் பெண்கள் எத்தனை பேர்?
எல்லாரும் கூறலாம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகம் என்று.
ஆனால் இன்று எல்லாவற்றுக்கும் துணிந்து பதிலடி கொடுக்க பெண் இனம் தயார் ஆகிவிட்டது.அதனால் இதை பத்தி கவலை படத் தேவை இல்லை
நான் மேலே கூறிய குணங்களுக்கு மாறுபட்ட பெண்களும் உண்டு.ஆனால் அவர்கள் 100 சதவிகித்ததில் ஒரு சதவிகிதமே.
இன்று வேண்டுமானால் பெண் இனம் இருக்கும் இடம் தெரியாமல்,உரிய மரியாதை இல்லாமல் இருக்கலாம்.ஆனால் நாளை இந்த உலக செயல்பாடுகளை தீர்மானிக்கும் சக்தியாக ஆகபோவது பெண் இனம்தான்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அட்டகாசம் அட்டகாசம் பெண்ணாய் பிறந்தது நம் அதிர்ஷ்டம்... பெண் பலகீனமானவள் அல்ல மனதினாலும் உடலினாலும்.... சாதிக்க பிறந்தவள்... கருணையில் தெய்வத்தை நெருங்குபவள்.... அன்பில் தாய்மையை கொண்டு வருபவள்..... பெண் என்ற சக்தி ஆணை கம்பீரப்படுத்தி தன்னை அடக்கத்துடன் அமர்த்தி இன்னும் சாதனைகளை வகைப்படுத்தி...... இன்னும் இன்னும் முடிவில்லை....
அன்பு பாராட்டுக்கள் நண்பரே..
அன்பு பாராட்டுக்கள் நண்பரே..
[You must be registered and logged in to see this image.]மஞ்சுபாஷிணி wrote:அட்டகாசம் அட்டகாசம் பெண்ணாய் பிறந்தது நம் அதிர்ஷ்டம்... பெண் பலகீனமானவள் அல்ல மனதினாலும் உடலினாலும்.... சாதிக்க பிறந்தவள்... கருணையில் தெய்வத்தை நெருங்குபவள்.... அன்பில் தாய்மையை கொண்டு வருபவள்..... பெண் என்ற சக்தி ஆணை கம்பீரப்படுத்தி தன்னை அடக்கத்துடன் அமர்த்தி இன்னும் சாதனைகளை வகைப்படுத்தி...... இன்னும் இன்னும் முடிவில்லை....
அன்பு பாராட்டுக்கள் நண்பரே..
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
இன்னிக்கு கால கட்டத்தில் பொருளாதார உயர்வுக்காக கணவனுக்கு கை கொடுக்க
தானும் வேலைக்கு போய் மெழுகாய் உருகும் பெண்கள் எத்தனை பேர்?
எல்லாரும்
கூறலாம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகம் என்று.
ஆனால்
இன்று எல்லாவற்றுக்கும் துணிந்து பதிலடி கொடுக்க பெண் இனம் தயார்
ஆகிவிட்டது.அதனால் இதை பத்தி கவலை படத் தேவை இல்லை [You must be registered and logged in to see this image.]
தானும் வேலைக்கு போய் மெழுகாய் உருகும் பெண்கள் எத்தனை பேர்?
எல்லாரும்
கூறலாம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகம் என்று.
ஆனால்
இன்று எல்லாவற்றுக்கும் துணிந்து பதிலடி கொடுக்க பெண் இனம் தயார்
ஆகிவிட்டது.அதனால் இதை பத்தி கவலை படத் தேவை இல்லை [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|