ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013

5 posters

Go down

பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013 Empty பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013

Post by சிவா Mon Jun 21, 2010 5:39 pm

கட்டுரைப்போட்டி எண் 013

பெண்ணாய் பிறந்திட....!

எல்லாருக்கும் வணக்கம்

பெண்ணாக பிறந்திட தவம் செய்து இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

ஏனெனில் இந்த உலகத்தையே உருவாக்குபவள் பெண். அவள் இல்லை என்றால் மனித இனத்திலும் சரி,வேறு எந்த இனத்திலும் சரி உயிர்கள் இருக்க முடியாது.

பத்து மாதம் ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்து,பல இன்னல்களை அனுபவிச்சு, தன் உயிர் போகும் வலியில் பெற்றெடுக்கும்போதெ தெரிகிறதெ,அவள்தான் சிறந்தவள் என்று. இவன் ஆண்மகன் என்று தன் பிரசவத்தின் மூலம் ஒருவனை பெருமைபடுத்துவதும் பெண்தான்.

நேற்று சாதனை படைத்த,இன்று சாதனை படைத்துக் கொண்டு இருக்கும்,

நாளை சாதனை படைக்கும் அத்தனை பேருக்கும் பின்புலமாக இருக்கும் சக்தி பெண்சக்தி.அது அம்மாவாக,மனைவியாக,சகோதரியாக,ஏன் தோழியாக கூட இருக்கலாம்.ஆக ஒரு ஆணை அவனது திறமைகளை கண்டுபிடிச்சு அனைவரும் அறியும்படி கொண்டு வருபவள் பெண்.

எல்லாவற்றுள்ளும் ஒரு பொறுப்புணர்வுடன் செயல்படுபவள் பெண்.அவள் காட்டும் அன்புக்கும்,கொடுக்கும் அரவணைப்புக்கும் இந்த உலகில் ஈடு,இணை இல்லை.துணிச்சலுக்கு ஒரு இந்திரா காந்தி,பொறுமைக்கு ஒரு சாரதா தேவி, அன்புக்கும் அரவணைப்புக்கும் ஒரு அன்னை தெரசா.இது போல எத்தனையோ இந்திரா காந்திகளும்,சாரதா தேவிகளும்,தெரசாக்களும் வெளியெ தெரியாமல் தன்னகத்தே கொண்டு உள்ள இனம் பெண் இனம்.

குடும்ப பாரம் தாங்காமல் ஓடி போகும் கணவனுக்கு பின்னாடி தன் குடும்பத்தை எடுத்து நடத்தும்,குழந்தைகளை வளர்க்கும் எத்தனை இந்திரா காந்திகள்.கணவர் இறந்தாலும் மறுமணத்தை பற்றி எண்ணாமல் தன் குழந்தைகளுக்காக தியாகம் செய்யும் எத்தனை பெண்கள்?

இன்னிக்கு கால கட்டத்தில் பொருளாதார உயர்வுக்காக கணவனுக்கு கை கொடுக்க தானும் வேலைக்கு போய் மெழுகாய் உருகும் பெண்கள் எத்தனை பேர்?

எல்லாரும் கூறலாம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகம் என்று.

ஆனால் இன்று எல்லாவற்றுக்கும் துணிந்து பதிலடி கொடுக்க பெண் இனம் தயார் ஆகிவிட்டது.அதனால் இதை பத்தி கவலை படத் தேவை இல்லை

நான் மேலே கூறிய குணங்களுக்கு மாறுபட்ட பெண்களும் உண்டு.ஆனால் அவர்கள் 100 சதவிகித்ததில் ஒரு சதவிகிதமே.

இன்று வேண்டுமானால் பெண் இனம் இருக்கும் இடம் தெரியாமல்,உரிய மரியாதை இல்லாமல் இருக்கலாம்.ஆனால் நாளை இந்த உலக செயல்பாடுகளை தீர்மானிக்கும் சக்தியாக ஆகபோவது பெண் இனம்தான்.


Last edited by சிவா on Mon Jun 21, 2010 6:32 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013 Empty Re: பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 10:32 pm

அட்டகாசம் அட்டகாசம் பெண்ணாய் பிறந்தது நம் அதிர்ஷ்டம்... பெண் பலகீனமானவள் அல்ல மனதினாலும் உடலினாலும்.... சாதிக்க பிறந்தவள்... கருணையில் தெய்வத்தை நெருங்குபவள்.... அன்பில் தாய்மையை கொண்டு வருபவள்..... பெண் என்ற சக்தி ஆணை கம்பீரப்படுத்தி தன்னை அடக்கத்துடன் அமர்த்தி இன்னும் சாதனைகளை வகைப்படுத்தி...... இன்னும் இன்னும் முடிவில்லை....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013 Empty Re: பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013

Post by Aathira Mon Jun 21, 2010 10:39 pm

மஞ்சுபாஷிணி wrote:அட்டகாசம் அட்டகாசம் பெண்ணாய் பிறந்தது நம் அதிர்ஷ்டம்... பெண் பலகீனமானவள் அல்ல மனதினாலும் உடலினாலும்.... சாதிக்க பிறந்தவள்... கருணையில் தெய்வத்தை நெருங்குபவள்.... அன்பில் தாய்மையை கொண்டு வருபவள்..... பெண் என்ற சக்தி ஆணை கம்பீரப்படுத்தி தன்னை அடக்கத்துடன் அமர்த்தி இன்னும் சாதனைகளை வகைப்படுத்தி...... இன்னும் இன்னும் முடிவில்லை....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே..
[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013 Empty Re: பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013

Post by நிலாசகி Mon Jun 21, 2010 10:43 pm

இன்னிக்கு கால கட்டத்தில் பொருளாதார உயர்வுக்காக கணவனுக்கு கை கொடுக்க
தானும் வேலைக்கு போய் மெழுகாய் உருகும் பெண்கள் எத்தனை பேர்?

எல்லாரும்
கூறலாம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் அதிகம் என்று.

ஆனால்
இன்று எல்லாவற்றுக்கும் துணிந்து பதிலடி கொடுக்க பெண் இனம் தயார்
ஆகிவிட்டது.அதனால் இதை பத்தி கவலை படத் தேவை இல்லை [You must be registered and logged in to see this image.]


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013 Empty Re: பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013

Post by சரவணன் Sat Jun 26, 2010 1:12 am

பெண்மைமை போற்றும் கட்டுரை அருமை.
வாழ்த்துகள்!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013 Empty Re: பெண்ணாய் பிறந்திட........! கட்டுரைப்போட்டி எண் 013

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum