புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
44 Posts - 47%
heezulia
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
4 Posts - 4%
Raji@123
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
3 Posts - 3%
prajai
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
160 Posts - 40%
ayyasamy ram
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
8 Posts - 2%
prajai
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மங்கள மஞ்சள் Poll_c10மங்கள மஞ்சள் Poll_m10மங்கள மஞ்சள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்கள மஞ்சள்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 1:10 pm

மங்கள மஞ்சள் Turmeric

முதலில் மங்களரமான மஞ்சளில் இருந்து ஆரம்பிபோம். மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. அதனாலேயே எந்த ஒரு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னும் மஞ்சள் பொடியில் பிள்ளையார் பிடித்து வைக்கிறார்கள்.
வேரிலிருந்து விளையக் கூடியது மஞ்சள். உடலில் உள்ள பல நோய்களைக் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. குறிப்பாக சளி, இருமல் தொல்லை இருந்தால், பாலில் மஞ்சள் பொடி கலந்து சாப்பிடலாம். மூக்கில் அதிகமாக நீர் வடிந்தால், மஞ்சளை தீயில் வாட்டி அதன் புகையை நுகர்ந்தால், உடனடியாக பலன் கிடைக்-கும்.
எந்தவொரு பிரச்சனை உடலில் ஏற்பட்டாலும் அது முகத்தில் தெரியும். கல்லீரலில் ஏதாவது பிரச்சனை இருந்தால் முகத்தில் கரும்புள்ளி தோன்றும். திடீரென மங்கு தோன்றுவது உடலில் உள்ள பாதிப்பாலும், நோய் எதிர்ப்புத் திறன் குறைவதாலும்தான்.
அந்தக் காலத்தில் உடலின் மேற்பததில் ஏற்படும் பாதிப்புகளுக்கு, வீக்கத்திற்கு மஞ்சள் பத்து போடுவார்கள்.
கால் பாதங்களில் ஏற்படும் வெடிப்பிற்கு, விளக்கெண்ணையுடன் மஞ்சள் கலந்து பூசுவார்கள்.
அப்பொழுதெல்லாம் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது என்பது அழகுக்காக மட்டுமில்லை. முகத்தில், கை, கால்களில் வளரும் வேண்டாத ரோமங்களையும் அகற்றத்தான்.
மஞ்சள் உடலில் பூசுவதாலும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாலும் மலேரியாவைப் பரவச் செய்யும் கொசுக்கள் கடிப்பதில்லை என்று 1945&ம் ஆண்டு இந்திய மெடிக்கல் கெஜட்டில் வந்தது.
மஞ்சளில் இரு வகைகள் உண்டு. விரலி மஞ்சளைப் பொதவாக சமையலுக்கு அதிகமாக உபயோகப்படுத்துகிறோம். நல்ல நிறத்தையும் கொடுக்கக்கூடியது.
கஸ்தூரி மஞ்சள் என்பது கலர் இல்லாதது. குளியல் பொடியுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்தால் வாசமாக இருக்கும். அழகு நிலையங்களில், கஸ்தூரி மஞ்சளைப் பொதுவாக முகத்திற்குப் போடும் பேக்கிற்கு உபயோகப்படுத்துவோம்.
முன்பு, இயற்கை உரங்கள் போட்டு எல்லாமே விளைந்தன. தற்பொழுது இரசாயனக் கலப்பு மிகுந்த பூச்சி கொல்லி மருந்து உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் சருமப் பாதிப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் கொடுகிறது.

பியூட்டி டிப்ஸ்

மஞ்சளை நேரடியாக சருமத்தில் தடவக்கூடாது. தேங்காய் எண்ணெயை முதலில் லேசாகத் தடவி விட்டுப் பின் மஞ்சளைத் தேய்க்க வேண்டும். அடிக்கடி மஞ்சளை முகத்தில் தேய்த்தால் தோல் சுருங்க ஆரம்பித்துவிடம். சில வருடங்களிலேயே வயதான தோற்றம் வந்து விடும். சருமப் பாதிப்பும் ஏற்படும்.
சமீபத்தில் ஒரு பெண்மணி, பிறந்து சில மாதங்களே ஆன தன் குழந்தையை என் அழகு நிலையத்திற்கு எடுத்து வந்தார். அதன் நிறம் குறைவாக இருந்தது. மஞ்சளுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்துப் பூசினால், நல்ல நிறம் கிடைக்கும் என்று ஒருவர் கூறினாராம். அதனால் அதைத் தேய்த்து, குழந்தையை சிறிது நேரம் வெளிலிலும் வைத்திருக்கிறார்.
அந்தக் குழந்தைக்கு சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டு, தோல் சாதாரண நிறத்திலும், முட்டையும் மஞ்சளும் தேய்த்த இடம், அதிகக் கறுப்பாகவும் ஆகியிருந்தது. எதற்காக இந்த சம்பத்தைக் கூறுகிறேன் என்றால், இந்தக் காலத்தில் இயற்கையில் விளையும் பொருட்களைக் கூட பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் கையாள வேண்டியது அவசியம்.
நம்மை அழகுபடுத்திக் கொள்ள அக்கறை காட்டாமல் இருப்பது நம்மையே அவமதிப்பது மாதிரி. நமது உடலை ஒரு கோவிலாக நினைத்து அக்கறையுடன் அலங்காரம் செய்தால், தன்னம்பிக்கையும், வெற்றியும் தானே தேடி வரும்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Sep 20, 2010 1:13 pm



அருமையான பகிர்வுக்கு நன்றிகள் நண்பா.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 20, 2010 1:14 pm

V.Annasamy wrote:

அருமையான பகிர்வுக்கு நன்றிகள் நண்பா.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழரே ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக