புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
5 Posts - 12%
heezulia
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
3 Posts - 7%
Raji@123
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
1 Post - 2%
prajai
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
142 Posts - 40%
ayyasamy ram
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
7 Posts - 2%
prajai
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_m10கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 21, 2010 11:03 am

இளம்பிள்ளை வாதம் என்கின்ற போலியோவை உலகத்தை விட்டே விரட்ட வேண்டும் என்பதே உலக மருத்துவர்களின் ஆவல். பொதுவாக குழந்தைகளுக்கு வரும் காய்ச்சலில் பலவகையுண்டு.
இதில் குழந்தையின் வயிற்றில் அஜ“ரணக் கோளாறு உருவாகி புளிப்புத் தன்மை ஏற்பட்டுவிடும். இதனால் உடல் அலர்ஜி ஆகி சளிபிடித்து காய்ச்சல் உருவாகும். இந்த காய்ச்சலானது 3 முதல் 8 நாட்கள் வரை தொடர்ந்து இருக்கும். நாளுக்கு நாள் காய்ச்சலின் வேகம் அதிகரித்து நரம்பு மண்டலங்களைத் தாக்கும். அப்போது குழந்தைகளின் ஈரல் பாதிக்கப்படும். ஈரல் பாதிப்பால் மலச்சிக்கல் உருவாகும். இந்த மலச்சிக்கலால் வயிற்றில் வாயுக்கள் மற்றமடையும். இதனால் அருகு பற்றி வர்மம் (அருகு பற்றி வர்மம் என்பது இடுப்புப் பகுதியில் விசை நரம்பு என்ற வில்விசை நரம்பு சேரும் இடம்) பாதிக்கப்படும். விசை நரம்பு என்பது இடுப்புப் பகுதியில் இருந்து முதுகு வழியாக கழுத்துப் பகுதியில் கத்திரிக்கோல் மாறாக தலையின் பின்புறம் முகுளம் பகுதியில் சேரும் நரம்பாகும். ஈரல் பாதிப்பால் அருகு பற்றி வர்மம் பாதிக்கப்பட்டு விசை நரம்பு உலர்ந்து முறுகும் தன்மையடையும். இதனால் குழந்தையின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்.

முதலில் சளி உருவாகி காய்ச்சலாக மாறி மலச்சிக்கல் ஏற்பட்டு விசை நரம்பு பாதிக்கப்பட்டு இடுப்புப் பகுதி செயலிழந்து காய்ச்சலின் தன்மை கடுமையாகும். இதை அகத்தியர் வாத தன்மை கொண்டது என்கிறார். இதற்கு சுரவாதம் எனவும் பெயரிட்டுள்ளார்.

சுரவாத காய்ச்சலுக்கான அறிகுறிகள்:

* குழந்தை எப்போதும் அழுதுகொண்டே இருக்கும்.

* மலச்சிக்கல் உருவாகும்.

* 3 நாள் முதல் 8 நாள் வரை காய்ச்சல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

காய்ச்சலின் வேகம் அதிகரிப்பதால் இடுப்புப் பகுதி செயலிழந்துவிடுகிறது. வாதத்தில் அதிகம் பாதிக்கப்படும் வாதம் சுரவாதம் என்பதால் இதனை முதலில் வைத்துள்ளனர். இந்த சுரவாதமானது தாயின் வயிற்றில் கரு உற்பத்தியாகும்போதும், 10 மாதம் அதாவது 300 நாட்கள் வயிற்றில் வளரும்போதும் அந்த தாய்க்கு மன அழுத்தம், மனக்கவலை, மன உளைச்சல், திடீர் அதிர்ச்சி, பயம், காமம், கோபம் போன்றவற்றால் உடலில் உள்ள தச வாயுக்கள் பாதிப்படைகின்றன.

தாய்க்கு மலச்சிக்கல், அஜ“ரணக் கோளா

று, வாயுத் தொல்லை இருந்தால்கூட குழந்தை பிறந்த பிறகும் இந்த சுரவாத நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இளம்பிள்ளை வாதம் என்பது உலகையே ஆட்கொள்ளும் கொடிய நோயாகும். குழந்தை தொப்புள் கொடி சுற்றி பிறப்பதும் இந்த பாதிப்பால்தான். அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுப்பதும் இத்தகைய பாதிப்பால்தான். அளவுக்கு அதிகமான கால்சியம், இரும்பு, வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடுவதால் தாயின் குடலில் புண் ஏற்பட்டு அதனால் குழந்தைக்கு பாதிப்பு எற்படுகின்றது. ஈரத்தலையுடன் பால் கொடுப்பதால் சுரவாதம் ஏற்பட வாய்ப்பாகிறது. பொதுவாக இந்த நோயானது கருவிலிருக்கும் போது இருக்கும். குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் அருந்தும்போது தாய்க்கு உடலில் நோய் தாக்கினால் அது பாலின் வழியாக குழந்தைக்கு சென்று தாக்கும்போது சுரவாதத்தின் தன்மை வெளிப்படும். அதிமதுரம் - 5 கிராம், நற்žரகம் - 5 கிராம், ஜடமாஞ்சி - 5 கிராம், சாரணைவேர் - 5 கிராம், வில்வவேர் - 5 கிராம், முடக்கத்தான் - 5 கிராம், குறுந்தொட்டி - 5 கிராம் இவற்றை இடித்து சலித்து 1 லிட்டர் தண்­ரில் கொதிக்க வைத்து 200 மிலி ஆகும் பக்குவம் வரை காய்ச்சி பின் இளநீர் விட்டு மீண்டும் சிறிதுநேரம் கொதிக்க வைத்து ஆறிய பின்பு வடிகட்டி காலை அல்லது மாலை ஒருவேளை மட்டும் 1/2 டம்ளர் வீதம் அருந்தி வர வேண்டும். கசப்புத் தன்மை இருக்காது. இந்த கஷாயத்தை கர்ப்பமான நான்காவது மாதத்திலிருந்து குழந்தை பிறக்கும்வரை அருந்தி வந்தால் குழந்தைக்கு எந்தவிதமான வாத நோயும் தாக்காது.

வரும்முன் காக்க:

கருவில் குழந்தை வளரும்போது தாய்க்கு எந்தவிதமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். .



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 11:06 am

அருமையான விழிப்புணர்வு பகிர்வு ரபீக்...

வாதநோய் முழுமையாய் மறைய வேண்டும்.. குழந்தைகள் எல்லோரும் சௌக்கியமாக இருக்கவேண்டும்....என் பிரார்த்தனைகளும் இதுவே...

அன்பு நன்றிகள் ரபீக் பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருவில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாத நோய் 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 21, 2010 11:12 am

மஞ்சுபாஷிணி wrote:அருமையான விழிப்புணர்வு பகிர்வு ரபீக்...

வாதநோய் முழுமையாய் மறைய வேண்டும்.. குழந்தைகள் எல்லோரும் சௌக்கியமாக இருக்கவேண்டும்....என் பிரார்த்தனைகளும் இதுவே...

அன்பு நன்றிகள் ரபீக் பகிர்வுக்கு...

நன்றி நன்றி நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக