புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கத்தரி வெயில்
Page 1 of 1 •
வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தது. மக்களெல்லாம் மர நிழல்களையும், கடற்கரைகளையும் நாடிச் சென்று கொண்டிருந்தனர்.
சாலைகளில் தண்ணீர் கொட்டிக்கிடப்பது போல் காட்சியளித்தது. அது தண்ணீர் அல்ல, கானல் என்று ஏமாற்றிக்கொண்டிருந்தது கத்தரி வெயில்.
ஏன் இந்த வெப்பம் வருடத்திற்கு வருடம் அதிகரிக்கிறது? பூமி வெப்பமாவதற்குக் காரணமே மரங்களை வெட்டிச் சாய்பëபதுதான். விவசாய நிலங்களை எல்லாம் கட்டிடங்களாக்குவது, பிளாஸ்டிக் பொருட்களின் அதிகரிப்பு, சுகாதாரக் கேடுகள் என்றெல்லாம் பூமிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களை நாம் தொடரத்தானே செய்கிறோம்?
உச்சிப்பகல் வேளை.
ஒரு முதியவர் வெக்கையின் தாக்கத் தால் தள்ளாடித் தள்ளாடி மர நிழலைத் தேடி கம்பை ஊன்றியவாறு நடந்து கொண்டிருந்தார்.
அப்போது நாலைந்து சிறுவர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருந் தார்கள். அவர்களிடம் முதியவர், அரு கில் மரம் எதுவும் இருக்கிறதா என்று கேட்டார்.
அந்தக் சேட்டைக்காரச் சிறுவர்களோ, தாத்தாவைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். ``தாத்தோவ்... நேரே போங்க... மரங்கள் அங்கே தானிருக்கு'' என்று சொல்லிவிட்டுத் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர். அரைகுறைப் பார்வையோடு அந்த முதியவரும் அவர்கள் சொன்ன பாதையில் நடந்தார்.
அப்போதுதான் முதியவர் நடந்து செல்லும் பாதையைக் கவனித்தான் சிறுவன் சேகர். அது ஆபத்தான பாதை. இன்னும் சிறிது நேரம் நடந்தால் பாதாள படுகுழியில்தான் விழ வேண்டும்.
சேகர் முதியவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். பதட்டத்துடன் ஓடிப்போய் முதியவரின் கையைப் பிடித்து மேலும் அவரை நடக்க விடாமல் தடுத்தான்.
பிறகு கேட்டான், ``தாத்தா... எங்கே போறீங்க?''
``பேரப் பிள்ளையாண்டா... கத்தரி வெயில் தாக்குது. உடம்பெல்லாம் காந்துது. மர நிழலில் கொஞ்சம் உட்கர்ந்துட்டுப் போகணும்'' என்றார்.
``இந்தப் பாதையில் உங்களைப் போகச் சொன்னது யார்?''
``உன்னை மாதிரி நாலஞ்சு பொடிப்பசங்கதான் இந்த பாதை வழியா போகச் சொன்னாங்க.''
``நான் மட்டும் வரலேன்னா நீங்க படுபாதாளக் குழியில விழுந்திருப்பிங்க'' என்றான் சேகர்.
முதியவருக்கு அதிர்ச்சியில் உடம்பெல்லாம் நடுங்கியது. சேகரைக் கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து கும்பிட்டு நன்றி கூறினார்.
முதியவரை அழைத்துக்கொண்டு போய் ஒரு மர நிழலில் உட்கார வைத்தான் சேகர்.
அருகில் சிறுவர்களின் சிரிப்பொலி கேட்டது. சேகர் அங்கே சென்று அவர்களைக் கோபத்துடன் பார்த்தான். அவனைப் பார்த்ததும் அவர்கள் பம்மினார்கள்.
அவர்களைப் பார்த்து சீற்றத்துடன் சேகர் பேசினான், ``டேய் பசங்களா... நமக்கும் முதுமைக் காலம் இருக்கு. நாளைக்கு நாமும் இந்த முதியவரைப் போல ஆகிடுவோம். அப்போ நமக்கும் இதே கதிதான் ஏற்படும். நமக்கு யாராவது இப்படித்தான் படுபாதாளக் குழியைக் காட்டுவாங்க... ஜாக்கிரதை!'' எனறு அவர்களை அதட்டிவிட்டு வேகமாய் நடந்தான்.
அந்த சேட்டைக்கார சிறுவர்களும் முதியவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். சேகரின் மனிதநேயத்தைக் கண்டு அவர்கள் தெளிவாயினர்.
தாழை மு. ஷேக்தாசன்
சாலைகளில் தண்ணீர் கொட்டிக்கிடப்பது போல் காட்சியளித்தது. அது தண்ணீர் அல்ல, கானல் என்று ஏமாற்றிக்கொண்டிருந்தது கத்தரி வெயில்.
ஏன் இந்த வெப்பம் வருடத்திற்கு வருடம் அதிகரிக்கிறது? பூமி வெப்பமாவதற்குக் காரணமே மரங்களை வெட்டிச் சாய்பëபதுதான். விவசாய நிலங்களை எல்லாம் கட்டிடங்களாக்குவது, பிளாஸ்டிக் பொருட்களின் அதிகரிப்பு, சுகாதாரக் கேடுகள் என்றெல்லாம் பூமிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்களை நாம் தொடரத்தானே செய்கிறோம்?
உச்சிப்பகல் வேளை.
ஒரு முதியவர் வெக்கையின் தாக்கத் தால் தள்ளாடித் தள்ளாடி மர நிழலைத் தேடி கம்பை ஊன்றியவாறு நடந்து கொண்டிருந்தார்.
அப்போது நாலைந்து சிறுவர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருந் தார்கள். அவர்களிடம் முதியவர், அரு கில் மரம் எதுவும் இருக்கிறதா என்று கேட்டார்.
அந்தக் சேட்டைக்காரச் சிறுவர்களோ, தாத்தாவைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். ``தாத்தோவ்... நேரே போங்க... மரங்கள் அங்கே தானிருக்கு'' என்று சொல்லிவிட்டுத் தங்களுக்குள் சிரித்துக்கொண்டனர். அரைகுறைப் பார்வையோடு அந்த முதியவரும் அவர்கள் சொன்ன பாதையில் நடந்தார்.
அப்போதுதான் முதியவர் நடந்து செல்லும் பாதையைக் கவனித்தான் சிறுவன் சேகர். அது ஆபத்தான பாதை. இன்னும் சிறிது நேரம் நடந்தால் பாதாள படுகுழியில்தான் விழ வேண்டும்.
சேகர் முதியவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான். பதட்டத்துடன் ஓடிப்போய் முதியவரின் கையைப் பிடித்து மேலும் அவரை நடக்க விடாமல் தடுத்தான்.
பிறகு கேட்டான், ``தாத்தா... எங்கே போறீங்க?''
``பேரப் பிள்ளையாண்டா... கத்தரி வெயில் தாக்குது. உடம்பெல்லாம் காந்துது. மர நிழலில் கொஞ்சம் உட்கர்ந்துட்டுப் போகணும்'' என்றார்.
``இந்தப் பாதையில் உங்களைப் போகச் சொன்னது யார்?''
``உன்னை மாதிரி நாலஞ்சு பொடிப்பசங்கதான் இந்த பாதை வழியா போகச் சொன்னாங்க.''
``நான் மட்டும் வரலேன்னா நீங்க படுபாதாளக் குழியில விழுந்திருப்பிங்க'' என்றான் சேகர்.
முதியவருக்கு அதிர்ச்சியில் உடம்பெல்லாம் நடுங்கியது. சேகரைக் கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து கும்பிட்டு நன்றி கூறினார்.
முதியவரை அழைத்துக்கொண்டு போய் ஒரு மர நிழலில் உட்கார வைத்தான் சேகர்.
அருகில் சிறுவர்களின் சிரிப்பொலி கேட்டது. சேகர் அங்கே சென்று அவர்களைக் கோபத்துடன் பார்த்தான். அவனைப் பார்த்ததும் அவர்கள் பம்மினார்கள்.
அவர்களைப் பார்த்து சீற்றத்துடன் சேகர் பேசினான், ``டேய் பசங்களா... நமக்கும் முதுமைக் காலம் இருக்கு. நாளைக்கு நாமும் இந்த முதியவரைப் போல ஆகிடுவோம். அப்போ நமக்கும் இதே கதிதான் ஏற்படும். நமக்கு யாராவது இப்படித்தான் படுபாதாளக் குழியைக் காட்டுவாங்க... ஜாக்கிரதை!'' எனறு அவர்களை அதட்டிவிட்டு வேகமாய் நடந்தான்.
அந்த சேட்டைக்கார சிறுவர்களும் முதியவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டனர். சேகரின் மனிதநேயத்தைக் கண்டு அவர்கள் தெளிவாயினர்.
தாழை மு. ஷேக்தாசன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
எல்லோரும் சேகராய் மாறவேண்டும்.நன்றி.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|