புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ , முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 •
சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ , முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
#1031559சங்க இலக்கிய மாண்பு !
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,
முனைவர் இரா .மோகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர் ,சென்னை .600017.
விலை ரூபாய் 85.
மின்னஞ்சல் [You must be registered and logged in to see this link.]
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் 101 வது நூல் இது .இந்த நூலிற்கு இன்னும் வெளியீட்டு விழா நடத்த வில்லை . அவரது காதல் மனைவி தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்களுக்கு முதல் நூல் ,எனக்கு இரண்டாவது நூல் தந்தார்கள் ..எனக்கு குருவாகவும் ,வழிகாட்டியாகவும், நண்பராகவும் இருந்து வருபவர் .101 என்ற எண்ணிற்கு சில சிறப்பு உண்டு .தீயை அணைக்க ,நோயாளியின் உயிர் காக்க அழைக்கும் தொலைபேசி எண் 101.திருமண வீட்டில் மொய் பணம் 100 ஆகா எழுதாமல் 101 என்று எழுதுவார்கள் .101 இல் தான் அடாது நூற்றாண்டு தொடங்கும் .ஆம் இந்த நூல் 21 நூற்றாண்டிலும் தமிழன் செழுமையைப் பறை சாற்றும் நூல் .இலக்கியம் படித்தால் வாழ்நாள் நீடிக்கும் .இந்த நூல் படித்தால் வாழ்நாள் நீடிக்கும் . நோய் நீக்கும் .
சங்க இலக்கியம் இருக்கும் வரை தமிழுக்கு அழிவில்லை என்று நிருபிக்கும் நூல் இது .தமிழ்ச் செய்யுள் புரியாதவர்களுக்கு புரிய வைக்கும் கோனார் தமிழ் உரை .சங்கத் தமிழ்ச் செய்யுள் புரியாதவர்களுக்கு புரிய வைக்கும் பேராசிரியர் மோகன் அவர்களின் சங்க இலக்கிய மாண்பு .பேராசிரியர் முனைவர் கு .வெ .பாலசுப்பிர மணியன் அவர்களின் அணிந்துரை ஆய்வுரையாக உள்ளது .அவர் முடிவுரையாக எழுதியுள்ள கருத்துக்கள் பதச்சோறாக உங்கள் பார்வைக்கு இதோ !
" இந்நூலின் சிறப்புகளாகக் கீழ் வருவன சுட்டதக்கான .
1. பாட்டில் பொருளுணர்ந்த திறனாய்வு .
2. பாட்டின் திணையும் துறையும் பாட்டோடு பொருந்த நோக்கும் சிறப்பு .
3. பழைய உரையாசிரியர்களும் புதிய உரையாசிரியர்களும் கூறும் உரைகளின் நலத்தையும் இணைத்து நோக்கிய நோக்கு .
4. இச் செய்யுட்களைக் குறித்து அறிஞர் பலர் ஆங்காங்குக் கூறியுள்ள அறிய குறிப்புகளை எடுத்துக் காட்டி விளக்கல் .
5. பாத்திரக் கூற்றை அதன் உளவியலோடு ஒருங்கிணைத்து ப் பார்க்கும் பார்வை ஆகியன .
சங்க இலக்கியத்தைக் கற்பாரும் கற்பிப்பாரும் அருகி வரும் இக்காலத்தில் பேராசிரியர் மோகன் அவ்விலக்கியத்தில் ஆழங்காற் பட்டு ,அதன் உள்ளுறு பொருளெலாம் உணர்ந்து ,தாமுற்ற அக்கல்விப் பேற்றை உலகின் புறத் தந்துள்ளார் .ஆராய்ச்சி உலகின் பார்வைக் கேற்றது இந்நூல .
முதற்பகுதி நற்றிணை நயம் 4 கட்டுரைகள்,
இரண்டாம் பகுதி நல்ல குறுந்தொகை 9 கட்டுரைகள் ,
மூன்றாம் பகுதி ஐங்குருநூற்றுச் செவ்வி 1கட்டுரை,
நான்காம் பகுதி கற்றறிந்தார் ஏத்தும் கலி 2 கட்டுரைகள் ,
அய்ந்தாம் பகுதி அகநாநூற்று மாண்பு 4 கட்டுரைகள் ,
ஆறாம் பகுதி புற நாநூற்றுச் சிறப்பு 9 கட்டுரைகள் ,
ஏழாம் பகுதி சங்கச் சான்றோர் தனித் திறன் 6 கட்டுரைகள் ஆக மொத்தம் 7 பகுதியாக 35 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன .
கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதை நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களிடம் கற்றுக் கொள்ளலாம் .ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் முக்கியமானவர்கள் தமிழ் இலக்கியம் தொடர்பாக சொன்ன கருத்துக்களை அவர்களின் பெயரோடு குறிப்பிட்டு கட்டுரை தொடங்குகின்றது .' நற்றிணை முதற்பாடலின் நயமும் நுட்பமும் ' முதல் கட்டுரையில் தமிழ் அறிஞர் தெ .பொ .மீ .கருத்து .
"திணை என்ற பெயரோடு நல் என்ற அடையும் சேர வழங்குகிறது இந்நூல் .நல்ல குறுந்தொகை என்று பிற்காலத்தார் பாடினார்கள் .ஆனால் ,தொகுத்த காலத்தே நல் என்ற அடை இந்நூலுக்கு தான் இடப்பட்டது என்பதை நாம் மறத்தலாகாது ."
தெ .பொ .மீனாட்சி சுந்தரனார் .
இதில் உள்ள கட்டுரைகளை புதுகைத் தென்றல் இதழில் தனித் தனியாக படித்த போதும் ,மொத்தமாக நூலாகப் படிக்கும் போது இலக்கிய விருந்தாக உள்ளது .பாராட்டுக்கள் .
கட்டுரையின் முடிப்பும் முத்தாய்ப்பாக உள்ளன .பதச் சோறாக ஒன்று மட்டும் .
15 வது கட்டுரை. குறிஞ்சிக் கலி காட்டும் தீராத விளையாட்டுப் பிள்ளை ! முடிப்பு பாருங்கள் .
தலைவனின் இளமைக் குறும்பு ,தாயின் பாச உணர்வு ,தாயின் சாதுரியம் ஆகிய மூன்றையும் ஒரு முப்பரிமாண ஓவியம் போல திறம்படப் படம் பிடித்துக் காட்டுவதில் முழு வெற்றி பெற்றுள்ளது இக் கலித் தொகைப் பாடல் எனலாம் . தேவையான இடங்களில் உலகப் பொது மறையான திருக்குறளையும் நூலில் பயன்படுத்தி உள்ளார்கள் .
பலாச்சுளை போல பார்க்க வெளியில் கரடு முரடாகவும் உள்ள இனிப்பாகவும் இருக்கும் .அது போலபடிக்க கடினமாக உள்ள சங்க இலக்கியத்தை அவர்களே உரித்து இனிக்கும் பலாச்சுளை வாங்கி உள்ளார்கள் .மகாகவி பாரதியின் கவிதை வரிகளுக்கு செயல் வடிவம் தந்து உள்ளார்கள் தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவ வழி வகுத்து உள்ளார்கள் . சங்க காலத்தில் தமிழர்கள் தமிழ் மன்னர்கள் வாழ்வாங்கு வாழ்ந்ததை உணர்த்தும் நூல் இது .
சங்க இலக்கியத்தை சாமானியருக்கும் விளங்கும் வண்ணம் எளிமையாவும் இனிமையாகவும் வடித்துள்ளார்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,
முனைவர் இரா .மோகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர் ,சென்னை .600017.
விலை ரூபாய் 85.
மின்னஞ்சல் [You must be registered and logged in to see this link.]
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் 101 வது நூல் இது .இந்த நூலிற்கு இன்னும் வெளியீட்டு விழா நடத்த வில்லை . அவரது காதல் மனைவி தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்களுக்கு முதல் நூல் ,எனக்கு இரண்டாவது நூல் தந்தார்கள் ..எனக்கு குருவாகவும் ,வழிகாட்டியாகவும், நண்பராகவும் இருந்து வருபவர் .101 என்ற எண்ணிற்கு சில சிறப்பு உண்டு .தீயை அணைக்க ,நோயாளியின் உயிர் காக்க அழைக்கும் தொலைபேசி எண் 101.திருமண வீட்டில் மொய் பணம் 100 ஆகா எழுதாமல் 101 என்று எழுதுவார்கள் .101 இல் தான் அடாது நூற்றாண்டு தொடங்கும் .ஆம் இந்த நூல் 21 நூற்றாண்டிலும் தமிழன் செழுமையைப் பறை சாற்றும் நூல் .இலக்கியம் படித்தால் வாழ்நாள் நீடிக்கும் .இந்த நூல் படித்தால் வாழ்நாள் நீடிக்கும் . நோய் நீக்கும் .
சங்க இலக்கியம் இருக்கும் வரை தமிழுக்கு அழிவில்லை என்று நிருபிக்கும் நூல் இது .தமிழ்ச் செய்யுள் புரியாதவர்களுக்கு புரிய வைக்கும் கோனார் தமிழ் உரை .சங்கத் தமிழ்ச் செய்யுள் புரியாதவர்களுக்கு புரிய வைக்கும் பேராசிரியர் மோகன் அவர்களின் சங்க இலக்கிய மாண்பு .பேராசிரியர் முனைவர் கு .வெ .பாலசுப்பிர மணியன் அவர்களின் அணிந்துரை ஆய்வுரையாக உள்ளது .அவர் முடிவுரையாக எழுதியுள்ள கருத்துக்கள் பதச்சோறாக உங்கள் பார்வைக்கு இதோ !
" இந்நூலின் சிறப்புகளாகக் கீழ் வருவன சுட்டதக்கான .
1. பாட்டில் பொருளுணர்ந்த திறனாய்வு .
2. பாட்டின் திணையும் துறையும் பாட்டோடு பொருந்த நோக்கும் சிறப்பு .
3. பழைய உரையாசிரியர்களும் புதிய உரையாசிரியர்களும் கூறும் உரைகளின் நலத்தையும் இணைத்து நோக்கிய நோக்கு .
4. இச் செய்யுட்களைக் குறித்து அறிஞர் பலர் ஆங்காங்குக் கூறியுள்ள அறிய குறிப்புகளை எடுத்துக் காட்டி விளக்கல் .
5. பாத்திரக் கூற்றை அதன் உளவியலோடு ஒருங்கிணைத்து ப் பார்க்கும் பார்வை ஆகியன .
சங்க இலக்கியத்தைக் கற்பாரும் கற்பிப்பாரும் அருகி வரும் இக்காலத்தில் பேராசிரியர் மோகன் அவ்விலக்கியத்தில் ஆழங்காற் பட்டு ,அதன் உள்ளுறு பொருளெலாம் உணர்ந்து ,தாமுற்ற அக்கல்விப் பேற்றை உலகின் புறத் தந்துள்ளார் .ஆராய்ச்சி உலகின் பார்வைக் கேற்றது இந்நூல .
முதற்பகுதி நற்றிணை நயம் 4 கட்டுரைகள்,
இரண்டாம் பகுதி நல்ல குறுந்தொகை 9 கட்டுரைகள் ,
மூன்றாம் பகுதி ஐங்குருநூற்றுச் செவ்வி 1கட்டுரை,
நான்காம் பகுதி கற்றறிந்தார் ஏத்தும் கலி 2 கட்டுரைகள் ,
அய்ந்தாம் பகுதி அகநாநூற்று மாண்பு 4 கட்டுரைகள் ,
ஆறாம் பகுதி புற நாநூற்றுச் சிறப்பு 9 கட்டுரைகள் ,
ஏழாம் பகுதி சங்கச் சான்றோர் தனித் திறன் 6 கட்டுரைகள் ஆக மொத்தம் 7 பகுதியாக 35 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன .
கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதை நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களிடம் கற்றுக் கொள்ளலாம் .ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் முக்கியமானவர்கள் தமிழ் இலக்கியம் தொடர்பாக சொன்ன கருத்துக்களை அவர்களின் பெயரோடு குறிப்பிட்டு கட்டுரை தொடங்குகின்றது .' நற்றிணை முதற்பாடலின் நயமும் நுட்பமும் ' முதல் கட்டுரையில் தமிழ் அறிஞர் தெ .பொ .மீ .கருத்து .
"திணை என்ற பெயரோடு நல் என்ற அடையும் சேர வழங்குகிறது இந்நூல் .நல்ல குறுந்தொகை என்று பிற்காலத்தார் பாடினார்கள் .ஆனால் ,தொகுத்த காலத்தே நல் என்ற அடை இந்நூலுக்கு தான் இடப்பட்டது என்பதை நாம் மறத்தலாகாது ."
தெ .பொ .மீனாட்சி சுந்தரனார் .
இதில் உள்ள கட்டுரைகளை புதுகைத் தென்றல் இதழில் தனித் தனியாக படித்த போதும் ,மொத்தமாக நூலாகப் படிக்கும் போது இலக்கிய விருந்தாக உள்ளது .பாராட்டுக்கள் .
கட்டுரையின் முடிப்பும் முத்தாய்ப்பாக உள்ளன .பதச் சோறாக ஒன்று மட்டும் .
15 வது கட்டுரை. குறிஞ்சிக் கலி காட்டும் தீராத விளையாட்டுப் பிள்ளை ! முடிப்பு பாருங்கள் .
தலைவனின் இளமைக் குறும்பு ,தாயின் பாச உணர்வு ,தாயின் சாதுரியம் ஆகிய மூன்றையும் ஒரு முப்பரிமாண ஓவியம் போல திறம்படப் படம் பிடித்துக் காட்டுவதில் முழு வெற்றி பெற்றுள்ளது இக் கலித் தொகைப் பாடல் எனலாம் . தேவையான இடங்களில் உலகப் பொது மறையான திருக்குறளையும் நூலில் பயன்படுத்தி உள்ளார்கள் .
பலாச்சுளை போல பார்க்க வெளியில் கரடு முரடாகவும் உள்ள இனிப்பாகவும் இருக்கும் .அது போலபடிக்க கடினமாக உள்ள சங்க இலக்கியத்தை அவர்களே உரித்து இனிக்கும் பலாச்சுளை வாங்கி உள்ளார்கள் .மகாகவி பாரதியின் கவிதை வரிகளுக்கு செயல் வடிவம் தந்து உள்ளார்கள் தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவ வழி வகுத்து உள்ளார்கள் . சங்க காலத்தில் தமிழர்கள் தமிழ் மன்னர்கள் வாழ்வாங்கு வாழ்ந்ததை உணர்த்தும் நூல் இது .
சங்க இலக்கியத்தை சாமானியருக்கும் விளங்கும் வண்ணம் எளிமையாவும் இனிமையாகவும் வடித்துள்ளார்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
[You must be registered and logged in to see this link.]
.
[You must be registered and logged in to see this link.]
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Similar topics
» சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அயலகக் கவிதைக் குயில்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா. மோகன் ! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அயலகக் கவிதைக் குயில்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா. மோகன் ! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சங்க இலக்கிய சால்பு ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» அயலகக் கவிதைக் குயில்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா. மோகன் ! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அயலகக் கவிதைக் குயில்கள் ! நூல் ஆசிரியர் : தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா. மோகன் ! விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|