புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
91 Posts - 61%
heezulia
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
7 Posts - 5%
viyasan
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
1 Post - 1%
eraeravi
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
283 Posts - 45%
heezulia
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
19 Posts - 3%
prajai
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
8 Posts - 1%
Guna.D
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
7 Posts - 1%
mruthun
’அந்தத் தருணம்’ Poll_c10’அந்தத் தருணம்’ Poll_m10’அந்தத் தருணம்’ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

’அந்தத் தருணம்’


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Aug 04, 2010 10:28 pm

’அந்தத் தருணம்’

’அந்தத் தருணம்’ Lady_crying_unframed


ஒட்டிவிடத் துடிக்கும்
காதல் சிதறல்

விரலிடுக்கில்
நம்பிக்கையின்
கடைசி துளியும்
வழியும் தருணம்

வேதனை நெருப்பில்
கொதித்து மேலெழும்
சோற்றுத் திறலாய்
நினைவலைகள்

குருதியைக்
குடிக்க வந்த
குளவியின்
ரீங்காரம்
இனிய
இசையானாது போல

மனதின் குதர்க்கம்
வார்த்தையாய் வழிய
அந்தத் தருணம்!

காமத்தேனின்
மரணப்பிடியில்
ஈயென
மூழ்கி இழந்தது
தன்னை

பெண்மை


புனிதமென நினைத்த
’அந்தத் தருணம்’
இன்று
புதை குழியாய்!






ஆதிரா..



’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ T’அந்தத் தருணம்’ H’அந்தத் தருணம்’ I’அந்தத் தருணம்’ R’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ Empty
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Aug 04, 2010 10:34 pm

காதலுடன் ஒட்டியிருக்கும் காமத்தினைப் பிரித்துணரமுடியாப் பேதையின் நிலை
இரங்கலானது... அருமைக்கவிதை ஆதிரா அவர்களே!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

’அந்தத் தருணம்’ Avatar15523pf0
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Aug 04, 2010 10:51 pm

நெஞ்சத்தில்...சுமந்ததும்...
மஞ்சத்தில்...கசிந்ததும்..
வஞ்சத்தில்...இழந்ததும்
கொஞ்சத்தில்..மறந்திடா..!

குதூகலமாய்க்..கழிந்தன..நாட்கள்...
மெதுவாய்க் கலைந்தன..கனாக்கள்..
பொதுவாய் போயின...நம்..வினாக்கள்..
இதுதான்...நமது...கழிந்துபோன..வி்ழாக்கள்...!


அருமை...ஆதிரா...!







நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 04, 2010 11:30 pm

கலை wrote:நெஞ்சத்தில்...சுமந்ததும்...
மஞ்சத்தில்...கசிந்ததும்..
வஞ்சத்தில்...இழந்ததும்
கொஞ்சத்தில்..மறந்திடா..!

குதூகலமாய்க்..கழிந்தன..நாட்கள்...
மெதுவாய்க் கலைந்தன..கனாக்கள்..
பொதுவாய் போயின...நம்..வினாக்கள்..
இதுதான்...நமது...கழிந்துபோன..வி்ழாக்கள்...!


அருமை...ஆதிரா...!




இரு கவிகளின் சொல்லாடல் படிக்க படிக்க தித்திப்பு..!!! ’அந்தத் தருணம்’ 154550



’அந்தத் தருணம்’ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 11:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Aug 05, 2010 1:10 am

சிவா wrote:
கலை wrote:நெஞ்சத்தில்...சுமந்ததும்...
மஞ்சத்தில்...கசிந்ததும்..
வஞ்சத்தில்...இழந்ததும்
கொஞ்சத்தில்..மறந்திடா..!

குதூகலமாய்க்..கழிந்தன..நாட்கள்...
மெதுவாய்க் கலைந்தன..கனாக்கள்..
பொதுவாய் போயின...நம்..வினாக்கள்..
இதுதான்...நமது...கழிந்துபோன..வி்ழாக்கள்...!


அருமை...ஆதிரா...!




இரு கவிகளின் சொல்லாடல் படிக்க படிக்க தித்திப்பு..!!! ’அந்தத் தருணம்’ 154550
சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



’அந்தத் தருணம்’ Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 12:12 am

வழிப்போக்கன் wrote:காதலுடன் ஒட்டியிருக்கும் காமத்தினைப் பிரித்துணரமுடியாப் பேதையின் நிலை
இரங்கலானது... அருமைக்கவிதை ஆதிரா அவர்களே!

மிக்க நன்றி வழிப்போக்கன்.. ’அந்தத் தருணம்’ 678642 ’அந்தத் தருணம்’ 154550



’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ T’அந்தத் தருணம்’ H’அந்தத் தருணம்’ I’அந்தத் தருணம்’ R’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ Empty
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Aug 08, 2010 12:33 am

Aathira wrote:’அந்தத் தருணம்’

’அந்தத் தருணம்’ Lady_crying_unframed


ஒட்டிவிடத் துடிக்கும்
காதல் சிதறல்

விரலிடுக்கில்
நம்பிக்கையின்
கடைசி துளியும்
வழியும் தருணம்

வேதனை நெருப்பில்
கொதித்து மேலெழும்
சோற்றுத் திறலாய்
நினைவலைகள்

குருதியைக்
குடிக்க வந்த
குளவியின்
ரீங்காரம்
இனிய
இசையானாது போல

மனதின் குதர்க்கம்
வார்த்தையாய் வழிய
அந்தத் தருணம்!

காமத்தேனின்
மரணப்பிடியில்
ஈயென
மூழ்கி இழந்தது
தன்னை

பெண்மை


புனிதமென நினைத்த
’அந்தத் தருணம்’
இன்று
புதை குழியாய்!






ஆதிரா..

புனிதம் என ஏதேனும் இருக்கிறதா ஆதிரா?

avatar
Guest
Guest

PostGuest Sun Aug 08, 2010 1:09 am

அருமை ஆதிரா

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 08, 2010 11:26 am

[quote="கலை"]நெஞ்சத்தில்...சுமந்ததும்...
மஞ்சத்தில்...கசிந்ததும்..
வஞ்சத்தில்...இழந்ததும்
கொஞ்சத்தில்..மறந்திடா..!

குதூகலமாய்க்..கழிந்தன..நாட்கள்...
மெதுவாய்க் கலைந்தன..கனாக்கள்..
பொதுவாய் போயின...நம்..வினாக்கள்..
இதுதான்...நமது...கழிந்துபோன..வி்ழாக்கள்...!


அருமை...ஆதிரா...!



அருமையான கவிதை கலை.. மிக்க நன்றி..
’அந்தத் தருணம்’ 678642



’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ T’அந்தத் தருணம்’ H’அந்தத் தருணம்’ I’அந்தத் தருணம்’ R’அந்தத் தருணம்’ A’அந்தத் தருணம்’ Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக