புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- GuestGuest
First topic message reminder :
ஈகரை உறுப்பினர் அனைவருக்கும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்வது என்னவெனில் :
அதாவது சில பெண்களுடைய பேச்சு என்னை இன்று மிகவும் பாதித்து விட்டது. என் பொதுவாழ்வில் நான் ஒரு வாயிருந்தும் ஊமையாக இருப்பேன். அந்தளவுக்கு யாரிடமும் டச் வைக்க மாட்டேன். ஆனால் ஈகரையில் என்று நுழைந்தேனோ அன்று முதல் என் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசத்தை அனுபவித்து வந்தேன். எப்படா அலுவலகம் முடியும் வீட்டுக்கு போய் ஈகரைல உக்காரலாம்னு நெனைப்பேன். எதேர்க்கேன்றால் எனக்கு ஒரு புதிய குடும்பம் கிடைத்தது போல் என் மனதில் ஒரு இனம் புரியாத ஈடுபாட்டை உண்டாக்கியது. நான் சார்டர்ட் அக்கௌண்டண்டன்ட்டாக பணியாற்றி வருகிறேன். நான் என் வாழ்வில் என் தாயை இழந்தவன். அதனால் தாய்ப் பாசம் என்னஎன்பதை அறியாமலே ஜடமாக வளர்ந்து விட்டேன். ஆனால் ஈகரையில் நுழைந்ததும் ஒரு இனிமையான உறவுகளை அனுபவித்து வந்தேன். இருப்பினும் அந்த சந்தோசம் நீண்ட நாள் நீடிக்கவில்லையே என்பது தான் என்னுடைய தற்போதைய வருத்தம். கல்விகளில் மட்டுமே முதல் இடத்தை பிடித்து வந்த எனக்கு பெண்கள் மனதில் நுழைய கூட அருகதை இல்லை என்பதை இந்த சின்ன சம்பவம் எனக்கு உணர்த்திவிட்டது. இது சாதாரன் விசியம்தான். என் தாயின் நினைவு நாள் நெருங்கி வருவதால் அந்த நினைவுகள் என்னை கொஞ்சமாக உரிக்கிகொண்டிருந்தது. இந்த வேளையில் ஒரு பெண்ணிடம் நான் விரும்பி எனது உடன்பிறப்பை போல் ஜாலியாக பேசினேன். ஆனால் பேசியதில் பல அர்த்தங்கள் இருப்பதை இப்பொழுதான் உணர்கிறேன்.
இப்பேர்ப்பட்ட இனிமையான் ஒரு குடும்பத்தில் என்னை போன்ற பெண் பாசம் மற்றும் பெண்களின் உணர்வுகளை உணராத நான் இனிமேலும் உங்களுடன் கலந்தால் உங்களுக்குத்தான் என்னால் அவமானம். அதலால் எனது முறைகேடான் உறவை ஈகரையில் இருந்து விளக்கி கொள்கிறேன் என்பதை மனவேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
நான் எதிரிகளையும் நேசிப்பவன். துரோகிகளையும் மன்னிப்பவன். அதனால் எனக்கு யார் மீதும் கோபமில்லை. உங்கள் சந்தோசத்திற்கு நான் தடையாக இருக்க கூடாது என்பதால் என் உறவை இத்துடன் துண்டித்துக்கொள்கிறேன்
இது நாள் வரையில் என்னுடன் சகஜமாக உரையாடிய அனைத்து நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்வில் எல்லா விதமான நலமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் முருகபெருமானை வேண்டிக் கேட்டு கொண்டு விடை பெறுகிறேன்.
அதாவது சில பெண்களுடைய பேச்சு என்னை இன்று மிகவும் பாதித்து விட்டது. என் பொதுவாழ்வில் நான் ஒரு வாயிருந்தும் ஊமையாக இருப்பேன். அந்தளவுக்கு யாரிடமும் டச் வைக்க மாட்டேன். ஆனால் ஈகரையில் என்று நுழைந்தேனோ அன்று முதல் என் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசத்தை அனுபவித்து வந்தேன். எப்படா அலுவலகம் முடியும் வீட்டுக்கு போய் ஈகரைல உக்காரலாம்னு நெனைப்பேன். எதேர்க்கேன்றால் எனக்கு ஒரு புதிய குடும்பம் கிடைத்தது போல் என் மனதில் ஒரு இனம் புரியாத ஈடுபாட்டை உண்டாக்கியது. நான் சார்டர்ட் அக்கௌண்டண்டன்ட்டாக பணியாற்றி வருகிறேன். நான் என் வாழ்வில் என் தாயை இழந்தவன். அதனால் தாய்ப் பாசம் என்னஎன்பதை அறியாமலே ஜடமாக வளர்ந்து விட்டேன். ஆனால் ஈகரையில் நுழைந்ததும் ஒரு இனிமையான உறவுகளை அனுபவித்து வந்தேன். இருப்பினும் அந்த சந்தோசம் நீண்ட நாள் நீடிக்கவில்லையே என்பது தான் என்னுடைய தற்போதைய வருத்தம். கல்விகளில் மட்டுமே முதல் இடத்தை பிடித்து வந்த எனக்கு பெண்கள் மனதில் நுழைய கூட அருகதை இல்லை என்பதை இந்த சின்ன சம்பவம் எனக்கு உணர்த்திவிட்டது. இது சாதாரன் விசியம்தான். என் தாயின் நினைவு நாள் நெருங்கி வருவதால் அந்த நினைவுகள் என்னை கொஞ்சமாக உரிக்கிகொண்டிருந்தது. இந்த வேளையில் ஒரு பெண்ணிடம் நான் விரும்பி எனது உடன்பிறப்பை போல் ஜாலியாக பேசினேன். ஆனால் பேசியதில் பல அர்த்தங்கள் இருப்பதை இப்பொழுதான் உணர்கிறேன்.
இப்பேர்ப்பட்ட இனிமையான் ஒரு குடும்பத்தில் என்னை போன்ற பெண் பாசம் மற்றும் பெண்களின் உணர்வுகளை உணராத நான் இனிமேலும் உங்களுடன் கலந்தால் உங்களுக்குத்தான் என்னால் அவமானம். அதலால் எனது முறைகேடான் உறவை ஈகரையில் இருந்து விளக்கி கொள்கிறேன் என்பதை மனவேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
நான் எதிரிகளையும் நேசிப்பவன். துரோகிகளையும் மன்னிப்பவன். அதனால் எனக்கு யார் மீதும் கோபமில்லை. உங்கள் சந்தோசத்திற்கு நான் தடையாக இருக்க கூடாது என்பதால் என் உறவை இத்துடன் துண்டித்துக்கொள்கிறேன்
இது நாள் வரையில் என்னுடன் சகஜமாக உரையாடிய அனைத்து நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்வில் எல்லா விதமான நலமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் முருகபெருமானை வேண்டிக் கேட்டு கொண்டு விடை பெறுகிறேன்.
நன்றியுடன்
மு௫கனடிமை
மு௫கனடிமை
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இது என்ன வம்பாப் போச்சு.............. இப்படி எல்லாருமே விலகுனா ஈகரை ல நண்பர்களா பழகுனதுக்கு என்ன பயன்........ உண்மையிலே நீங்கள் உண்மையான நண்பர்கள் தானா இல்லையெனில் உங்களுக்கு பொழுது போகவில்லை என்று எங்களிடம் விளையாட வந்தீர்களா........ இதை நான் சீரியஸா கேக்குறேன் சரா சார் & அம்லூ மேம் ........ அப்படி உண்மையா பழகிருந்தா ஒழுங்க ஈகரைல இருங்க இல்லைனா பாய் சொல்லிருங்க
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள்
விடை கொடுக்க மாட்டோம்
விடை கொடுக்க மாட்டோம்
விடை கொடுக்க மாட்டோம்
விடை கொடுக்க மாட்டோம்
விடை கொடுக்க மாட்டோம்
விடை கொடுக்க மாட்டோம்
விடை கொடுக்க மாட்டோம்
விடை கொடுக்க மாட்டோம்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
அன்பு நண்பா
உன் முடிவு சுத்த மாக பிடிகவில்லை, உடன் மறுப்பு அறிக்கை தரவேண்டும்
உன் முடிவு சுத்த மாக பிடிகவில்லை, உடன் மறுப்பு அறிக்கை தரவேண்டும்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
md;gpd; mbikNa!
KUfh cldbahf kWg;gwpf;if jhUq;fs;.
KUfDf;fhf tbNtY: “rpd;dg;Gs;s jdkhNt ,Uf;fPq;f”
Font Bamini: http://www.filesavr.com/bamini
ePq;fs; neQ;rilf;Fk; thu;j;ij $wpdPu;fs; ehk;vy;yhk; xNu FLk;gj;jth; vd;gij ePq;fs; kwe;J tpl;Bu;fs; Nghy njupfpwJ. cq;fspy; cq;fSf;F ek;gpf;if ,y;iyah? ePq;fs; nfQ;rk; czu;r;rp trgl $bath; vd;W vdf;F njhupAk; Mdhy; ,e;j Kbit ahUk; Vw;f jahuhf ,y;iy. rup KUfh eP Ngha;jhd; MfDk; vd;lh xU epge;jid vkJ FLk;g mq;fj;jtu;fs; 10 NgUila rpghupR jhUq;fs;.
(01 $l fpilf;fhJ fp fp fP).
(01 $l fpilf;fhJ fp fp fP).
KUfh cldbahf kWg;gwpf;if jhUq;fs;.
KUfDf;fhf tbNtY: “rpd;dg;Gs;s jdkhNt ,Uf;fPq;f”
Font Bamini: http://www.filesavr.com/bamini
உங்களின் எழுத்தை http://www.suratha.com/reader.htm இங்கு மேலே உள்ள பகுதியில் paste செய்து பாமினி என்னும் பட்டனை அழுத்தினால் அழகாக யுனிகோட் எழுத்துருவாக மாற்றித்தரும் சைலஜன்!
ஐயோ நிங்கள் ஈகரையின் கண்கள் நிங்கள் ஈகரையை விட்டுப் போகலாமா அதுகும் என்னையும் என் பெரியப்புவையும் நண்பர்களையும் விட்டுவிட்டு போகலாமா
முருகா,அம்லூ ஏன் இப்படி நிங்கள் போகக்குடாது அதுகும் எனை விட்டு போகவேகுடாது
எது என்றாலும் நான் திர்துவைகிறேன் pls pokathinkooooooo
முருகா,அம்லூ ஏன் இப்படி நிங்கள் போகக்குடாது அதுகும் எனை விட்டு போகவேகுடாது
எது என்றாலும் நான் திர்துவைகிறேன் pls pokathinkooooooo
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
போகாத நண்பா
நண்பர் முருகன் அடிமை அவர்களுக்கு ,
என்ன இது விளையாட்டு , வேலை பளு அதிகம் இருந்ததால் கொஞ்ச நாட்களாக நமது ஈகரையில் கலந்துரையாட முடிய வில்லை ,
நீங்களா இப்படி?!! ,
கோபம் , வருத்தம் இதுல்லாம் உங்களுக்கு தெரியுமா ?!! . (ஒவ்வொரு முறை நாங்கள் உங்களை கிண்டல் பண்ணும்போதும் மிகவும் சாதரணமாக எடுத்துக்கொண்டு எங்களையே உற்சாகபடுத்தி விடுவீர்கள்
உங்களுடன் பேச ஆரம்பித்த பிறகு தான் , என்னிடம் யாரவது கோபப்படும்படி பேசினால் கூட அவர்களை சிரிக்க வைக்க கற்றுக்கொண்டேன் .
இங்கு அனைவருமே நல்ல நண்பர்கள் தான் , கருத்து மோதல்கள் எங்குமே சகஜம் தான் , அதை தாண்டி நமது நட்பு என்றுமே நீடித்து இருக்கும். நீங்கள் சொல்வது போல் " பெண்களின் மனதில் நுழைய எதுவும் தகுதி இருக்கிறதா" என்று எனக்கும் தெரியவில்லை. உங்களை போன்ற நண்பர்கள் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்து இருப்பீர்கள்.
நண்பர் சிவா அவர்களின் இந்த பதிலை படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
"
உங்களுக்கு தெரியுமா இதற்க்கு முன்னர் சில உறுப்பினர்கள் விலகுவது பற்றிய முடிவை சொன்னபோது , சிவா அவர்கள் ஈகரையில் இருப்பதும் போவதும் அவரவர்களின் விருப்பம் என்று சொன்னவர் ,உங்களுக்கு மேற்கண்ட பதிலை தந்திருக்கிறார் என்றால் உங்கள் மேல் நங்கள் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பிரச்னை எதுவாக இருந்தாலும் உங்களின் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
ஒரு சில நண்பர்கள் உங்களை புண்படுத்தி இருந்தால் அவர்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டு , நீங்கள் திரும்ப வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பின் குறிப்பு :
இந்த விளையாட்டை விட்டு விட்டு மரியாதையாக வர வேண்டும் என எச்சரிக்கிறேன்.
போதும் இந்த திருவிளையாடல் , அந்த பழனி முருகன் போல் இந்த திருச்செந்தூர் முருகனும் கோவித்துக்கொண்டு கோவணத்துடன் உட்கார்ந்தால் பார்க்க சகிக்காது என்பதால் , மீண்டும் மீண்டும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். மணி அல்லது தேசா அவர்கள் உடனடியாக ஒரு பழம் ( அதாம்பா ஞானப்பழம் ) வங்கி கொண்டு திருச்செந்தூர் செல்லும்படி ஈகரை சார்பாக கேட்டு கொள்கிறோம் , (பயண செலவு சிவா அவர்களிடம் வாங்கி கொள்ளவும்)
என்ன இது விளையாட்டு , வேலை பளு அதிகம் இருந்ததால் கொஞ்ச நாட்களாக நமது ஈகரையில் கலந்துரையாட முடிய வில்லை ,
நீங்களா இப்படி?!! ,
கோபம் , வருத்தம் இதுல்லாம் உங்களுக்கு தெரியுமா ?!! . (ஒவ்வொரு முறை நாங்கள் உங்களை கிண்டல் பண்ணும்போதும் மிகவும் சாதரணமாக எடுத்துக்கொண்டு எங்களையே உற்சாகபடுத்தி விடுவீர்கள்
உங்களுடன் பேச ஆரம்பித்த பிறகு தான் , என்னிடம் யாரவது கோபப்படும்படி பேசினால் கூட அவர்களை சிரிக்க வைக்க கற்றுக்கொண்டேன் .
இங்கு அனைவருமே நல்ல நண்பர்கள் தான் , கருத்து மோதல்கள் எங்குமே சகஜம் தான் , அதை தாண்டி நமது நட்பு என்றுமே நீடித்து இருக்கும். நீங்கள் சொல்வது போல் " பெண்களின் மனதில் நுழைய எதுவும் தகுதி இருக்கிறதா" என்று எனக்கும் தெரியவில்லை. உங்களை போன்ற நண்பர்கள் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்து இருப்பீர்கள்.
நண்பர் சிவா அவர்களின் இந்த பதிலை படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
"
"சிவா wrote:மிகவும் ஒரு வருத்தமான ஒரு செய்தியை முருகனடிமை அறிவித்துள்ளார்கள்!
இருப்பினும் ஈகரையின் உறவுகளைவிட்டு அவரால் எங்கும் செல்ல முடியாது!
விரைவில் மேற்கண்ட அறிக்கைக்கு ஒரு மறுப்பு அறிக்கை சமர்ப்பித்து என்றும் நம்முடன் இணைந்திருப்பார் என நம்புகிறேன்!
உங்களுக்கு தெரியுமா இதற்க்கு முன்னர் சில உறுப்பினர்கள் விலகுவது பற்றிய முடிவை சொன்னபோது , சிவா அவர்கள் ஈகரையில் இருப்பதும் போவதும் அவரவர்களின் விருப்பம் என்று சொன்னவர் ,உங்களுக்கு மேற்கண்ட பதிலை தந்திருக்கிறார் என்றால் உங்கள் மேல் நங்கள் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பிரச்னை எதுவாக இருந்தாலும் உங்களின் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
ஒரு சில நண்பர்கள் உங்களை புண்படுத்தி இருந்தால் அவர்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டு , நீங்கள் திரும்ப வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பின் குறிப்பு :
இந்த விளையாட்டை விட்டு விட்டு மரியாதையாக வர வேண்டும் என எச்சரிக்கிறேன்.
போதும் இந்த திருவிளையாடல் , அந்த பழனி முருகன் போல் இந்த திருச்செந்தூர் முருகனும் கோவித்துக்கொண்டு கோவணத்துடன் உட்கார்ந்தால் பார்க்க சகிக்காது என்பதால் , மீண்டும் மீண்டும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். மணி அல்லது தேசா அவர்கள் உடனடியாக ஒரு பழம் ( அதாம்பா ஞானப்பழம் ) வங்கி கொண்டு திருச்செந்தூர் செல்லும்படி ஈகரை சார்பாக கேட்டு கொள்கிறோம் , (பயண செலவு சிவா அவர்களிடம் வாங்கி கொள்ளவும்)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|