புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 5:52 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
63 Posts - 56%
heezulia
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
58 Posts - 56%
heezulia
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 20, 2010 4:20 pm

நம்ப நமிதா கவிதை எழுதினா எப்படி இருக்கும்
இப்படிதான் இருக்கும்

ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Namitha_Kapoor_300
நான்
கவிதை சொல்லுது
நீ கேக்குது..!

நான்
காலையில் எழும்புது
காப்பி குடிக்குது
யோகா செய்யுது
பாட்டு கேட்குது
பீச்சுக்கு போகுது
லேசா நடக்குது....!

அலை வருது
கால தொடுது
நண்டு ஓடுது
நாயும் ஓடுது....!

காற்று வீசுது
ஆடை விலகுது
கூட்டம் சேருது
போலீஸ் வருது....!

நேரம் போகுது
மொபைல் சிணுங்குது
ஹலோ சொல்லுது
அம்மா திட்டுது....!

மேகம் கறுக்குது
மின்னல் அடிக்குது
மழை பெய்யுது
உடை நனையுது....!

உடல் குளிருது
கடல் இரையுது
வெள்ளம் நிக்குது
உள்ளம் நடுங்குது....!

தண்ணீர் குடிக்குது
தனியா நடக்குது
மச்சான் பாக்குது
பயமா இருக்குது....!

வீட்ட ஓடுது
நல்லா குளிக்குது
ஜூஸ் குடிக்குது
சூட்டிங் போகுது....!

படம் நடிக்குது
பைசா வாங்குது
பெட்டி நிறையுது
பேட்டி கொடுக்குது....!

மானாட போகுது
மயிலாடி வருது
நல்லா சாப்பிடுது
நல்லா தூங்குது
கனவு காணுது
கவிதை முடியுது....!
குட் நைட் மச்சான்...!




ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 4:21 pm

ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 168300 ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 168300 ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 168300 ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 168300



ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Aஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Aஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Tஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Hஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Iஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Rஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Aஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 20, 2010 4:24 pm

அஹா! பிரமாதம். ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 403484 ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 403484 ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 403484



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 20, 2010 4:24 pm

நல்லா இருக்குது
ரசிக்கத்தோணுது
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு



நேசமுடன் ஹாசிம்
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 4:26 pm

கவிதையின் கவிதை அழகா இருக்குது!



ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 4:36 pm

பாலாவுக்கு ஒரு கண்டன கடிதம் அவசரம் அவசரமாக.....

பாலா ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்....

உன் பதிவுகள் படிச்சால் என்னையும் அறியாமல் சத்தமாக சிரிப்பதால் என்னை ஆபிசில் எல்லோரும் என்னாச்சு மேம்... என்ன தனியா சிரிக்கிறீங்க என்ன விஷயம்னு கேக்குற அளவுக்கு வெச்சிட்டியே உன்னை என்ன செய்யலாம்??

இந்த கவிதை படிச்சு சிரிச்சிட்டேன்.. உடனே ஒரு ஸ்டாஃப் வந்து கேக்கிறார் மேடம் நானே உங்கள கேக்கனும்னு நினைச்சேன்......என்ன மேடம் எப்ப பாத்தாலும் சிரிச்சிட்டே இருக்கிங்க...


இன்னைக்கு ஆகிறது ஆகட்ட்டும்னு கூப்பிட்டு இந்த பாலாவால் தான் இப்படின்னு கவிதையை படிச்சு காமிச்சேன்...

அட என்ன மேடம் நம்ம காதர் ( எங்க ஆபிசு ஆல் என் ஆல் அழகுராஜா மலையாளி ) பேசுறதே நமீதா பேசுவது போல் தானே இருக்கும்.....

ஹப்பா சிரிச்சு சிரிச்சு ..... பாலா நீ நல்லா இருக்கனும் எப்பவும் எல்லாரையும் சிரிக்க வைக்கும் நீ என்னிக்கும் சந்தோஷமா நல்லா இருக்கனும் பாலா...

அன்பு பாராட்டுக்கள் பாலா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 4:37 pm

சிவா wrote:கவிதையின் கவிதை அழகா இருக்குது!

ம்மை மகிழ்ச்சியில்
மிதக்க வைக்கும்
தாரகையின் கவிதை அருமை.... ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 677196 ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 677196 ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 677196

என்ன தலைவா அப்படித்தானே...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 20, 2010 4:37 pm

ஈகரை வருது
கவிதை படிக்கிது
மயங்கி விழுகுது.

- நமிதாவின் மச்சான்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 4:40 pm

கலை wrote:ஈகரை வருது
கவிதை படிக்கிது
மயங்கி விழுகுது.

- நமிதாவின் மச்சான்

அடப்பாவி பாலா சின்னப்பையன் அப்டி எழுதினான்.. இது என்னாது புன்னகை ஹா ஹா... வயசு வித்யாசம் இல்லாம எல்லாரும் நமீதா நமீதான்னு சொல்றீங்களே எனக்கு ஒன்னுமே புரியலை... ஏன்னா எங்க பையனும் நமீதா நமீதான்னு சொல்றானேப்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 20, 2010 4:42 pm

நமீதாவை நீ பாத்தா அபப்டி சொல்லமாட்டே மஞ்சு... நமிதாவுக்கு ரொம்ப பெரீய மனசு...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக