புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
6 Posts - 60%
heezulia
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_m10ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 20, 2010 2:50 pm

நம்ப நமிதா கவிதை எழுதினா எப்படி இருக்கும்
இப்படிதான் இருக்கும்

ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Namitha_Kapoor_300
நான்
கவிதை சொல்லுது
நீ கேக்குது..!

நான்
காலையில் எழும்புது
காப்பி குடிக்குது
யோகா செய்யுது
பாட்டு கேட்குது
பீச்சுக்கு போகுது
லேசா நடக்குது....!

அலை வருது
கால தொடுது
நண்டு ஓடுது
நாயும் ஓடுது....!

காற்று வீசுது
ஆடை விலகுது
கூட்டம் சேருது
போலீஸ் வருது....!

நேரம் போகுது
மொபைல் சிணுங்குது
ஹலோ சொல்லுது
அம்மா திட்டுது....!

மேகம் கறுக்குது
மின்னல் அடிக்குது
மழை பெய்யுது
உடை நனையுது....!

உடல் குளிருது
கடல் இரையுது
வெள்ளம் நிக்குது
உள்ளம் நடுங்குது....!

தண்ணீர் குடிக்குது
தனியா நடக்குது
மச்சான் பாக்குது
பயமா இருக்குது....!

வீட்ட ஓடுது
நல்லா குளிக்குது
ஜூஸ் குடிக்குது
சூட்டிங் போகுது....!

படம் நடிக்குது
பைசா வாங்குது
பெட்டி நிறையுது
பேட்டி கொடுக்குது....!

மானாட போகுது
மயிலாடி வருது
நல்லா சாப்பிடுது
நல்லா தூங்குது
கனவு காணுது
கவிதை முடியுது....!
குட் நைட் மச்சான்...!




ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 2:51 pm

ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 168300 ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 168300 ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 168300 ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 168300



ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Aஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Aஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Tஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Hஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Iஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Rஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Aஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 20, 2010 2:54 pm

அஹா! பிரமாதம். ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 403484 ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 403484 ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 403484



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 20, 2010 2:54 pm

நல்லா இருக்குது
ரசிக்கத்தோணுது
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு



நேசமுடன் ஹாசிம்
ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 2:56 pm

கவிதையின் கவிதை அழகா இருக்குது!



ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 3:06 pm

பாலாவுக்கு ஒரு கண்டன கடிதம் அவசரம் அவசரமாக.....

பாலா ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்....

உன் பதிவுகள் படிச்சால் என்னையும் அறியாமல் சத்தமாக சிரிப்பதால் என்னை ஆபிசில் எல்லோரும் என்னாச்சு மேம்... என்ன தனியா சிரிக்கிறீங்க என்ன விஷயம்னு கேக்குற அளவுக்கு வெச்சிட்டியே உன்னை என்ன செய்யலாம்??

இந்த கவிதை படிச்சு சிரிச்சிட்டேன்.. உடனே ஒரு ஸ்டாஃப் வந்து கேக்கிறார் மேடம் நானே உங்கள கேக்கனும்னு நினைச்சேன்......என்ன மேடம் எப்ப பாத்தாலும் சிரிச்சிட்டே இருக்கிங்க...


இன்னைக்கு ஆகிறது ஆகட்ட்டும்னு கூப்பிட்டு இந்த பாலாவால் தான் இப்படின்னு கவிதையை படிச்சு காமிச்சேன்...

அட என்ன மேடம் நம்ம காதர் ( எங்க ஆபிசு ஆல் என் ஆல் அழகுராஜா மலையாளி ) பேசுறதே நமீதா பேசுவது போல் தானே இருக்கும்.....

ஹப்பா சிரிச்சு சிரிச்சு ..... பாலா நீ நல்லா இருக்கனும் எப்பவும் எல்லாரையும் சிரிக்க வைக்கும் நீ என்னிக்கும் சந்தோஷமா நல்லா இருக்கனும் பாலா...

அன்பு பாராட்டுக்கள் பாலா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 3:07 pm

சிவா wrote:கவிதையின் கவிதை அழகா இருக்குது!

ம்மை மகிழ்ச்சியில்
மிதக்க வைக்கும்
தாரகையின் கவிதை அருமை.... ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 677196 ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 677196 ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 677196

என்ன தலைவா அப்படித்தானே...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 20, 2010 3:07 pm

ஈகரை வருது
கவிதை படிக்கிது
மயங்கி விழுகுது.

- நமிதாவின் மச்சான்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 3:10 pm

கலை wrote:ஈகரை வருது
கவிதை படிக்கிது
மயங்கி விழுகுது.

- நமிதாவின் மச்சான்

அடப்பாவி பாலா சின்னப்பையன் அப்டி எழுதினான்.. இது என்னாது புன்னகை ஹா ஹா... வயசு வித்யாசம் இல்லாம எல்லாரும் நமீதா நமீதான்னு சொல்றீங்களே எனக்கு ஒன்னுமே புரியலை... ஏன்னா எங்க பையனும் நமீதா நமீதான்னு சொல்றானேப்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு கவிதையே கவிதை எழுதுகிறதே ஆச்சர்யகுறி 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 20, 2010 3:12 pm

நமீதாவை நீ பாத்தா அபப்டி சொல்லமாட்டே மஞ்சு... நமிதாவுக்கு ரொம்ப பெரீய மனசு...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக