புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Poll_c10இவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Poll_m10இவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
இவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Poll_c10இவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Poll_m10இவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Poll_c10இவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Poll_m10இவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Dec 04, 2010 6:49 am

ஒவ்வொரு ஆணும் குறிப்பாக இளையோர் நிச்சயம் அறிந்து வைத்திருக்க வேண்டிய கடைப்பிடிக்க வேண்டிய சிலவற்றை பார்க்கலாம். இவை அனைத்தையும் சிலரால் செய்ய முடியாவிட்டாலும் ஆக குறைந்த்தது முயற்சியாவது பண்ணி பாருங்களேன். நிச்சயம் உங்களில் பலர் இவை அனைத்திலும் எக்ஸ்பெர்ட் ஆக இருப்பீர்கள் என தெரியும். வாழ்த்துக்கள்



1 .தனியாக தங்கும் அல்லது மனைவி பகிஷ்கரிப்பு செய்யும் வேளைகளில் எளிமையான ஏதாவது ஒரு உணவு சரி தயாரிக்க தெரியனும்.


2 .மற்றயோரை கவர்வதில் முக அழகு முக்கியம் என்பதால் ஒழுங்காக சீரான முறையில் முகச்சவரம் செய்ய பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.


3 .பலவேளைகளில் நண்பர்களை நாம் தான் வரவேற்கவேண்டிய சூழ்நிலை இருப்பதால் ருசியான தேநீர்/குடிவகை தாயாரிக்க பழக வேண்டும்.


4 .உங்கள்/உறவினர் குழந்தைக்கு நிச்சயம் கக்கா கழுவவேண்டிய சந்தர்ப்பம் வரும்.அப்போது முகம் சுளிக்காமல்/ மறுக்காமல் கழுவிவிட தெரிய வேண்டும்.


5 .கும்மிருட்டிலோ, கடும் மழையிலோ அல்லது அழகான பிகரை காணும் போதோ மனம் சிதறாமல் ஒழுங்காக வண்டி ஒட்டி வீடு போகணும் GH இக்கல்ல.


6 .காதலியோ அல்லது மனைவியோ பொய் சொல்லும் போதோ,நடிக்கும் போதோ,ஐஸ் வைக்கும் போதோ அதை கண்டுபிடிக்க வேண்டும்.


7 .அந்த மாதிரி தளங்களுக்கு சென்று விட்டு history ,cookies , போன்ற தடயங்களை அழித்து விட்டு ஒண்ணுமஅறியா பாப்பா போல இருக்க தெரியனும்.


8 .பரிசுப்பொருட்களின் பிரியர்களான பெண்களுக்கு சிறந்த பொருத்தமான ஆனால் குறைந்த விலை பொருட்களை வாங்கி கொடுத்து அசத்த தெரிய வேண்டும்.


9 .முழு மப்பு என்றாலும் பத்திரமாக வீடு வந்து ஒருத்தரையும் தொந்தரவு செய்யாமால் அடுத்தநாள் எழுந்து ஒண்ணும தெரியாதது போல் ஹாய் சொல்லலாம்.


10 .டிராபிக் போலீஸ் உடன் எந்த சிக்கலும் இல்லாமல் நல்ல ஒரு டீலை ஒழுங்காக பேசி முடித்து பிரச்னையை அங்கேயே முடிக்கணும்.


11 .ஆண் என்றாலே இது தான் அழகு என்னவென்றால் பீர் போத்தலை இரண்டு தட்டு தட்டியோ அல்லது வாயாலையோ திறக்க தெரியனும்.


12 .மனமுவந்து மனைவிக்கு(or எதிர்கால) பிரா,ரவிக்கை கூக்கிகளை போட்டு விடவும் முடிந்தால் சேலை கட்ட உதவி செய்யவும் பழகி கொள்தல் நன்று.


13 .ஆடை கிழியும் போதோ அல்லது வண்டி வைத்து button தெறிக்கும் போதோ அதனை சுயமாக தைத்துக்கொள்ள தெரிந்திருத்தல் வேண்டும்.


14 .பொது இடங்களை/போது சொத்துகளை பயன்படுத்தும் போது சில எழுதப்படாத விதிகளை கடைப்பிடித்து மரியாதையை காப்பாற்ற வேண்டும்.


15 .பெண்கள் அதிகம் கோடீஸ்வரர்கள் போல காட்ட பல யுக்திகளை கையாண்டாலும் அவர்களின் சுயரூபத்தை ஓரளவு தன்னும் தெரிய பழக வேண்டும்.


16 .இரவுக்கேளிக்கைவிடுதிகள்,விருந்துகள் செல்லும் போது பொருத்தமான உடை அணிந்து சென்று எப்படி அங்கு நடக்க வேண்டும் என தெரியனும்.


17 .ஹோட்டல்கள் அல்லது உயர் மட்ட விருந்துகளில் கலந்து கொள்ளும் போது அவ்விடத்துக்கேற்ற நாகரிகமானமுறையில் உணவருந்த வேண்டும்.


18 .இது நம் வேலையில்லை என்றாலும் நாமிருக்கும் சூழலை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பேண பழக்கப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.


19 .பெண்களும் நைட் கிளப்ஸ் களில் பட்டையை கிளப்பும் காலத்தில் வாழ்வதால் அப்படிப்பட்ட இடங்களில் நாமும் டான்ஸ்(டப்பாங்குத்தல்ல) ஆட தெரியனும்.


20 .சிக்ஸ் பக் இல்லை எண்டாலும் பரவாயில்லை பண்டிக்குட்டி மாதிரி இல்லாமல் இருக்க பாஸ்ட் பூட் கடைப்பக்கம் போவதை குறைக்க பழகணும்.


21 .காரோ பைக்கோ நடுவழியில் மக்கர் பண்ணும் போது சரிப்படுத்த தெரியனும். குறிப்பாக அதிக தூரம் பயணிப்பவர்கள் கார் சக்கரம் மாற்ற பழக வேண்டும்.


22 .எவனாவது பேட்டை ரவுடி பிலிம் காட்டி சொறிந்தால் தைரியமாக அவன் மூக்கை குறிபார்த்து இரண்டு போட்டு கூட்டத்தை கூட்டி எஸ்கேப் ஆகணும்.


23 .கடைப்பக்கம் அதிகம் செல்ல வேண்டி உள்ளதால் தரமான பொருளை குறைந்த விலைக்கு பேரம் பேசி வாங்கி பணத்தை சேமிக்க பழகணும்.


24 .ஆடை பாதி மனிதன் பாதி என்பார்கள்.எளிமையான ஆடை என்றாலும் நேர்த்தியாக பொருத்தமாக அணிய, குறிப்பாக அழகாக டை கட்ட தெரியணும்.


25.எப்படியாவது கால்ல கையில விழுந்தாவது விளையாட தெரியாவிடினும் உள்ளூர் விளையாட்டு அணி ஒன்றுடன் இணைந்து கொள்ள வேண்டும்.


26 .வீட்டு இலத்திரனியல் உபகரணங்கள் குறிப்பாக கணணி மக்கர் பண்ணும் போது நாமே அதை இயலுமானவரை சரி செய்து பணம்,நேரத்தை சேமிக்கணும்


27 .மிக முக்கியமானது மன்மதக்கலை தானாக வருவது என்றாலும் படு வீக் ஆக இருப்போர் இணையம்,நண்பர்கள் உதவியுடன் நல்ல அறிவு,திறன் பேண வேண்டும்.


28 .எவனாவது காதலி/மனைவி முன்னால் வந்தது பிலிம் காட்டினால் கோபப்படாமல் அவன் வழியில் சென்று மூக்குடைத்து ஓட வைக்க தெரியணும்.


29 .நாம் டாக்டரோ நேசோ இல்லை என்றாலும் ஏதாவது சிக்கல் வேளைகளில் ஒருவருக்கு தேவையான முதலுதவி செய்து வைத்தியசாலையில் சேர்க்கணும்.


30 .காலையில் அதிக நேரம் தின்னும் இஸ்திரி போடும் வேலைகளுக்கு அடுத்தவரை எதிரர்பார்க்காமால் முதல் நாளே நாமே போட்டு வைக்கணும்.


31 .பாஸ்ட் பூட் கடைகளில் பொருத்தமான உணவு,சரியான அளவு உடைகள்,தரமான பொருட்கள்,குறிப்பாக உயர் ரக குடிவகை தெரிவு செய்ய தெரியணும்.


32 .மனைவி / காதலி இக்கு சில சமயங்களில் பெரும் தன்மையாக விட்டுக்கொடுக்க தெரிவதோடு வேண்டிய வேளைகளில் கண்டிப்பாக நடக்கவும் தெரியனும்.


33 .இருக்கும் சூழலை கலகலப்பாக வைத்திருக்க பழகி கொள்ளுதல் அதிக கூட்டத்தை அன்பை சேர்க்கும்.சுற்றுலா ஒன்றை ஒழுங்கு படுத்தல்.


34 .பெண்களுடன் அதிகம் வழியாமலும், முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாமல் , உணர்ச்சியே அற்றவன் போல் பழகாமலும் சகஜமாக பழக தெரியனும்.


35 .தமிழன் என்பதற்கான முக்கிய அடையாளமே இதுதான். தலைவர் பட first ஷோவுக்கு அடிபட்டு டிக்கெட் எடுத்து நண்பர்களுடன் விசில் அடித்து பார்க்கணும்.






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Dec 04, 2010 11:26 am

அடடா அண்ணனுக்கு என்னா அறிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் இவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 04, 2010 11:29 am

இவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் 56667

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Dec 04, 2010 11:35 am

அடடா புதுசு புதுசா கண்டுபிடிக்கிரங்கப்பா.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



இவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Uஇவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Dஇவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Aஇவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Yஇவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Aஇவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Sஇவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Uஇவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Dஇவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் Hஇவற்றை செய்தால் ஆண் மகன் என்பார்கள் A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Dec 04, 2010 11:46 am

சில பலசு ... சில புதுசு... சில அருமை... சில அறுவை... சில புத்திசாலித்தனம்... சில முட்டாள்த்னம... பொதுவாய் எல்லாம் கலந்த கலவைதான் ஆணினம் என்று தெரிகிறது..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Dec 04, 2010 1:17 pm

தலைவர் படம்னா கலைஞர் படமா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Dec 04, 2010 2:42 pm

ரிலாக்ஸ்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 04, 2010 2:59 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக