Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா?
+4
amloo
Manik
srinivasan
kirupairajah
8 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா?
First topic message reminder :
பிரபுதேவா - நயன்தாரா கள்ளக்காதல்
[You must be registered and logged in to see this image.]
ஜனக்கடலில் எங்கோ நீந்திக்கொண்டிருக்கும் திருமணமான ஒரு ஆணோ பெண்ணோ தப்பு செய்தால் மட்டும் அதை மிகவும் அநாகரிகமாக கள்ளக்காதலன் கைது, கள்ளக்காதலி கொலை என்றெல்லாம் தலைப்பிட துணிபவர்கள், மீடியா வெளிச்சத்தில் உள்ளவர்களைப் பற்றி குறிப்பிடும்போது மிகவும் நாசூக்காக, ‘பிரபுதேவா - நயன்தாரா காதல்’ என்பது போல் குறிப்பிடுவது ஏன்? ஏன் அவருக்கு மட்டும் குடும்பம், குட்டி இல்லையா?
இவர்கள் செய்தால் நல்லக் காதல் மற்றவர்கள் செய்தால் கள்ளக் காதலா?
[You must be registered and logged in to see this image.]
பிரபுதேவா - நயன்தாரா கள்ளக்காதல்
[You must be registered and logged in to see this image.]
ஜனக்கடலில் எங்கோ நீந்திக்கொண்டிருக்கும் திருமணமான ஒரு ஆணோ பெண்ணோ தப்பு செய்தால் மட்டும் அதை மிகவும் அநாகரிகமாக கள்ளக்காதலன் கைது, கள்ளக்காதலி கொலை என்றெல்லாம் தலைப்பிட துணிபவர்கள், மீடியா வெளிச்சத்தில் உள்ளவர்களைப் பற்றி குறிப்பிடும்போது மிகவும் நாசூக்காக, ‘பிரபுதேவா - நயன்தாரா காதல்’ என்பது போல் குறிப்பிடுவது ஏன்? ஏன் அவருக்கு மட்டும் குடும்பம், குட்டி இல்லையா?
இவர்கள் செய்தால் நல்லக் காதல் மற்றவர்கள் செய்தால் கள்ளக் காதலா?
[You must be registered and logged in to see this image.]
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா?
பதில்களை கேட்டாலே சும்மா அதிருதுல்லா
Guest- Guest
Re: இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா?
நாடே அறியும் அளவுக்கு உறவை வெளிபடுத்தி விட்டார்களே.....
அது எப்போது? எங்கே? எவ்வாறு?
பத்திரிகைகள் இதனை வெளிப்படுத்தியது. எவ்வாறு வெளிப்படித்தியது என்பதுதான் எனது வினா.
அம்லு இதற்கு உங்களின் பதில் என்ன?
அது எப்போது? எங்கே? எவ்வாறு?
பத்திரிகைகள் இதனை வெளிப்படுத்தியது. எவ்வாறு வெளிப்படித்தியது என்பதுதான் எனது வினா.
அம்லு இதற்கு உங்களின் பதில் என்ன?
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா?
நீங்கள் உங்க தலைப்பில் இதனை கேட்கவில்லை சார்...
ஏன் பத்திரிகையாளர்கள் தைரியமா கள்ளக்காதல் என்று போடாமல் பிரபுதேவா நயந்தாரா காதல் என்று போடுரங்கனு தானே.....
உங்க கேள்விக்கே வரேன்...அதுதான் அவர்களின் பேடியில் நயன் " பிரபுவை பேச வேண்டாம்னு சொல்லுங்க நான் விலகி விடுறேன்" னு சொன்னாலே...அடுத்ததா பிரபு ' இது என் தனிபட்ட விஷயம் தலையிட வேண்டாம்..என் மனைவியின் சம்மதம் என்றால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்" என்று சொன்னார்(ன்)..
புகைப்படங்களைப் பிடிக்கும் போது கூட அவர்களின் முகத்தை மறைக்கவில்லையே,,கள்ளக்காதல் என்றால் பெரும்பாலம் முகத்தை அல்லவா மூடுவார்கள்...ஆனாஇ இவர்கள் இருவரும் வெக்கமே இல்லாமல் ஒப்புக்கொண்ட பிறகு எப்படி கள்ளக்காதல் என்றூ சொல்ல முடியும்....இது தான் என் கருத்து...அதற்காக இவர்கள் செய்த்தது சரி என்று சொல்லவில்லை....உங்க தலைப்பிற்கு தான் பதில் சொன்னேனே தவிர இவர்களின் உறவுக்கல்ல....காதல் என்று ஒப்புக்கொண்ட பிறகு கள்ளக்காதல் என்றால் பத்திரிகை நிறுவனம் court ku தான் அலையனும் சார்..
ஏன் பத்திரிகையாளர்கள் தைரியமா கள்ளக்காதல் என்று போடாமல் பிரபுதேவா நயந்தாரா காதல் என்று போடுரங்கனு தானே.....
உங்க கேள்விக்கே வரேன்...அதுதான் அவர்களின் பேடியில் நயன் " பிரபுவை பேச வேண்டாம்னு சொல்லுங்க நான் விலகி விடுறேன்" னு சொன்னாலே...அடுத்ததா பிரபு ' இது என் தனிபட்ட விஷயம் தலையிட வேண்டாம்..என் மனைவியின் சம்மதம் என்றால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்" என்று சொன்னார்(ன்)..
புகைப்படங்களைப் பிடிக்கும் போது கூட அவர்களின் முகத்தை மறைக்கவில்லையே,,கள்ளக்காதல் என்றால் பெரும்பாலம் முகத்தை அல்லவா மூடுவார்கள்...ஆனாஇ இவர்கள் இருவரும் வெக்கமே இல்லாமல் ஒப்புக்கொண்ட பிறகு எப்படி கள்ளக்காதல் என்றூ சொல்ல முடியும்....இது தான் என் கருத்து...அதற்காக இவர்கள் செய்த்தது சரி என்று சொல்லவில்லை....உங்க தலைப்பிற்கு தான் பதில் சொன்னேனே தவிர இவர்களின் உறவுக்கல்ல....காதல் என்று ஒப்புக்கொண்ட பிறகு கள்ளக்காதல் என்றால் பத்திரிகை நிறுவனம் court ku தான் அலையனும் சார்..
Last edited by amloo on Fri Jul 10, 2009 9:16 pm; edited 1 time in total
Re: இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா?
அதாவது அம்லூ அவர்கள் சொல்வது என வென்றால் காதல் என்றால் ஊரே அறிவது, கள்ளகாதல் என்றால் யாருக்கும் தெரியாமல் காதலிப்பது......அதனால் இது காதல்
ஆனால் ஒரு சாதரண குடியானவன் மனைவியே விட்டு விட்டு வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டாலே அது கள்ள காதல் தான்....பத்திரிகைகளில் அப்படிதான் போடுவார்கள்
xxxxன் மனைவி கள்ளகாதலனுடன் ஓட்டம்
ஆனால் இவர்களை ஏன் அப்படி போடவில்லை என்று கிருபா அவர்கள் சொல்கிறார்
ஆனால் ஒரு சாதரண குடியானவன் மனைவியே விட்டு விட்டு வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டாலே அது கள்ள காதல் தான்....பத்திரிகைகளில் அப்படிதான் போடுவார்கள்
xxxxன் மனைவி கள்ளகாதலனுடன் ஓட்டம்
ஆனால் இவர்களை ஏன் அப்படி போடவில்லை என்று கிருபா அவர்கள் சொல்கிறார்
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா?
x மனைவி என்று போட்டாலே அவள் x கணவனுக்கு சொந்தமே இல்லை..உரிமையும் இல்லை...இதற்கு பிறகு இவர்களில் வாழ்வு தனி தனி என்று நிர்பந்ததில் தான் court முடிவு செய்கிறது...அப்படி இருக்ககையில் x மனைவி வேறு ஒருவனுடம் காதல் என்றால் அது எப்படி கள்ளக்காதல் ஆகும்...அவள் கணவன் என்ற பந்த்தையே அறுத்துவிட்டாலே...
Re: இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா?
சட்டப்படி விவாகரத்து வாங்காமல் இப்படி நடந்துகொண்டால் இந்திய திருமண சட்டப்படி "that is illegal affair"
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா?
xxx-refers to some person name...not -husband
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா?
"xxxxன் மனைவி கள்ளகாதலனுடன் ஓட்டம்
ஆனால் இவர்களை ஏன் அப்படி போடவில்லை என்று கிருபா அவர்கள் சொல்கிறார்"
அம்லு இதற்கு உங்களின் பதில் என்ன்?
ஆனால் இவர்களை ஏன் அப்படி போடவில்லை என்று கிருபா அவர்கள் சொல்கிறார்"
அம்லு இதற்கு உங்களின் பதில் என்ன்?
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா?
Mangai wrote:xxx-refers to some person name...not -husband
here x refers to ex husband or ex-wife....dats y i tot u means ex husband mangai..
Re: இப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா?
பிரபு தேவாவுக்கு
இன்னும் மறைப்படி விவாகாரத்து ஆகவில்லை
இன்னும் மறைப்படி விவாகாரத்து ஆகவில்லை
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பிருந்தாவனத்திலா இப்படியொரு நிலை!
» இப்படியொரு குடி தேவையா?
» துணிச்சல்
» இப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்!
» அரேபியர்களுக்கு கட்டிடம் கட்டுவதில் ஏன் இப்படியொரு ஆசை?
» இப்படியொரு குடி தேவையா?
» துணிச்சல்
» இப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்!
» அரேபியர்களுக்கு கட்டிடம் கட்டுவதில் ஏன் இப்படியொரு ஆசை?
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|