Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!by ayyasamy ram Today at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழனெனும் நாமத்துடன் வாழ்ந்தால் போதுமா?
Page 1 of 1
தமிழனெனும் நாமத்துடன் வாழ்ந்தால் போதுமா?
தமிழனெனும் நாமத்துடன் வாழ்ந்தால் போதுமா?
தமிழா... தமிழா... -நீ
நிம்மதியாய் வாழ்வதும்
மரியாதையாய்
வாழ்வதும்
மானத்துடன் வாழ்வதும் - உன்
ஒற்றுமையில் தானுள்ளது
தமிழா..
தமிழா.. தமிழா.. நீ
கோழையாய் வாழ்ந்தாலும்
கோமாளியாய்
வாழ்ந்தாலும்
ஏமாளியாய் வாழ்ந்தாலும் - உனக்கு
என்றுமில்லை உரிமை
தமிழா..
தமிழா.. தமிழா.. நீ
எதிரியை எதிர்த்து வாழ்வதும்
தோல்வியை
முறியடித்து வாழ்வதும்
உனக்கென்று வாழ்வதும்
உன் கையில்தானுள்ளது
தமிழா..
தமிழா.. தமிழா.. நீ
உள்நாட்டில் முகாமுக்குள்
வாழ்ந்தாலும்
முள்கம்பிக்குள் வாழ்ந்தாலும்
வெளிநாட்டில்
வாழ்ந்தாலும் - உனக்கென்று
நாடின்றி வாழ்ந்தால் அகதி தான் தமிழா..
தமிழா..
தமிழா.. -நீ
வீரத்துடன் வாழ்வதும்
விவேகத்துடன் வாழ்வதும்
துணிவுடன்
வாழ்வதும் - உனை
கோட்டையில் வாழவைக்கும் தமிழா..
தமிழா..
தமிழா.. - நீ
எந்த நாட்டில் வாழ்ந்தாலும்
எந்த நாட்டில்
படித்தாலும்
எந்த நாட்டில் உழைத்தாலும்
உந்தன் நாடுபோல் வருமா
தமிழா..?
தமிழா.. தமிழா.. - நீ
உலகம் போற்ற வாழ்ந்தாலும்
உலகம்
கையில் ஏந்த வாழ்ந்தாலும்
உலகச் சலுகைக்காக வாழ்ந்தாலும்
உலகுக்கு
நீ சொந்தமில்லை தமிழா..
தமிழா.. தமிழா.. - நீ
உனக்கென்றுறொரு
நிதி, நீதி
உனக்கென்றொரு நியாயம், அரசியல்
உனக்கென்றொரு
பாதுகாப்பில்லாது வாழ்ந்தால்
உனக்கென்றொரு நாடில்லை தமிழா
நன்றி
லங்காஸ்ரீ
தமிழா... தமிழா... -நீ
நிம்மதியாய் வாழ்வதும்
மரியாதையாய்
வாழ்வதும்
மானத்துடன் வாழ்வதும் - உன்
ஒற்றுமையில் தானுள்ளது
தமிழா..
தமிழா.. தமிழா.. நீ
கோழையாய் வாழ்ந்தாலும்
கோமாளியாய்
வாழ்ந்தாலும்
ஏமாளியாய் வாழ்ந்தாலும் - உனக்கு
என்றுமில்லை உரிமை
தமிழா..
தமிழா.. தமிழா.. நீ
எதிரியை எதிர்த்து வாழ்வதும்
தோல்வியை
முறியடித்து வாழ்வதும்
உனக்கென்று வாழ்வதும்
உன் கையில்தானுள்ளது
தமிழா..
தமிழா.. தமிழா.. நீ
உள்நாட்டில் முகாமுக்குள்
வாழ்ந்தாலும்
முள்கம்பிக்குள் வாழ்ந்தாலும்
வெளிநாட்டில்
வாழ்ந்தாலும் - உனக்கென்று
நாடின்றி வாழ்ந்தால் அகதி தான் தமிழா..
தமிழா..
தமிழா.. -நீ
வீரத்துடன் வாழ்வதும்
விவேகத்துடன் வாழ்வதும்
துணிவுடன்
வாழ்வதும் - உனை
கோட்டையில் வாழவைக்கும் தமிழா..
தமிழா..
தமிழா.. - நீ
எந்த நாட்டில் வாழ்ந்தாலும்
எந்த நாட்டில்
படித்தாலும்
எந்த நாட்டில் உழைத்தாலும்
உந்தன் நாடுபோல் வருமா
தமிழா..?
தமிழா.. தமிழா.. - நீ
உலகம் போற்ற வாழ்ந்தாலும்
உலகம்
கையில் ஏந்த வாழ்ந்தாலும்
உலகச் சலுகைக்காக வாழ்ந்தாலும்
உலகுக்கு
நீ சொந்தமில்லை தமிழா..
தமிழா.. தமிழா.. - நீ
உனக்கென்றுறொரு
நிதி, நீதி
உனக்கென்றொரு நியாயம், அரசியல்
உனக்கென்றொரு
பாதுகாப்பில்லாது வாழ்ந்தால்
உனக்கென்றொரு நாடில்லை தமிழா
நன்றி
லங்காஸ்ரீ
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Similar topics
» விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் போதும்!
» திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்
» கூடாமல் வாழ்ந்தால் கேடிக்கு நன்மை
» இது போதுமா
» இணைய கலாட்டா
» திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்
» கூடாமல் வாழ்ந்தால் கேடிக்கு நன்மை
» இது போதுமா
» இணைய கலாட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|