புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
60 Posts - 42%
heezulia
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
39 Posts - 27%
Dr.S.Soundarapandian
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
311 Posts - 50%
heezulia
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
186 Posts - 30%
Dr.S.Soundarapandian
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
21 Posts - 3%
prajai
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 19, 2010 11:16 am

மணமகன் தாலி கட்ட முனைந்த போது, அந்தத் தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்தி மணமகள் காதலனுடன் வெளியேறியதால் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது. திரைப்படங்களில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த பல காட்சிகள் தற்போது நிஜ வாழ்க்கையிலும் நடைபெறுகின்றன. இது பற்றிய விவரம் வருமாறு:

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் அழகுவேல். இவருடைய மகன் உத்திராபதிக்கும் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்த அவருடைய மாமா சின்னதுரையின் மகள் சுதாவுக்கும் திருமணம் செய்ய கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது.

ஜுன் 18ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்து அதற்கான அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் முழுவதும் வழங்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளை மணமகன் வீட்டார் தடபுடலாக செய்தனர்.

திருமண நாளுக்கு முதல் நாளான வியாழக் கிழமையன்று தியாகதுருகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் திரண்டனர். இரவு அலங்கார ஊர்தியில் மணமகள் ஊர்வலம் நடந்தது. இதில் மணமகள் வீட்டார் சீர்வரிசை பொருட்களை எடுத்துச்சென்றனர்.

வெள்ளிக் கிழமை காலை 6 மணியளவில் மணமக்களின் பெற்றோருக்கு பாதபூஜை நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து திருமண உடை அணிந்து மணமேடையில் உத்திராபதியும், சுதாவும் மணக் கோலத்தில் அமர்ந்தனர்.

சரியாக 7.15 மணியளவில் அய்யர் `மாங்கல்யம் தந்துனானேனா' என்று மந்திரம் ஓதி தாலியை எடுத்து உத்திராபதி கையில் கொடுத்தார். அதை சுதாவின் கழுத்தில் கட்ட முயன்ற போது, சுதா தன் கையால் தாலியை தட்டிவிட்டு, கழுத்தில் அணிந்திருந்த மாலையையும் கழற்றி வீசினார்.

மணமேடையில் இருந்து எழுந்து நின்ற சுதா தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும், திருமணத்துக்கு வந்திருக்கும் அத்தை மகன் பாக்கியராஜியை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சினிமா பாணியில் கூறினார். இதனால் மண்டபத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தாலிகட்டும் நேரத்தில் மகள் இப்படி செய்வாள் என்று எதிர்பாராத சுதாவின் பெற்றோர் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் அத்தை சரோஜாவின் மகன் பாக்கியராஜியை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இதைத்தொடர்ந்து பாக்கியராஜியுடன் சுதா திருமண மண்டபத்தை விட்டு உறவினர்களுடன் வெளியேறினார். இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மணமகளின் திடீர் முடிவால் ஏமாற்றத்துடன் காணப்பட்ட உத்திராபதிக்கு அதே மேடையில் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர், உறவினர்கள் முடிவு செய்தனர். அப்போது திருமணத்துக்கு வந்திருந்த மணமகனின் எதிர் வீட்டை சேர்ந்த தண்டபாணி-தனம் ஆகியோரின் மகள் நிர்மலாவை, உத்திராபதியின் பெற்றோர், பெண் கேட்டனர். உடனே அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஊரில் இருந்த நிர்மலா அவசர அவசரமாக திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார். என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்குள் மணப்பெண்ணாக அலங்கரித்து மணமேடையில் அமர்ந்த நிர்மலாவுக்கு உத்திராபதி தாலி கட்டினார். மணமக்களை உறவினர்கள், நண்பர்கள் அர்ச்சதை தூவி வாழ்த்தினார்கள்.

காதலனுடன் சென்ற சுதாவுக்காக வாங்கி வரப்பட்ட பீரோ, கட்டில், மெத்தை மற்றும் சீர்வரிசை பொருட்கள் மண்டபத்தின் ஓரத்தில் கேட்பாரற்று கிடந்தன. நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு பதிலாக எதிர்வீட்டு பெண்ணுடன் நடந்த இந்த திருமணத்தால் தியாகதுருகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Jun 19, 2010 11:26 am

என்ன கொடும இது....ஆனால் நிர்மலா குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Jun 20, 2010 8:41 am

தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! 838572 தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! 838572

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக