புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மணமகன் தாலி கட்ட முனைந்த போது, அந்தத் தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்தி மணமகள் காதலனுடன் வெளியேறியதால் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது. திரைப்படங்களில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த பல காட்சிகள் தற்போது நிஜ வாழ்க்கையிலும் நடைபெறுகின்றன. இது பற்றிய விவரம் வருமாறு:
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் அழகுவேல். இவருடைய மகன் உத்திராபதிக்கும் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்த அவருடைய மாமா சின்னதுரையின் மகள் சுதாவுக்கும் திருமணம் செய்ய கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது.
ஜுன் 18ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்து அதற்கான அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் முழுவதும் வழங்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளை மணமகன் வீட்டார் தடபுடலாக செய்தனர்.
திருமண நாளுக்கு முதல் நாளான வியாழக் கிழமையன்று தியாகதுருகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் திரண்டனர். இரவு அலங்கார ஊர்தியில் மணமகள் ஊர்வலம் நடந்தது. இதில் மணமகள் வீட்டார் சீர்வரிசை பொருட்களை எடுத்துச்சென்றனர்.
வெள்ளிக் கிழமை காலை 6 மணியளவில் மணமக்களின் பெற்றோருக்கு பாதபூஜை நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து திருமண உடை அணிந்து மணமேடையில் உத்திராபதியும், சுதாவும் மணக் கோலத்தில் அமர்ந்தனர்.
சரியாக 7.15 மணியளவில் அய்யர் `மாங்கல்யம் தந்துனானேனா' என்று மந்திரம் ஓதி தாலியை எடுத்து உத்திராபதி கையில் கொடுத்தார். அதை சுதாவின் கழுத்தில் கட்ட முயன்ற போது, சுதா தன் கையால் தாலியை தட்டிவிட்டு, கழுத்தில் அணிந்திருந்த மாலையையும் கழற்றி வீசினார்.
மணமேடையில் இருந்து எழுந்து நின்ற சுதா தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும், திருமணத்துக்கு வந்திருக்கும் அத்தை மகன் பாக்கியராஜியை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சினிமா பாணியில் கூறினார். இதனால் மண்டபத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தாலிகட்டும் நேரத்தில் மகள் இப்படி செய்வாள் என்று எதிர்பாராத சுதாவின் பெற்றோர் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் அத்தை சரோஜாவின் மகன் பாக்கியராஜியை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இதைத்தொடர்ந்து பாக்கியராஜியுடன் சுதா திருமண மண்டபத்தை விட்டு உறவினர்களுடன் வெளியேறினார். இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மணமகளின் திடீர் முடிவால் ஏமாற்றத்துடன் காணப்பட்ட உத்திராபதிக்கு அதே மேடையில் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர், உறவினர்கள் முடிவு செய்தனர். அப்போது திருமணத்துக்கு வந்திருந்த மணமகனின் எதிர் வீட்டை சேர்ந்த தண்டபாணி-தனம் ஆகியோரின் மகள் நிர்மலாவை, உத்திராபதியின் பெற்றோர், பெண் கேட்டனர். உடனே அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஊரில் இருந்த நிர்மலா அவசர அவசரமாக திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார். என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்குள் மணப்பெண்ணாக அலங்கரித்து மணமேடையில் அமர்ந்த நிர்மலாவுக்கு உத்திராபதி தாலி கட்டினார். மணமக்களை உறவினர்கள், நண்பர்கள் அர்ச்சதை தூவி வாழ்த்தினார்கள்.
காதலனுடன் சென்ற சுதாவுக்காக வாங்கி வரப்பட்ட பீரோ, கட்டில், மெத்தை மற்றும் சீர்வரிசை பொருட்கள் மண்டபத்தின் ஓரத்தில் கேட்பாரற்று கிடந்தன. நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு பதிலாக எதிர்வீட்டு பெண்ணுடன் நடந்த இந்த திருமணத்தால் தியாகதுருகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் அழகுவேல். இவருடைய மகன் உத்திராபதிக்கும் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்த அவருடைய மாமா சின்னதுரையின் மகள் சுதாவுக்கும் திருமணம் செய்ய கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது.
ஜுன் 18ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்து அதற்கான அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் முழுவதும் வழங்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளை மணமகன் வீட்டார் தடபுடலாக செய்தனர்.
திருமண நாளுக்கு முதல் நாளான வியாழக் கிழமையன்று தியாகதுருகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் திரண்டனர். இரவு அலங்கார ஊர்தியில் மணமகள் ஊர்வலம் நடந்தது. இதில் மணமகள் வீட்டார் சீர்வரிசை பொருட்களை எடுத்துச்சென்றனர்.
வெள்ளிக் கிழமை காலை 6 மணியளவில் மணமக்களின் பெற்றோருக்கு பாதபூஜை நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து திருமண உடை அணிந்து மணமேடையில் உத்திராபதியும், சுதாவும் மணக் கோலத்தில் அமர்ந்தனர்.
சரியாக 7.15 மணியளவில் அய்யர் `மாங்கல்யம் தந்துனானேனா' என்று மந்திரம் ஓதி தாலியை எடுத்து உத்திராபதி கையில் கொடுத்தார். அதை சுதாவின் கழுத்தில் கட்ட முயன்ற போது, சுதா தன் கையால் தாலியை தட்டிவிட்டு, கழுத்தில் அணிந்திருந்த மாலையையும் கழற்றி வீசினார்.
மணமேடையில் இருந்து எழுந்து நின்ற சுதா தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும், திருமணத்துக்கு வந்திருக்கும் அத்தை மகன் பாக்கியராஜியை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சினிமா பாணியில் கூறினார். இதனால் மண்டபத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தாலிகட்டும் நேரத்தில் மகள் இப்படி செய்வாள் என்று எதிர்பாராத சுதாவின் பெற்றோர் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் அத்தை சரோஜாவின் மகன் பாக்கியராஜியை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இதைத்தொடர்ந்து பாக்கியராஜியுடன் சுதா திருமண மண்டபத்தை விட்டு உறவினர்களுடன் வெளியேறினார். இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மணமகளின் திடீர் முடிவால் ஏமாற்றத்துடன் காணப்பட்ட உத்திராபதிக்கு அதே மேடையில் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர், உறவினர்கள் முடிவு செய்தனர். அப்போது திருமணத்துக்கு வந்திருந்த மணமகனின் எதிர் வீட்டை சேர்ந்த தண்டபாணி-தனம் ஆகியோரின் மகள் நிர்மலாவை, உத்திராபதியின் பெற்றோர், பெண் கேட்டனர். உடனே அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ஊரில் இருந்த நிர்மலா அவசர அவசரமாக திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார். என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்குள் மணப்பெண்ணாக அலங்கரித்து மணமேடையில் அமர்ந்த நிர்மலாவுக்கு உத்திராபதி தாலி கட்டினார். மணமக்களை உறவினர்கள், நண்பர்கள் அர்ச்சதை தூவி வாழ்த்தினார்கள்.
காதலனுடன் சென்ற சுதாவுக்காக வாங்கி வரப்பட்ட பீரோ, கட்டில், மெத்தை மற்றும் சீர்வரிசை பொருட்கள் மண்டபத்தின் ஓரத்தில் கேட்பாரற்று கிடந்தன. நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு பதிலாக எதிர்வீட்டு பெண்ணுடன் நடந்த இந்த திருமணத்தால் தியாகதுருகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
என்ன கொடும இது....ஆனால் நிர்மலா குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|