புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Poll_c10ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Poll_m10ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Poll_c10ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Poll_m10ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Poll_c10ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Poll_m10ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 7:33 pm

திருவள்ளூரில் ஒரே மாதத்தி குலை தள்ளிய அதிசய வாழையை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

÷திருவள்ளூரை அடுத்த காக்களூர் ஊராட்சிக்குட்பட்ட வி.எம். நகர் கண்ணதாசன் தெருவில் வசிப்பவர் மதன். இவர் ஒரு மாதத்துக்கு முன் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் 4 வாழைக் கன்றுகளை வாங்கி வந்து வீட்டின் பக்கவாட்டுப் பகுதியில் நட்டுவைத்தார்.

÷தற்போது அந்த வாழைக் கன்றுகள் ஒன்றரை அடி உயரம் மட்டுமே வளர்ந்துள்ளன. அதில் ஒன்று பூ பூத்து குலை தள்ளியுள்ளது.

நட்ட ஒரு மாதத்தில் ஒன்றரை அடி உயர வாழைக் கன்று குலை தள்ளியது அப் பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிசய வாழையை அனைவரும் பார்த்து செல்கின்றனர்.ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! 17vazhai



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 7:34 pm

கலி முத்தி போச்சு தான? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 18, 2010 7:36 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 7:52 pm

அப்புகுட்டி wrote:அதிர்ச்சி அதிர்ச்சி

அப்பு குட்டி சார், உங்க புண்ணியத்தில் நான் போட்டோ களை upload செய்கிறேன்.

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
அஜிதா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 16/06/2010

Postஅஜிதா Fri Jun 18, 2010 8:33 pm

ஒன்னும் புரியல
ஒன்னும் புரியல அதிசயமாக உள்ளது



ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! Ajetha
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Fri Jun 18, 2010 8:39 pm

பார்க்க கேட்க அதிசயமாகத் தான் தோன்றும்.
ஆனால், வாழையின் வயது அதன் அடித்தண்டில் உள்ளது.
எங்களூரில் அதை வாழைக் கட்டை என்பார்கள்.
அவர் வாங்கி வந்த வாழை கட்டை பல மாதங்களைக் கடந்ததாக இருக்கலாம்.
எங்கள் தோட்டத்தில் அது போன்ற ஒன்று இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.
போன்சாய் வாழை???

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 18, 2010 8:47 pm

அதிசயம் தான் போங்கள்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Fri Jun 18, 2010 9:03 pm

அந்த அதிசயத்தை நீங்களே செய்து பார்க்கலாம்!
நன்கு வளர்ந்த வாழைக் கன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
ஒன்றரை அல்லது இரண்டு அடிக்கு மேல் வளர்ந்துவிட்டால் அதை கத்தியால் வெட்டி ஒன்றரை அடிக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
மறு நாளே அது வாழை குருத்து விட ஆரம்பிக்கும்.
ஒரு மாதம் கழித்து மேற் சொன்னவாறு மீண்டும் வெட்டிவிட்டு வளர விடுங்கள்.
எட்டு மாதம் வரை இவ்வாறு செய்யுங்கள். பிறகு அதை வேருடன் (கிழங்கையும் சேர்த்து) பெயர்த்து எடுத்து உங்கள் நண்பர்ருக்கு பரிசளியுங்கள்.
அடுத்த மாதமே நீங்கள் செய்த அதிசயத்தை அழைத்துக் காண்பிப்பார்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 9:20 pm

tthendral wrote:அந்த அதிசயத்தை நீங்களே செய்து பார்க்கலாம்!
நன்கு வளர்ந்த வாழைக் கன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
ஒன்றரை அல்லது இரண்டு அடிக்கு மேல் வளர்ந்துவிட்டால் அதை கத்தியால் வெட்டி ஒன்றரை அடிக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
மறு நாளே அது வாழை குருத்து விட ஆரம்பிக்கும்.
ஒரு மாதம் கழித்து மேற் சொன்னவாறு மீண்டும் வெட்டிவிட்டு வளர விடுங்கள்.
எட்டு மாதம் வரை இவ்வாறு செய்யுங்கள். பிறகு அதை வேருடன் (கிழங்கையும் சேர்த்து) பெயர்த்து எடுத்து உங்கள் நண்பர்ருக்கு பரிசளியுங்கள்.
அடுத்த மாதமே நீங்கள் செய்த அதிசயத்தை அழைத்துக் காண்பிப்பார்.

ஹோ , சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 10:31 pm

tthendral wrote:அந்த அதிசயத்தை நீங்களே செய்து பார்க்கலாம்!
நன்கு வளர்ந்த வாழைக் கன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
ஒன்றரை அல்லது இரண்டு அடிக்கு மேல் வளர்ந்துவிட்டால் அதை கத்தியால் வெட்டி ஒன்றரை அடிக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
மறு நாளே அது வாழை குருத்து விட ஆரம்பிக்கும்.
ஒரு மாதம் கழித்து மேற் சொன்னவாறு மீண்டும் வெட்டிவிட்டு வளர விடுங்கள்.
எட்டு மாதம் வரை இவ்வாறு செய்யுங்கள். பிறகு அதை வேருடன் (கிழங்கையும் சேர்த்து) பெயர்த்து எடுத்து உங்கள் நண்பர்ருக்கு பரிசளியுங்கள்.
அடுத்த மாதமே நீங்கள் செய்த அதிசயத்தை அழைத்துக் காண்பிப்பார்.

நிஜம்மாவா? அட ஆச்சர்யத்தகவலா இருக்கே



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரே மாதத்தில் குலை தள்ளிய அதிசய வாழை! 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக