புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஓர் இரவு விமர்சனம் Poll_c10ஓர் இரவு விமர்சனம் Poll_m10ஓர் இரவு விமர்சனம் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
ஓர் இரவு விமர்சனம் Poll_c10ஓர் இரவு விமர்சனம் Poll_m10ஓர் இரவு விமர்சனம் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓர் இரவு விமர்சனம் Poll_c10ஓர் இரவு விமர்சனம் Poll_m10ஓர் இரவு விமர்சனம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஓர் இரவு விமர்சனம் Poll_c10ஓர் இரவு விமர்சனம் Poll_m10ஓர் இரவு விமர்சனம் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஓர் இரவு விமர்சனம் Poll_c10ஓர் இரவு விமர்சனம் Poll_m10ஓர் இரவு விமர்சனம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓர் இரவு விமர்சனம் Poll_c10ஓர் இரவு விமர்சனம் Poll_m10ஓர் இரவு விமர்சனம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓர் இரவு விமர்சனம் Poll_c10ஓர் இரவு விமர்சனம் Poll_m10ஓர் இரவு விமர்சனம் Poll_c10 
20 Posts - 3%
prajai
ஓர் இரவு விமர்சனம் Poll_c10ஓர் இரவு விமர்சனம் Poll_m10ஓர் இரவு விமர்சனம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஓர் இரவு விமர்சனம் Poll_c10ஓர் இரவு விமர்சனம் Poll_m10ஓர் இரவு விமர்சனம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஓர் இரவு விமர்சனம் Poll_c10ஓர் இரவு விமர்சனம் Poll_m10ஓர் இரவு விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஓர் இரவு விமர்சனம் Poll_c10ஓர் இரவு விமர்சனம் Poll_m10ஓர் இரவு விமர்சனம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓர் இரவு விமர்சனம் Poll_c10ஓர் இரவு விமர்சனம் Poll_m10ஓர் இரவு விமர்சனம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓர் இரவு விமர்சனம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 19, 2010 11:29 am

பின் சீட் ஆசாமிகள் யாராவது காதருகே தும்மியிருந்தால் கூட செத்தோம்! அப்படி ஒரு பிரசன்ட்டேஷன். ஓர் இரவு. ஒரு பேய் பங்களா. தனியாக ஒரு தேடல். தப்பித்தோம்... பிழைத்தோம்... என்று ஓடிவர வேண்டிய அந்த ஆள் தப்பிக்கவுமில்லை, பிழைக்கவும்மில்லை. இதுதான் படம். ஒரு குவாட்டரை அடிச்சிட்டு போயிருக்கணும் அவன். தப்பு பண்ணிட்டான்னு தியேட்டரில் யாரோ குரல் கொடுக்க திகிலாக சிரிக்கிறார்கள் ரசிகர்கள்.

டாகுபிலிம் என்ற பிரிவில் வருகிற படம். (நெய்தர் டாகுமென்ட்டரி, நார் பிலிம். ரெண்டும்கெட்டான் என்பார்கள் தமிழில்) தமிழ்சினிமாவில் முதல் முயற்சியை கைதட்டி பாராட்டுகிற பொது ஜனம் இந்த படத்தை ஓட வைத்தால் பல வித்தியாசங்கள் முளைக்கலாம். ஹ¨க்கும்... ஆக்ஷன் ஹீரோக்களின் ஷ§ இடுக்கில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள்!

இறந்து போன நகுலன் பொன்னுசாமி ஆவியாக வந்து 'நான் எப்படி செத்தேன் தெரியுமா?' என்கிறான். நிமிர்ந்து உட்கார்ந்தால் காட்சியும் திகிலுமாக கதை சொல்ல ஆரம்பிக்கிறான் அவனே. கேமிரா பிரமாதம் என்று கடமைக்காக ஒரு வரி எழுதி வரும் திரைவிமர்சகர்கள் கூட இந்த கேமிரா டெக்னிக்கை கண்டு மிரண்டு போவது தனி சுவாரஸ்யம். வியூ பாயிண்ட் என்கிறார்கள் இந்த தொழில் நுட்பத்தை. அதாவது கதைசொல்லியின் பார்வையிலேயே படம் நகர்கிறது. நாமே நமது கண்ணால் எல்லாவற்றையும் பார்ப்பது போன்ற பிரமை! ஒளிப்பதிவாளர் சதிஷ்ஜிக்கு நமது முதல் பொக்கே!

பாரா நார்மல் இன்வெஸ்டிகேஷன் என்று சொல்லப்படும் அமானுஷ்ய ஆராய்சியாளன் ஒருவனிடம் ஒரு பேய் பங்களாவை வேவு பார்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அங்கு பேய்கள் இருக்கிறதா, இல்லையா என்று ஆராயச் செல்கிற அவன், அவற்றின் நடமாட்டத்தை அறியும் அத்தனை கருவிகளையும் பொருத்துகிறான். அதுமட்டுமல்ல, தன்னந்தனியாக அந்த வீட்டில் விழித்திருந்து எல்லாவற்றையும் கவனிக்கிறான். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை தான் உணர்ந்த அனுபவத்தை டேப் ரெக்கார்டில் பதிவு செய்து கொண்டேயிருக்கிறான். நேரம் செல்ல செல்ல அவனுக்கு முன்பே இதே முயற்சியில் ஈடுபட்ட இருவர் அங்கேயே மரணம் அடைந்ததை அறிய முடிகிறது அவனால். இக்கட்டான நேரத்தில் அங்கிருந்து தப்ப நினைக்கும் அவன் பரிதாபமாக இறந்துவிட 'நான் எப்படி செத்தேன் தெரியுமா' என்கிற அந்த முதல் டயலாக் காட்சிக்காக காத்திருக்கிறோம் நாம். காட்டினார்களா? மண்ணாங்கட்டி! (இந்த ஒரு இடத்தில சொதப்பீட்டீங்களே மக்கா)

இடையில் ஒரு காட்சி செம திகில்! காலையில் தனது காரில் லிப்ட் கேட்ட வில்லிவாக்கம் ராமன், அர்த்த ராத்திரியில் அங்கு வந்து 'யேய்... ஒரு தடவ சொன்னா கேட்க மாட்ட...?' என்று அதட்டும்போது நடு முதுகில் மைனஸ் நாலு டிகிரி!

நகுலன் பொன்னுசாமியின் மரணத்தை பற்றி விவாதிக்கிறது ஒரு டி.வி நிகழ்ச்சி. அதில் கலந்து கொள்கிற நபர்கள் பேசுவதும், அந்த முக பாவனைகளும் ஏதோ நிஜமாகவே இழவு வீட்டு ஆசாமிகள் போல யதார்த்தத்தை மிளிரவிடுவது ஆச்சர்யம்.

இசையமைப்பாளர் வெங்கட்பிரபு ஷங்கர், சவுண்ட் டிராக் கம்போசர் சதிஷ்குமார் இருவரும்தான் பில்லர்ஸ் ஆஃப்த் பிலிம் தமிழ்சினிமாவின் ஸ்டீரியோ டைப் ரசிகர்களுக்காக வளைந்து கொடுக்காமல் நிமிர்ந்து நின்ற ஒரே காரணத்திற்காகவே படத்தில் இடம் பெற்ற அத்தனை பேருக்கும் ஒரு அமானுஷ்ய நமஸ்காரம்!

தமிழ்சினிமாவில் இந்த வகை படம் முதல் முயற்சி என்பது போலவே படத்திலும் மூன்று இயக்குனர்கள். முறையே ஹரி ஷங்கர், ஹரிஷ் நாராயண், கிருஷ்ண சேகர். மூவருக்கும் பாராட்டுகள்.

ஓர் இரவு- தமிழ் பட வரிசையில் பெருமை மிகு வரவு!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sat Jun 19, 2010 11:37 am

கருத்துரையே முதுகுப்பக்கம் சற்று திரும்பி பார்க்க வைக்கிறது!
பெரிய கும்பலாக திரையரங்கில் போய்ப் (பேய்ப்) பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக