Latest topics
» கருத்துப்படம் 28/04/2024by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
+143
சசி
லோகநாதன் தே.சி
கார்த்திக் செயராம்
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
தமிழ் பிரியன்
சே.சையது அலி
Namasivayam Mu
jaisrikrishna
mbalasaravanan
arulnambi
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
pv.rajsekar
சிவனாசான்
Syed Sardar
PKRaja
கிருஷ்ணா
அனுராகவன்
ராஜு சரவணன்
ராணிராஜா
aarthy
saranya.s
sasiva
பூவன்
THIYAAGOOHOOL
murugavelswaminathan
M.pechimuthu
ஞானமூர்த்தி
sureshyeskay
ஜெமில்
றினா
jadayu
தா.கமலக்கண்ணன்
Muthumohamed
லோகு
gmk1959
தர்மா
இரா.பகவதி
doubtthangam
ரா.ரா3275
அசுரன்
ஹர்ஷித்
gkodees
mathancharles
யினியவன்
vivekkalaivani
rajaram234r
கண்ணதாசன்
முஹம்மது சாதீக்
sinthiyarasu
chander
eshu33
gani555
சின்ராசு
nesannvl
கார்த்திக்.எம்.ஆர்
nagender_vr
padmaranjith
Gowrimenan
santhaanam
D.PRASADBABU
tharun sasi
அல்கெனா ரிஷி
ரவிக்குமார்
பானு ஜெகன்
கா.ந.கல்யாணசுந்தரம்
yarlpavanan
பேகன்
sushruva
ஸ்ரவாணி
kumaran.msk
இளமாறன்
nilathamizhan
விஸ்வாஜீ
raja aravindh
முஹைதீன்
Abu BRS
mohanraj111
இளவரசன்.s
ஜான் ஸிடுவேர்ட்
ரேவதி
harini29
parandh
ayyamperumal
shivaahshankar
ஜான்
உமா
puthiyaulakam
சரவணன்1
செல்ல கணேஷ்
தே.மு.தி.க
prathapthevan
gkkamal29
muthu86
krishnaamma
நட்புடன்
SK
பாலாஜி
த.மணிகண்டன்
jeylakesengg
ரா.ரமேஷ்குமார்
gkajan
ந.கார்த்தி
sweetusvaiz
மகா பிரபு
முரளிராஜா
ரபீக்
இரா.எட்வின்
anbulakshmi.vijayakumar
Manik
ALEX PANDIAN
ksabbas
மஞ்சுபாஷிணி
இந்திரஜித்தன்
rghanaphathyi
mkamal
sekar1985
ahali26
சுப்ரமணியன்
zeenafarvin57
புவனா
sajith rahman
ayyaasamy
balakarthik
கார்த்திக்
miruthula
MS.ARUL
வசந்தவாசல் அ.சலீம்பாஷா
tcholan
கிராமத்தான்
தமிழ்ப்ரியன் விஜி
அமுத வர்ஷிணி
அப்புகுட்டி
வித்யாசாகர்
தாமு
ஹாசிம்
உதயசுதா
கலைவேந்தன்
Aathira
ராஜா
Tamilzhan
சிவா
147 posters
Page 3 of 32
Page 3 of 32 • 1, 2, 3, 4 ... 17 ... 32
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
First topic message reminder :
1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.
2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர அல்லது வியாபார நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.
3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.
5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!
6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.
7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!
8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!
9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.
11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.
12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.
14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.
15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
16. நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்துக்கு நடத்துனரை தனிமடல் மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ளவேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப் படுவார்.
17. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
குறிப்பு: இந்த விதிகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கப்படும் / புதுப்பிக்கப்படும்/
விதிமுறைகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ஈகரை நிர்வாகக் குழுவினரிடம் தனிமடல் மூலம் விளக்கம் பெறலாம்.
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்
தளத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது
1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.
2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர அல்லது வியாபார நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.
3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.
5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!
6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.
7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!
8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!
9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.
11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.
12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.
14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.
15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
16. நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்துக்கு நடத்துனரை தனிமடல் மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ளவேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப் படுவார்.
17. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
குறிப்பு: இந்த விதிகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கப்படும் / புதுப்பிக்கப்படும்/
விதிமுறைகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ஈகரை நிர்வாகக் குழுவினரிடம் தனிமடல் மூலம் விளக்கம் பெறலாம்.
இவண்,
நிர்வாகக் குழுவினர் ஈகரை
நிர்வாகக் குழுவினர் ஈகரை
Last edited by சிவா on Mon Oct 29, 2018 3:21 am; edited 15 times in total
நிர்வாக கவனத்திற்கு
”சுற்றுச்சூழல்” பகுதியில் பதியபட்டுள்ள ”ஒரு மரம்”
என்ற பதிவு அருமை இருந்தாலும் அதற்க்கு மேற்கொள் காட்டபட்ட வாசகர்களின் தகவல் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரையும் அவரது அரசியல் கட்சியையும்
மிகவும் புண்படும் படியும். என்னைப்போல் பலரது மனதை புண்படுத்தியிருக்கும்
எனவே அப்பகுதியில் வெளியிடபட்டடிருக்கும் மேற்கொள்களை தடை செய்யுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன் போரளியின் வாழ்கை போரட்டங்களோடு தான் இருக்கும்”அந்த அரகியல் கட்சி மூலமாக பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் பல லட்ச மரங்களை நடுவதும் சுற்றுச்சூழலுக்காக போரடுவதும் தாங்கள் அறிந்ததே..........
என்ற பதிவு அருமை இருந்தாலும் அதற்க்கு மேற்கொள் காட்டபட்ட வாசகர்களின் தகவல் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரையும் அவரது அரசியல் கட்சியையும்
மிகவும் புண்படும் படியும். என்னைப்போல் பலரது மனதை புண்படுத்தியிருக்கும்
எனவே அப்பகுதியில் வெளியிடபட்டடிருக்கும் மேற்கொள்களை தடை செய்யுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன் போரளியின் வாழ்கை போரட்டங்களோடு தான் இருக்கும்”அந்த அரகியல் கட்சி மூலமாக பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் பல லட்ச மரங்களை நடுவதும் சுற்றுச்சூழலுக்காக போரடுவதும் தாங்கள் அறிந்ததே..........
Last edited by ராஜா on Tue Nov 02, 2010 4:34 pm; edited 4 times in total (Reason for editing : தலைப்பு பதியவில்லை)
கிராமத்தான்- பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
கிராமத்தான் wrote:”சுற்றுச்சூழல்” பகுதியில் பதியபட்டுள்ள ”ஒரு மரம்”
என்ற பதிவு அருமை இருந்தாலும் அதற்க்கு மேற்கொள் காட்டபட்ட வாசகர்களின் தகவல் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரையும் அவரது அரசியல் கட்சியையும்
மிகவும் புண்படும் படியும். என்னைப்போல் பலரது மனதை புண்படுத்தியிருக்கும்
எனவே அப்பகுதியில் வெளியிடபட்டடிருக்கும் மேற்கொள்களை தடை செய்யுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன் போரளியின் வாழ்கை போரட்டங்களோடு தான் இருக்கும்”அந்த அரகியல் கட்சி மூலமாக பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் பல லட்ச மரங்களை நடுவதும் சுற்றுச்சூழலுக்காக போரடுவதும் தாங்கள் அறிந்ததே..........
அது இங்கு உள்ள கருத்து சுதந்திரம் நண்பரே!
ஈகரை தமிழ் களஞ்சியம் என்றால் “கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம்”! இந்த நிலையிலிருந்து மாறமாட்டோம். எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததாக இத்தளம் செயல்படவில்லை என்பதற்கு இதுபோன்ற கருத்துக்களே எடுத்துக்காட்டு!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே , ஈகரை ஒரு பொதுவான கருத்துக்களம் , இங்கு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக எடுத்துரைக்க முழு உரிமை உண்டு , தாங்களும் உங்கள் வாதங்களை அந்த திரியிலேயே தொடரலாம் , (நீங்கள் விரும்பினால்)
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
ராஜா wrote:தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே , ஈகரை ஒரு பொதுவான கருத்துக்களம் , இங்கு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக எடுத்துரைக்க முழு உரிமை உண்டு , தாங்களும் உங்கள் வாதங்களை அந்த திரியிலேயே தொடரலாம் , (நீங்கள் விரும்பினால்)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
அய்யா கண்டிப்பாக விதியை மீர முயலமாட்டேன்
இப்டிக்கு உங்கள் இணயதல நண்பன்
தஞ்சை தமிழ் சோழன்.
இப்டிக்கு உங்கள் இணயதல நண்பன்
தஞ்சை தமிழ் சோழன்.
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
tcholan wrote:அய்யா கண்டிப்பாக விதியை மீர முயலமாட்டேன்
இப்டிக்கு உங்கள் இணயதல நண்பன்
தஞ்சை தமிழ் சோழன்.
நல்வரவு தஞ்சை தமிழ் சோழன் அவர்களே , "உறுப்பினர் அறிமுகம் " பகுதியில் உங்களை பற்றி அறிய தரலாமே
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
நன்றி தஞ்சை தமிழ் சோழன். தங்களின் அறிமுகம் எப்போது ?tcholan wrote:அய்யா கண்டிப்பாக விதியை மீர முயலமாட்டேன்
இப்டிக்கு உங்கள் இணயதல நண்பன்
தஞ்சை தமிழ் சோழன்.
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
Aathira wrote:நன்றி தஞ்சை தமிழ் சோழன். தங்களின் அறிமுகம் எப்போது ?tcholan wrote:அய்யா கண்டிப்பாக விதியை மீர முயலமாட்டேன்
இப்டிக்கு உங்கள் இணயதல நண்பன்
தஞ்சை தமிழ் சோழன்.
ரிப்பீட்டு
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
சிவா wrote:கிராமத்தான் wrote:”சுற்றுச்சூழல்” பகுதியில் பதியபட்டுள்ள ”ஒரு மரம்”
என்ற பதிவு அருமை இருந்தாலும் அதற்க்கு மேற்கொள் காட்டபட்ட வாசகர்களின் தகவல் ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரையும் அவரது அரசியல் கட்சியையும்
மிகவும் புண்படும் படியும். என்னைப்போல் பலரது மனதை புண்படுத்தியிருக்கும்
எனவே அப்பகுதியில் வெளியிடபட்டடிருக்கும் மேற்கொள்களை தடை செய்யுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன் போரளியின் வாழ்கை போரட்டங்களோடு தான் இருக்கும்”அந்த அரகியல் கட்சி மூலமாக பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் பல லட்ச மரங்களை நடுவதும் சுற்றுச்சூழலுக்காக போரடுவதும் தாங்கள் அறிந்ததே..........
அது இங்கு உள்ள கருத்து சுதந்திரம் நண்பரே!
ஈகரை தமிழ் களஞ்சியம் என்றால் “கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம்”! இந்த நிலையிலிருந்து மாறமாட்டோம். எந்த அரசியல் கட்சியையும் சார்ந்ததாக இத்தளம் செயல்படவில்லை என்பதற்கு இதுபோன்ற கருத்துக்களே எடுத்துக்காட்டு!!!
எந்த ஒரு தனிமனிதனையும் சரி அமைப்பையும் சரி... கடந்த காலச்செயல்களை வைத்து விமரிசிப்பது என்பது நடப்பில் உள்ளது தான்...
அதை ஊக்கமாக எடுத்து அக் கறையைப் போக்குவது தான் சிறந்த ஒன்று. வீணாக வருத்தம் வேதனைப் படுவதில் பொருளில்லை.
எதிர்ப்பாகக் கருத்து வரும் போது அதை மறுத்து உங்கள் கருத்தையும் வைக்கலாம் கிராமத்தான் அவர்களே..!
பொதுவாக சாதி மதத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பையும் கட்சியையும் எல்லோருமே ஆதரிக்கமாட்டார்கள் என்ற கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
ஓ... சரி! புரிந்துக் கொண்டேன்.
வசந்தவாசல் அ.சலீம்பாஷா- புதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 04/04/2010
Page 3 of 32 • 1, 2, 3, 4 ... 17 ... 32
Similar topics
» வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
» ஈகரை விதிமுறைகள்.
» ஈகரை விதிமுறைகள் ,புதிய பதிவர்கள் கவனத்திற்கு
» ஈகரை கவிதைப் போட்டி - 2 க்கான விதிமுறைகள்
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» ஈகரை விதிமுறைகள்.
» ஈகரை விதிமுறைகள் ,புதிய பதிவர்கள் கவனத்திற்கு
» ஈகரை கவிதைப் போட்டி - 2 க்கான விதிமுறைகள்
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
Page 3 of 32
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|