Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்!
+9
மீனா
மஞ்சுபாஷிணி
அன்பு தளபதி
sri35
யமுனாஸ்
நியாஸ் அஷ்ரஃப்
V.Annasamy
அப்புகுட்டி
சரவணன்
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்!
பெண் ஒருவள் இருந்தால்,அவள் உலகையே வெறுத்தாள், காரணம் "அவள் பார்வை இழந்தவள்" எனினும் அவளுடைய காதலனை மட்டுமே விரும்பினாள்.
அவள் எப்பொழுதும் சொல்வாள்.நான் இந்த உலகை காண முடிந்தால் உன்னை திருமணம்
செய்துகொள்வேன் என்று.ஒருநாள் யாரோ ஒருவர் அவளுக்கு கண்களை தானம்
செய்தார். அவளும் உலகை பார்க்க முடிந்தது.அவளுடைய காதலனையும்
பார்த்தாள்.
அந்த இளைஞன் அவளிடம் கேட்டான். இப்பொழுது உன்னால் இந்த உலகை
காண முடிகிறது, என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று.
அந்த பெண் அவனுடைய கண்களை பார்த்தாள். என்ன ஆச்சர்யம் அவனுக்கு கண்களே
இல்லை.இதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.அவளுடைய எதிர்காலத்தை
நினைத்து அவனை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாள்.
சில நாட்களுக்கு பின் அந்த இளைஞன் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான்.
"உன் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்,இப்பொழுது இவை உன்னுடைய கண்கள், தானம் செய்வதற்கு முன் அவை என்னுடையவை."
மனிதனின் மூளை சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. இதை தான் நம் முன்னோர்கள் மனித மனம் ஒரு குரங்கு என்றார்கள்.
அவள் எப்பொழுதும் சொல்வாள்.நான் இந்த உலகை காண முடிந்தால் உன்னை திருமணம்
செய்துகொள்வேன் என்று.ஒருநாள் யாரோ ஒருவர் அவளுக்கு கண்களை தானம்
செய்தார். அவளும் உலகை பார்க்க முடிந்தது.அவளுடைய காதலனையும்
பார்த்தாள்.
அந்த இளைஞன் அவளிடம் கேட்டான். இப்பொழுது உன்னால் இந்த உலகை
காண முடிகிறது, என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று.
அந்த பெண் அவனுடைய கண்களை பார்த்தாள். என்ன ஆச்சர்யம் அவனுக்கு கண்களே
இல்லை.இதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.அவளுடைய எதிர்காலத்தை
நினைத்து அவனை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாள்.
சில நாட்களுக்கு பின் அந்த இளைஞன் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான்.
"உன் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்,இப்பொழுது இவை உன்னுடைய கண்கள், தானம் செய்வதற்கு முன் அவை என்னுடையவை."
மனிதனின் மூளை சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. இதை தான் நம் முன்னோர்கள் மனித மனம் ஒரு குரங்கு என்றார்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்!
மிகவும் சிறப்பாக உள்ளது பயனுள்ள பதிவு நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்!
அப்புகுட்டி wrote:மிகவும் சிறப்பாக உள்ளது பயனுள்ள பதிவு நன்றி.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்!
இதற்கு பின்னூட்டம் எழுதுவதற்குமுன் எனது கைகளை சோதித்து எழுத
வேண்டிய நிலையில் நான்.
அருமையான பதிவுக்கு நன்றி
வேண்டிய நிலையில் நான்.
அருமையான பதிவுக்கு நன்றி
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்!
நீங்க பெரிய ஆள் பாஸ்.V.Annasamy wrote:இதற்கு பின்னூட்டம் எழுதுவதற்குமுன் எனது கைகளை சோதித்து எழுத
வேண்டிய நிலையில் நான்.
அருமையான பதிவுக்கு நன்றி
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்!
இனிமையான பதிவு..
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி..
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி..
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்!
நன்றி நண்பா!niash wrote:இனிமையான பதிவு..
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்!
உண்மையான பதிவு, ச்ச நெஞ்சை உருகிய கதை சூப்பர்
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்!
நன்றி தோழி!யமுனாஸ் wrote:உண்மையான பதிவு, ச்ச நெஞ்சை உருகிய கதை சூப்பர்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்!
அருமையான பதிவு...
ஸ்ரீ35
ஸ்ரீ35
sri35- புதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 14/06/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உண்மை பேசுவதற்கு முன் இனிப்பு சாப்பிட வேண்டும்
» நட்புக்கு மரணமில்லை
» ஊடக பெண்களின் வாழ்க்கை! பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை...
» இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி
» வேலுமணி பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க முடியாது- ஐகோர்ட்
» நட்புக்கு மரணமில்லை
» ஊடக பெண்களின் வாழ்க்கை! பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை...
» இந்தியாவுக்கு வந்து பேசுவதற்கு விருப்பம் இல்லை : பாக்., மந்திரி
» வேலுமணி பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடை விதிக்க முடியாது- ஐகோர்ட்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|