ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது

5 posters

Go down

கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Empty கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது

Post by ரபீக் Thu Jun 17, 2010 12:49 pm

கோவையில் வருகிற 23-ந்தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற உள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக பிரத்யேகமாக மைய நோக்கப்பாடல் உருவாக்கப்பட்டது.

முதல் அமைச்சர் கருணாநிதி எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்பாடல் தயாரானது. இதற்கான படக்காட்சிகளை கவுதம் மேனன் இயக்கி கொடுத்தார். 29 பின்னணி பாடகர்கள் பாடினர்.

இந்த பாடல் டெலிவிஷன் களிலும் எப்.எம். ரேடி யோக்களிலும், திரையரங்குகளிலும் கலக்கி வருகிறது. டி.எம்.சவுந்தர்ராஜனின் கனீர் குரலில் மெதுவாக துவங்கும் இப்பாடல் போக போக வேகப்பாட்டாக மாறி இறுதியில் கமல் மகள் ஸ்ருதி குரலில் அனல் பறக்க வைத்து முடிகிறது.

ஏ.ஆர். ரகுமான், பி.சுசீலா, டி.எல். மகாராஜன், ஹரிஹரன், நித்யஸ்ரீ மகாதேவன், சின்னபொண்ணு, ஸ்ரீநிவாஸ் பிளாபே, கார்த்திக், நரேஷ் அய்யர், சின்மயி, ஸ்வேதாமோகன், ஹரிணி, யுவன்சங்கர் ராஜா, ஜேசுதாஸ், குணசேகரன், டி.எம். கிருஷ்ணன், அருணா சாய்ராம், சவுமியா, ஜி.வி. பிரகாஷ், ரெய்ஹானா, சுசீலா ராமன், தாஷ், பாம்பே ஜெயஸ்ரீ, எம்.ஒய். அப்துல்கனி சாபுமொய்தீன் ஆகியோரும் பாடியுள்ளனர். பதினைந்து பேர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். தமிழ் கலாசார பின்னணியில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதும் ஈர்க்கின்றன.

பட்டி தொட்டி எங்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்பாடலை முணுமுணுக்கின்றனர். இளைஞர்களின் செல்போன் ரிங்டோனாகவும் பரவி வருகிறது. பர்மா பஜார் போன்ற கடை வீதிகளில் இந்த பாடலை சி.டி.க்களாக போட்டு பரபரப்பாக விற்று வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமான் இசையில் வந்த வந்தேமாதரம் பாடல் நாட்டையே உலுக்கி எடுத்தது. அதே போன்று இந்த பாடலும் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது.

நரேஷ்அய்யர் கூறும் போது இந்த பாடலை பாடிய பாடகர்களில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை நினைக்கையில் பெருமை அடைகிறேன் என்றார்.

பாடகர் ஸ்ரீநிவாஸ் கூறும் போது இந்த பாடலில் நான் ஈர்க்கப்பட்டேன்.இதை பாடியது மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது என்றார்.

பிரபல பாடகர்கள் அனைவரையும் இதில் பாட வைத்திருப்பது சிறப்பு அம்சமாகும்.

ஏ.ஆர். ரகுமான், கவுதம் மேனன் என்ற இரு ஜாம்பவான்கள் உருவாக்கிய இப்பாடலில் நானும் பாடி இருப்பதை நினைக்கையில் சந்தோஷமாக இருக்கிறது என்றார் சின்மயி.
சென்னை இளைஞர்களிடம் கேட்ட போது ஆரம்பத்தில் இந்த பாடல் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் திரும்ப திரும்ப கேட்ட போது இதயங்களை கட்டிப்போட்டது. செல்போன்களில் காலர் டியூனாக டவுன் லோடு செய்து வைத்துள்ளோம். இக்கால இளைஞர் விரும்பும் படி இந்த பாட்டை ரகுமான் உருவாக்கியுள்ளார் என்றனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Empty Re: கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது

Post by md.thamim Fri Jun 18, 2010 1:06 am

இக் குலுவில் sp .பால சுப்ரமணியம் என்ற ஒரு ஜாம்பவானை விட்டு விட்டார்களே கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது 300136
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Empty Re: கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது

Post by sathyan Fri Jun 18, 2010 5:01 am

அவ்வளவு ஒன்னும் நல்லா இல்ல அந்த பாட்டு
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Empty Re: கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது

Post by சரவணன் Fri Jun 18, 2010 5:12 am

ஆமாம், பாட்டு நல்லா இல்லை.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Empty Re: கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பின்னர் அரசியலிலிருந்து ஓய்வு - கருணாநிதி
» உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: தமிழ் மொழி வரலாற்றில் புதிய அத்தியாயம்- கருணாநிதி
» உலகத் தமிழ் செம்மொழி மாநாடு! அரசியல் உள் நோக்கம் இல்லை, - கருணாநிதி? பின் என்ன இருக்கிறது ..?!
» கொலைவெறிப் பாடல் இசையில் யாழ்ப்பாண கலைஞர்களால் எழுதி பாடப்பட்ட செந்தமிழ்ப் பாடல் காணொளி
» குமரி, சென்னையில் பரவுகிறது பன்றிக் காய்ச்சல்-18 பேர் பாதிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum