புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
44 Posts - 41%
heezulia
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
5 Posts - 5%
Raji@123
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
3 Posts - 3%
Barushree
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
21 Posts - 5%
prajai
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_m10தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க 32 கோடி ஒதுக்காதது ஏன்? -ஜெயலலிதா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 6:11 pm

தமிழ் மொழியை வழக்கு மொழியாக்க உயர் நீதிமன்றம் கேட்ட ரூ.32 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்காதது ஏன் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற போர்வையில் தன்னல மாநாடு நடத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் முதல்வர் கருணாநிதி தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

ஆனால், உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட உரிமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை முன்பு வழக்கறிஞர்கள் ஏழாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது குறித்து கருணாநிதி வாய் திறக்கவில்லை.

இதிலிருந்து, கருணாநிதிக்கு தமிழர்கள் மீதோ, தமிழ் மொழி மீதோ உண்மையான அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது.

உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 9-ம் தேதி முதல் சில வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வளாகத்தினுள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை நேரில் சந்தித்து உயிரை மாய்த்துக் கொள்கிற உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வேறு ஏதாவது வழியில் போராட்டத்தை நடத்துங்கள் என்றும் ஒரு நீதிபதி ஆறுதல் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட வேண்டும் என்ற கோரிக்கையை செயல்படுத்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.32 கோடியை ஒப்பளிப்பு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் தமிழக அரசுக்கு ஒரு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ஆனால் அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை என்றும் தகவல் வருகிறது.

கருணாநிதிக்கு இதைப் பற்றி எல்லாம் தெரியாதா? இல்லை, தெரிந்து கொண்டே தெரியாதது போல் உள்ளாரா? செம்மொழி மாநாட்டுக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யும்போது, நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதற்கு ரூ.32 கோடி நிதியை கருணாநிதி ஏன் ஒதுக்கக் கூடாது?
போராடும் வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கருணாநிதியால் முடியவில்லை.

இது அவரது அலட்சியப் போக்கை எடுத்துக் காட்டுகிறது.

மாவட்ட நீதிமன்றங்களில் தமிழில் வாதாட வழிவகுத்தவர் எம்.ஜி.ஆர். என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்டுகிறேன்.

வழிக்கறிஞர்களின் இந்தக் கோரிக்கைக்கு அ.தி.மு.க. முழு ஆதரவை அளிக்கும். 2011-ல் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jun 16, 2010 6:31 pm

அதான் அழகிரி அண்ணன் நேற்றே சமாதானம் சொல்லிவிட்டாறே? வீரப்ப மொய்லியிடம் பேசுவதாக

இந்த வழக்கறிஞர்கள் அடங்கவே மாட்டார்களா.எல்லா சட்ட கல்லுரிகளிலும் அடி தடி வெட்டு குத்து.காவலரும் இவர்களை தொடகூடாது.
ஆனால் போன வாரம் கோவை மருத மலையில் பல நாட்களாய் பெண்களை கிண்டல் செய்த சட்ட கல்லுரி மாணவர்களை வியாபாரிகள் செம பெரட்டு பெரட்டியதும் இன்றுவரை மாணவர்கள் மேலே நடவடிக்கை எடுக்க வலியுருத்துவதும் ஆருதல் தரும் விஷயம்.

ராம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக