Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008
+4
krishnaamma
சாந்தன்
மஞ்சுபாஷிணி
சிவா
8 posters
Page 1 of 1
கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008
போட்டிக்கட்டுரை எண் 008
கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்
எல்லாருக்கும் வணக்கம். பணிக்கு செல்லும் பெண் என்பதால் நான் இந்த தலைப்பை எடுத்து உங்களுடன் சில கருத்துகளை பகிர விரும்புகிறேன்.
என் கருத்துகளை படித்து பின் யாரும் இனிமேல் இரண்டு பேரும் வேலைக்கு போறவங்களை பார்த்து அவங்களுக்கு என்ன இரண்டு பேரும் வேலைக்கு போறாங்க.கை நிறைய பணம் வருதுன்னு வயித்தெரிச்சல் பட மாட்டிங்க.
நான் முதல்ல நன்மைகளை சொல்லிடுறேன்.
நன்மைகள்
1) இன்னிக்கு முழுசா வீட்டுல சும்மாதான இருந்த அப்படின்னு மனைவிய பார்த்து கணவன் கேட்க முடியாது.
2) மனைவிக்கு பொருளாதார சுதந்திரம் கிடைக்குது.தன்னொட பெத்தவங்களுக்கோ,உடன்பிறந்தவங்களுக்கோ எதாவது உதவி செய்ய நினைக்கும்போது கணவன் கைய எதிர்பார்க்க வேணா
3) மனைவி தன்னொட பொருளாதார சுமைகளில் இருந்து கொஞ்சம் விடுதலை தருவதால் அவள் மேல் கணவனுக்கு அன்பு அதிகமாகுது
4) பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க முடியுது
5) மனைவியோட அறிவு நாலு சுவற்றுக்குள் முடங்கி விடாமல் பயன்படுத்த படுகிறது.
எனக்கு தெரிஞ்சவரை இதுதான் நன்மைகள்
அடுத்து தீமைகளுக்கு வருகிறேன்
1) இரண்டு பேரும் வேலைக்கு போறதால முதல்ல சந்திக்குற பிரச்சினை குழந்தை வளர்ப்புதான்.குழந்தைகளுக்கு தன்னோட பெற்றொருடன் இருக்கும் நேரம் குறையுது.அவங்க தன்னொட அம்மாவையும் வேலைக்கு போகாத மத்த அம்மாக்களையும் ஒப்பிட்டு பார்க்குறாங்க.தனக்காகத்தான்,தன்னொட எதிர்காலத்துக்காகத்தான் அம்மா வேலைக்கு போறாங்கன்னு அவங்களுக்கு புரிய மாட்டேங்குது.
2) மனைவிக்கு கூடுதல் பணிச்சுமை.பணிச்சுமை அதிகமாகும் போது சாதரணமா வர்ற எரிச்சல்,கோபம், இயலாமை எல்லாத்தையும் வீட்டுல காமிக்கும்போது கணவன், மனைவிக்குள்ள பெரிய சண்டை வருது
3) 24 மணி நேரத்துல மனைவி 6 மணி நேரம் மட்டும்தான் தூங்குவதால் அவளுக்கு உடல் நலம் பாதிக்குது. அவ உடல் நலம் பாதிச்சா குடும்பத்த கவனிக்க ஆள் இல்லாம போகுது.
4) வேலைக்கு போறதால பிள்ளை பேற்றை தள்ளிபோடும் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்
5) எதாவது ஒரு கருத்தை வேலைக்கு போகும் மனைவி எதிர்த்தால் "வேலைக்கு போகும் திமிரில் பேசுறா" அப்படின்னு ஒரு சொல் வரும்
6) உறவினர்கள் வீட்டு விசேசத்துக்கோ,இல்ல கெட்டதுக்கோ சில சமயம் போக முடியாது போறதால வர்ற கெட்ட பெயர்.
7) தனிக்குடித்தனம் இருந்தாலும் கூட்டு குடும்பமா இருந்தாலும் மருமகள் தன்னை கவனிக்கவில்லைங்கிற வீட்டு பெரியவங்களொட புலம்பல்.
8) முக்கியமான பிரச்சினை வேலைக்கு போற பெண்ணுக்கு ஏற்படுற பாலியல் தொல்லைகள்
9) கொஞ்சம் நேரம் கழிச்சு வந்தா கணவனோட சந்தேக கேள்விகள்.
என்னடா இவ நன்மைய விட தீமை அதிகமா சொல்லுறாளென்னு நினைக்காதீங்க.இந்த தீமைகள் எல்லாமே களையகூடியவைதான்.
மனைவி வேலைக்கு போகும் வீட்டுல இருக்கற கணவன் அவள புரிஞ்சிட்டு அவளுக்கு அன்பா நாலு வார்த்தை பேசினாலெ பாதி பிரச்சினை முடிஞ்சிடும்.
அவளுக்கு உறுதுணையா எல்லா விதத்திலும் இருந்தா மேல சொன்னா தீமைகள் எல்லாம் காத்துல கரையுற கற்பூரம் மாதிரி ஓடி போய்டும்.
பாலியல் தொல்லைகள் கொடுக்கும் ஆண்களுக்கு இப்பெல்லாம் பெண்கள் சவுக்கடி கொடுக்க தொடங்கிட்டாங்க.
கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்
எல்லாருக்கும் வணக்கம். பணிக்கு செல்லும் பெண் என்பதால் நான் இந்த தலைப்பை எடுத்து உங்களுடன் சில கருத்துகளை பகிர விரும்புகிறேன்.
என் கருத்துகளை படித்து பின் யாரும் இனிமேல் இரண்டு பேரும் வேலைக்கு போறவங்களை பார்த்து அவங்களுக்கு என்ன இரண்டு பேரும் வேலைக்கு போறாங்க.கை நிறைய பணம் வருதுன்னு வயித்தெரிச்சல் பட மாட்டிங்க.
நான் முதல்ல நன்மைகளை சொல்லிடுறேன்.
நன்மைகள்
1) இன்னிக்கு முழுசா வீட்டுல சும்மாதான இருந்த அப்படின்னு மனைவிய பார்த்து கணவன் கேட்க முடியாது.
2) மனைவிக்கு பொருளாதார சுதந்திரம் கிடைக்குது.தன்னொட பெத்தவங்களுக்கோ,உடன்பிறந்தவங்களுக்கோ எதாவது உதவி செய்ய நினைக்கும்போது கணவன் கைய எதிர்பார்க்க வேணா
3) மனைவி தன்னொட பொருளாதார சுமைகளில் இருந்து கொஞ்சம் விடுதலை தருவதால் அவள் மேல் கணவனுக்கு அன்பு அதிகமாகுது
4) பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க முடியுது
5) மனைவியோட அறிவு நாலு சுவற்றுக்குள் முடங்கி விடாமல் பயன்படுத்த படுகிறது.
எனக்கு தெரிஞ்சவரை இதுதான் நன்மைகள்
அடுத்து தீமைகளுக்கு வருகிறேன்
1) இரண்டு பேரும் வேலைக்கு போறதால முதல்ல சந்திக்குற பிரச்சினை குழந்தை வளர்ப்புதான்.குழந்தைகளுக்கு தன்னோட பெற்றொருடன் இருக்கும் நேரம் குறையுது.அவங்க தன்னொட அம்மாவையும் வேலைக்கு போகாத மத்த அம்மாக்களையும் ஒப்பிட்டு பார்க்குறாங்க.தனக்காகத்தான்,தன்னொட எதிர்காலத்துக்காகத்தான் அம்மா வேலைக்கு போறாங்கன்னு அவங்களுக்கு புரிய மாட்டேங்குது.
2) மனைவிக்கு கூடுதல் பணிச்சுமை.பணிச்சுமை அதிகமாகும் போது சாதரணமா வர்ற எரிச்சல்,கோபம், இயலாமை எல்லாத்தையும் வீட்டுல காமிக்கும்போது கணவன், மனைவிக்குள்ள பெரிய சண்டை வருது
3) 24 மணி நேரத்துல மனைவி 6 மணி நேரம் மட்டும்தான் தூங்குவதால் அவளுக்கு உடல் நலம் பாதிக்குது. அவ உடல் நலம் பாதிச்சா குடும்பத்த கவனிக்க ஆள் இல்லாம போகுது.
4) வேலைக்கு போறதால பிள்ளை பேற்றை தள்ளிபோடும் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்
5) எதாவது ஒரு கருத்தை வேலைக்கு போகும் மனைவி எதிர்த்தால் "வேலைக்கு போகும் திமிரில் பேசுறா" அப்படின்னு ஒரு சொல் வரும்
6) உறவினர்கள் வீட்டு விசேசத்துக்கோ,இல்ல கெட்டதுக்கோ சில சமயம் போக முடியாது போறதால வர்ற கெட்ட பெயர்.
7) தனிக்குடித்தனம் இருந்தாலும் கூட்டு குடும்பமா இருந்தாலும் மருமகள் தன்னை கவனிக்கவில்லைங்கிற வீட்டு பெரியவங்களொட புலம்பல்.
8) முக்கியமான பிரச்சினை வேலைக்கு போற பெண்ணுக்கு ஏற்படுற பாலியல் தொல்லைகள்
9) கொஞ்சம் நேரம் கழிச்சு வந்தா கணவனோட சந்தேக கேள்விகள்.
என்னடா இவ நன்மைய விட தீமை அதிகமா சொல்லுறாளென்னு நினைக்காதீங்க.இந்த தீமைகள் எல்லாமே களையகூடியவைதான்.
மனைவி வேலைக்கு போகும் வீட்டுல இருக்கற கணவன் அவள புரிஞ்சிட்டு அவளுக்கு அன்பா நாலு வார்த்தை பேசினாலெ பாதி பிரச்சினை முடிஞ்சிடும்.
அவளுக்கு உறுதுணையா எல்லா விதத்திலும் இருந்தா மேல சொன்னா தீமைகள் எல்லாம் காத்துல கரையுற கற்பூரம் மாதிரி ஓடி போய்டும்.
பாலியல் தொல்லைகள் கொடுக்கும் ஆண்களுக்கு இப்பெல்லாம் பெண்கள் சவுக்கடி கொடுக்க தொடங்கிட்டாங்க.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008
மிக அருமையான அலசல்.. மெல்ல ஆரம்பிச்சு அருமையான வரிகளால் வார்த்தைகளால் எழுதி இருக்கீங்க... உண்மையே.. தவிர்க்கமுடியாத கேள்விகள் கணவன் எழுப்புவதால் சந்தேகப்படுவதால் குறைவான உறக்கம் வீட்டிலும் பணி ஆபிசுலும் பணி நன்மைகள் தீமைகள் மிக அருமையா சொல்லி இருக்கீங்க. அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
Re: கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008
மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான அலசல்.. மெல்ல ஆரம்பிச்சு அருமையான வரிகளால் வார்த்தைகளால் எழுதி இருக்கீங்க... உண்மையே.. தவிர்க்கமுடியாத கேள்விகள் கணவன் எழுப்புவதால் சந்தேகப்படுவதால் குறைவான உறக்கம் வீட்டிலும் பணி ஆபிசுலும் பணி நன்மைகள் தீமைகள் மிக அருமையா சொல்லி இருக்கீங்க. அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
[You must be registered and logged in to see this image.]
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008
நல்ல பதிவு
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008
வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் பெண்களுக்கு உற்சாக மூட்டும் கட்டுரை
..தீமைகளின் சொன்னவிதம் அருமை
..தீமைகளின் சொன்னவிதம் அருமை
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008
நல்ல பல வரவேற்க்கதக்க புதுத்தகவல் தந்துள்ளீகள் வாழ்த்துக்கள்
[You must be registered and logged in to see this link.]
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள் - போட்டிக்கட்டுரை எண் 008
மிகவும் எளிய வார்த்தைகளில் நேரடியாக விடயத்தை அலசிய விதம் அருமை.. பாராட்டுகள்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! போட்டிக்கட்டுரை எண் 009
» கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! போட்டிக்கட்டுரை எண் : 014
» நன்மை விளையும் நமக்கு !!
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! போட்டிக்கட்டுரை எண் : 014
» நன்மை விளையும் நமக்கு !!
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 5 - கணவன் மனைவி சிரிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|