புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
1 Post - 50%
heezulia
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
20 Posts - 3%
prajai
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு?


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 4:15 pm

ஆசைகள் நிராசைகளாகி
ஆயாசம் புறம்தள்ளும்போது
அருகே நீ இருந்து எனை அணைத்து
ஆறுதல் அளிக்க வருவாயா என்னருகே?

எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
என் தேவைகள் பொய்த்துவிடும்போது
என் தலைகோதி புருவம் வருடி
சமாதானம் சொல்ல வருவாயா என்னருகே?

தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
தெருத்தெருவாய் அன்பு யாசித்த நிலையின்று
தெவிட்டாத அமுதமாய் எனக்கு புகட்ட
தெரியாது யாருமறியாது வருவாயா என்னருகே?

புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்
புன்னகை பூக்களால் மனம் நிறைப்பாயா அன்பே?
புவியினில் வாழ வழியில்லை எனக்கென்றேன்
உன்னிடமே சரணடைய ஏற்றுக்கொள்வாயா உன்னோடு?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 17, 2010 4:18 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆசைகள் நிராசைகளாகி
ஆயாசம் புறம்தள்ளும்போது
அருகே நீ இருந்து எனை அணைத்து
ஆறுதல் அளிக்க வருவாயா என்னருகே?

எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
என் தேவைகள் பொய்த்துவிடும்போது
என் தலைகோதி புருவம் வருடி
சமாதானம் சொல்ல வருவாயா என்னருகே?

தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
தெருத்தெருவாய் அன்பு யாசித்த நிலையின்று
தெவிட்டாத அமுதமாய் எனக்கு புகட்ட
தெரியாது யாருமறியாது வருவாயா என்னருகே?

புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்
புன்னகை பூக்களால் மனம் நிறைப்பாயா அன்பே?
புவியினில் வாழ வழியில்லை எனக்கென்றேன்
உன்னிடமே சரணடைய ஏற்றுக்கொள்வாயா உன்னோடு?

வரிகளை படிக்கும் போது சில வரிகளில் கண்ணீர் மல்கிறது அருமையான அன்பு வெளிப்பாடு முடியவில்லை ஏக்கம் கலைக்கும் ஈகரையில் ஏங்க வைக்கும் வரிகள் அதிகரிக்கும் ஏக்கங்கள் நன்றி அக்கா



நேசமுடன் ஹாசிம்
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 17, 2010 4:19 pm

அக்கா உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியா அமையும். ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 572280
கண்டிப்பா வருவார்! (வாசல்ல காக்கா கத்துச்சே!..ம்ம்)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jun 17, 2010 4:26 pm

ஆசைகள் நிராசைகளாகி
எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்

அருமையான வரிகள் ஆழ்ந்த அர்த்தங்கள் ....
அருமை அருமை அருமை .....
எங்களுக்கு எல்லாம் கிடைக்காத ஒரு திறமை புலமை உங்களுக்கு கிடைத்ததில் மிக மகிழ்ச்சி அக்கா ....
அட்லீஸ்ட் நாங்கள் படிக்கவாவது முடிகிறதே ...
நன்றி நன்றி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jun 17, 2010 4:28 pm

சூப்பர் அக்கா அசத்திடிங்க சூப்பர் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 4:31 pm

ஹாசிம் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆசைகள் நிராசைகளாகி
ஆயாசம் புறம்தள்ளும்போது
அருகே நீ இருந்து எனை அணைத்து
ஆறுதல் அளிக்க வருவாயா என்னருகே?

எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
என் தேவைகள் பொய்த்துவிடும்போது
என் தலைகோதி புருவம் வருடி
சமாதானம் சொல்ல வருவாயா என்னருகே?

தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
தெருத்தெருவாய் அன்பு யாசித்த நிலையின்று
தெவிட்டாத அமுதமாய் எனக்கு புகட்ட
தெரியாது யாருமறியாது வருவாயா என்னருகே?

புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்
புன்னகை பூக்களால் மனம் நிறைப்பாயா அன்பே?
புவியினில் வாழ வழியில்லை எனக்கென்றேன்
உன்னிடமே சரணடைய ஏற்றுக்கொள்வாயா உன்னோடு?

வரிகளை படிக்கும் போது சில வரிகளில் கண்ணீர் மல்கிறது அருமையான அன்பு வெளிப்பாடு முடியவில்லை ஏக்கம் கலைக்கும் ஈகரையில் ஏங்க வைக்கும் வரிகள் அதிகரிக்கும் ஏக்கங்கள் நன்றி அக்கா

அன்பு நன்றிகள் ஹாசிம் வரிகளை உணர்ந்து படிக்கும்போது அதன் தாக்கம் எனக்கும் ஏற்படுவதுண்டு..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 4:35 pm

பிச்ச wrote:அக்கா உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியா அமையும். ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 572280
கண்டிப்பா வருவார்! (வாசல்ல காக்கா கத்துச்சே!..ம்ம்)

சரவணா சரவணா காக்கா குவைத்ல இல்லையே ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 67637 ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 67637

அன்பு நன்றிகள் சரவணா.. ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 154550 ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 733974



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 17, 2010 4:38 pm

மஞ்சுபாஷிணி wrote:
பிச்ச wrote:அக்கா உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியா அமையும். ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 572280
கண்டிப்பா வருவார்! (வாசல்ல காக்கா கத்துச்சே!..ம்ம்)

சரவணா சரவணா காக்கா குவைத்ல இல்லையே ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 67637 ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 67637
அன்பு நன்றிகள் சரவணா.. ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 154550 ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 733974
காக்கா குவைத்ல இல்லை??????
ஆஹா, வடை போச்சே! ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 440806



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 5:21 pm

நிர்மல் wrote:
ஆசைகள் நிராசைகளாகி
எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்

அருமையான வரிகள் ஆழ்ந்த அர்த்தங்கள் ....
அருமை அருமை அருமை .....
எங்களுக்கு எல்லாம் கிடைக்காத ஒரு திறமை புலமை உங்களுக்கு கிடைத்ததில் மிக மகிழ்ச்சி அக்கா ....
அட்லீஸ்ட் நாங்கள் படிக்கவாவது முடிகிறதே ...
நன்றி நன்றி

அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா.. ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 47
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jun 17, 2010 5:24 pm


அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா.. ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 154550

ஏன் இப்படி என்னோட பெயரை க்ரிஷ்ணாமா என்று மாற்றி விட்டார்களா மஞ்சுக்கா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக