Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022
+8
சம்சுதீன்
ரிபாஸ்
அப்புகுட்டி
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
நியாஸ் அஷ்ரஃப்
கலைவேந்தன்
சிவா
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022
First topic message reminder :
போட்டிக்கவிதை எண் 022
பிரியாத வரம் வேண்டும்
கவிதை தேரிலேரி
பவனிவந்த கவிஞ்சனவர்
உள்ளக்களத்தில்
ஒட்டகத்தின் மேலேரி
அன்பு வீசியிருக்கிரார்
என்மீது.
மனிதத்துவத்தில்,
அவர் மாமேதை.
அன்பை உருவாக்குவதில் ஆசான்.
அவரன்பை
மறுத்து
அனுவளவும் பேசமுடியாதளவு
என்-உள்ளத்துணர்வில்
அவரொரு மைக்கல்.
அன்பனுக்கோ வந்திட ஆசை
எனக்கோ சென்றிட ஆசை
இதோ-அன்பு
இதயங்களின்
கண்ணீர் கலந்த
கனிவுக் கவிதை.
விசாரிப்பகளோடும்
விசா அரிப்புகளோடும்
வருகின்ற-அழைப்பை
நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது.
நாங்கள் பேசிக்கொள்ளும்,
வார்த்தையில்
வாசனைகள் ஏராளம்
ஆனால்-வாழ்கையில்,
தூரதரிசனம்!
தூக்கம் விற்ற காசில்தான்....
துக்கம் அழிக்கின்றோம்.
ஏக்கம் என்ற நிலையிலேயே....
இளமை கழிக்கின்றோம்.
அன்பாளன் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள்
பழகிய இடங்கள்,
காதலின் கனிவும்,
தினமும்,
கனவுக்குள் வந்து
கண்குளிரச் செய்தது!
என் காதலனின்
என் கனவனின்
முதல் ஸ்பரிசம்.
முதல் பேச்சு
முதல் பார்வை
முதல் சிரிப்பு.......
இவற்றின் பொக்கிசமான
பாக்கியத்தையும்,
எங்களைத் தீண்டிபோன..
காற்றும் திரும்பி வந்துவிடாதா?
கனவனின் கனிவு
அருவியில் குளித்துவிட்டு
மன மலர் வனங்களில்,
இசைபாடும் வேளை,
உன் சுவாச-இதமான தென்றல்
உவகையாய் வருடிய வேளை...
என்னாளும் இன்னாட்கள் வர,
இறையருள் வேன்டுகிறேன்.
அன்பன் இயம்பும்
வார்த்தைகளில்,
இழையோடும் அன்பின் நறுமனம்
நுகரும் திறமை.
என் காதலுக்குண்டு.
உன் அன்பை பெற
வெறியுடன்,
வெள்ளை மனதுடன் அழைகிறேன்.
வா மன்னவனே நமக்கென்றும்
பிரியாத வரம் வேண்டும்.
போட்டிக்கவிதை எண் 022
பிரியாத வரம் வேண்டும்
கவிதை தேரிலேரி
பவனிவந்த கவிஞ்சனவர்
உள்ளக்களத்தில்
ஒட்டகத்தின் மேலேரி
அன்பு வீசியிருக்கிரார்
என்மீது.
மனிதத்துவத்தில்,
அவர் மாமேதை.
அன்பை உருவாக்குவதில் ஆசான்.
அவரன்பை
மறுத்து
அனுவளவும் பேசமுடியாதளவு
என்-உள்ளத்துணர்வில்
அவரொரு மைக்கல்.
அன்பனுக்கோ வந்திட ஆசை
எனக்கோ சென்றிட ஆசை
இதோ-அன்பு
இதயங்களின்
கண்ணீர் கலந்த
கனிவுக் கவிதை.
விசாரிப்பகளோடும்
விசா அரிப்புகளோடும்
வருகின்ற-அழைப்பை
நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது.
நாங்கள் பேசிக்கொள்ளும்,
வார்த்தையில்
வாசனைகள் ஏராளம்
ஆனால்-வாழ்கையில்,
தூரதரிசனம்!
தூக்கம் விற்ற காசில்தான்....
துக்கம் அழிக்கின்றோம்.
ஏக்கம் என்ற நிலையிலேயே....
இளமை கழிக்கின்றோம்.
அன்பாளன் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள்
பழகிய இடங்கள்,
காதலின் கனிவும்,
தினமும்,
கனவுக்குள் வந்து
கண்குளிரச் செய்தது!
என் காதலனின்
என் கனவனின்
முதல் ஸ்பரிசம்.
முதல் பேச்சு
முதல் பார்வை
முதல் சிரிப்பு.......
இவற்றின் பொக்கிசமான
பாக்கியத்தையும்,
எங்களைத் தீண்டிபோன..
காற்றும் திரும்பி வந்துவிடாதா?
கனவனின் கனிவு
அருவியில் குளித்துவிட்டு
மன மலர் வனங்களில்,
இசைபாடும் வேளை,
உன் சுவாச-இதமான தென்றல்
உவகையாய் வருடிய வேளை...
என்னாளும் இன்னாட்கள் வர,
இறையருள் வேன்டுகிறேன்.
அன்பன் இயம்பும்
வார்த்தைகளில்,
இழையோடும் அன்பின் நறுமனம்
நுகரும் திறமை.
என் காதலுக்குண்டு.
உன் அன்பை பெற
வெறியுடன்,
வெள்ளை மனதுடன் அழைகிறேன்.
வா மன்னவனே நமக்கென்றும்
பிரியாத வரம் வேண்டும்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022
இது ஏற்கனவே வந்த கவிதை போல இருக்கு
விசாரிப்பகளோடும்
விசா அரிப்புகளோடும்
வருகின்ற-அழைப்பை
நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது.
நாங்கள் பேசிக்கொள்ளும்,
வார்த்தையில்
வாசனைகள் ஏராளம்
ஆனால்-வாழ்கையில்,
தூரதரிசனம்!
தூக்கம் விற்ற காசில்தான்....
துக்கம் அழிக்கின்றோம்.
ஏக்கம் என்ற நிலையிலேயே....
இளமை கழிக்கின்றோம்.
சொந்த கவிதையை போட்டியில் பயன்படிதினால் போட்டி ஆரோக்கியமாக இருக்கும்
விசாரிப்பகளோடும்
விசா அரிப்புகளோடும்
வருகின்ற-அழைப்பை
நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது.
நாங்கள் பேசிக்கொள்ளும்,
வார்த்தையில்
வாசனைகள் ஏராளம்
ஆனால்-வாழ்கையில்,
தூரதரிசனம்!
தூக்கம் விற்ற காசில்தான்....
துக்கம் அழிக்கின்றோம்.
ஏக்கம் என்ற நிலையிலேயே....
இளமை கழிக்கின்றோம்.
சொந்த கவிதையை போட்டியில் பயன்படிதினால் போட்டி ஆரோக்கியமாக இருக்கும்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022
கவிதை அருமையாக உள்ளது நான்கு வரிகள் இது உங்கள் சிந்தனையா அல்லது நீ்ங்கள் ரசித்ததா என்று எங்களால் உணர முடிய வில்லை வாழ்த்துக்கள் அருமையாக உள்ளது.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: பிரியாத வரம் வேண்டும்.. போட்டிக்கவிதை எண் 022
[You must be registered and logged in to see this image.]
சாந்தி- புதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 09/06/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 009
» பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 002
» பிரியாத வரம் வேன்டும்..! கவிதைப்போட்டி எண் 036
» பிரியாத வரம் வேண்டும்! கவிதைப்போட்டி எண் 033
» பிரியாத வரம் வேண்டும்! கவிதைப்போட்டி எண் 069
» பிரியாத வரமொன்று வேண்டும்...! போட்டிக்கவிதை எண் : 002
» பிரியாத வரம் வேன்டும்..! கவிதைப்போட்டி எண் 036
» பிரியாத வரம் வேண்டும்! கவிதைப்போட்டி எண் 033
» பிரியாத வரம் வேண்டும்! கவிதைப்போட்டி எண் 069
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|