புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" தொழில் இரகசியம் - ஸென் கதை "
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சரண்.தி.வீஇளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
ஒரு கில்லாடித் திருடனின் மகன் தன் தந்தையிடம் தொழில் இரகசியத்தைத்
தனக்கும் சொல்லித் தர வேண்டும் என்று கேட்டான். அனுபவத்திலும் வயதிலும்
முதிர்ந்த அவனுடையத் தந்தை தன் பிள்ளையிடம், "இன்று இரவு அருகில்
இருக்கும் ஊரில் உள்ள ஒரு பெரிய வீட்டில் கன்னம் வைத்து திருடுவதை பற்றி
உனக்குச் சொல்லித் தருகிறேன்" என்று கூறினான். அந்த பெரிய வீட்டில்
அனைவரும் உறங்கும் போது தன்னுடைய இளவயது மகனை யாருக்கும் தெரியாமல் உள்ளே கூட்டிக் கொண்டு சென்றான். துணிகள் அனைத்தையும் மாட்டி வைக்கும் ஒரு சிறிய அறையில் தன்னுடைய மகனை அனுப்பி சிலத் துணிகளை எடுத்துக் கொண்டு வரச் சொன்னான். மகன் அந்த அறையின் நுழைந்த உடனே வேகமாக அந்த கதவை இழுத்து வெளிப் பக்கமாக பூட்டி சாத்தினான். பின்பு வெளித்தாழ்வார கதவுக்கு சென்ற திருடன் வேகமாக எல்லாருக்கும் சத்தம் கேட்கும் படி தடதடவெனத் தட்டி சத்தம் எழுப்பி விட்டு யாரும் பார்ப்பதற்கு முன்பு அங்கிருந்து வெளியேறினான்.
வீட்டில் இருந்த அனைவரும் சத்தம் கேட்டு விழித்தனர். வேலைக்காரப் பெண் ஒருத்தியிடம் விளக்கு ஒன்றினைக் கொடுத்து, "மேலேயுள்ள துணிகள் அறையில் ஏதோ சத்தம் கேட்கிறது. போய் என்னச் சத்தம் என்று பார்" என்று அனுப்பி வைத்தாள் அந்த வீட்டு எஜமானி. உள்ளேயிருந்த பையனுக்கோ தன் வாழ்நாளிலேயே பார்த்திராத பயம் உடலெல்லாம் பரவ ஆரம்பித்தது. வேலைக்காரப் பெண் அருகில் நடந்து வரும் சத்தம் கேட்டதும், "மியாவ், மியாவ்" எனப் பூனையைப் போல சத்தம் கொடுக்க ஆரம்பித்தான். ஏதோ பூனை உள்ளே மாட்டிக் கொண்டிருக்கிறது என நினைத்து கதவைத் திறந்தாள் வேலைக்காரி. உடனடியாக வெளியே ஓடிவந்த பையன் அவள் கையிலிருந்த விளக்கை தட்டி அனைத்து விட்டு வெகு வேகமாக திறந்திருந்த வெளித்தாழ்வாரத்தின் வழியாக ஓடினான்.
வேலைக்காரி, "திருடன், திருடன்" என கூச்சலிட்டதைப் பார்த்ததும், வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடினவனைத் துரத்த ஆரம்பித்தார்கள். பையனும் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வேகத்துடன் அங்கிருந்து வேகமாக ஓட ஆரம்பித்தான். கொஞ்சம் தூரம் ஓடியவன் அருகிலிருந்த கிணற்றைப் பார்த்தான். அதில் தன்னுடைய சட்டையைக் கழற்றி எறிந்து விட்டு கீழேயிருந்த பெரியக் கல்லை எடுத்து போட்டான். பின்பு அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டான். இருட்டில் அவனைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் கிணற்றில் சத்தம் கேட்கவே அதனுள்ளே விளக்கைக் காட்டி பார்க்க ஆரம்பித்தனர்.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய சிறுவன் அங்கிருந்து மெதுவாக நழுவினான். ஒரு மணி நேரம் கழித்து வேர்க்க விறுவிறுக்கத் தன்னுடைய வீட்டை அடைந்தவன், அந்த சோர்விலும் "அப்பா" என்று ஆத்திரம் பொங்க அடித்தொண்டையிலிருந்து கத்தினான். "எதற்காக என்னை துணியறையில் வைத்து பூட்டீனீர்கள்? எங்கே அகப்பட்டு விடுவோனோ என்ற பயம் பட்டும் என்னிடத்தில் இல்லாவிட்டால், என்னால் அங்கிருந்து தப்பியிருக்கவே முடியாது, என்னுடைய முழுசக்தியையும், கற்பனையையும் உபயோகிதித்ததால்
மட்டுமே என்னால் அந்த அறையிலிருந்து வெளியே வர முடிந்தது" என்றான்.
அனுபவம் வாயந்த அவனுடையத் தந்தையோ புன்னகையுடன், "மகனே, திருட்டுக் கலையின் முதல் பாடத்தினை இன்று நீ கற்றுக் கொண்டு விட்டாய்" என்றார்.
8) 8) 8)
தனக்கும் சொல்லித் தர வேண்டும் என்று கேட்டான். அனுபவத்திலும் வயதிலும்
முதிர்ந்த அவனுடையத் தந்தை தன் பிள்ளையிடம், "இன்று இரவு அருகில்
இருக்கும் ஊரில் உள்ள ஒரு பெரிய வீட்டில் கன்னம் வைத்து திருடுவதை பற்றி
உனக்குச் சொல்லித் தருகிறேன்" என்று கூறினான். அந்த பெரிய வீட்டில்
அனைவரும் உறங்கும் போது தன்னுடைய இளவயது மகனை யாருக்கும் தெரியாமல் உள்ளே கூட்டிக் கொண்டு சென்றான். துணிகள் அனைத்தையும் மாட்டி வைக்கும் ஒரு சிறிய அறையில் தன்னுடைய மகனை அனுப்பி சிலத் துணிகளை எடுத்துக் கொண்டு வரச் சொன்னான். மகன் அந்த அறையின் நுழைந்த உடனே வேகமாக அந்த கதவை இழுத்து வெளிப் பக்கமாக பூட்டி சாத்தினான். பின்பு வெளித்தாழ்வார கதவுக்கு சென்ற திருடன் வேகமாக எல்லாருக்கும் சத்தம் கேட்கும் படி தடதடவெனத் தட்டி சத்தம் எழுப்பி விட்டு யாரும் பார்ப்பதற்கு முன்பு அங்கிருந்து வெளியேறினான்.
வீட்டில் இருந்த அனைவரும் சத்தம் கேட்டு விழித்தனர். வேலைக்காரப் பெண் ஒருத்தியிடம் விளக்கு ஒன்றினைக் கொடுத்து, "மேலேயுள்ள துணிகள் அறையில் ஏதோ சத்தம் கேட்கிறது. போய் என்னச் சத்தம் என்று பார்" என்று அனுப்பி வைத்தாள் அந்த வீட்டு எஜமானி. உள்ளேயிருந்த பையனுக்கோ தன் வாழ்நாளிலேயே பார்த்திராத பயம் உடலெல்லாம் பரவ ஆரம்பித்தது. வேலைக்காரப் பெண் அருகில் நடந்து வரும் சத்தம் கேட்டதும், "மியாவ், மியாவ்" எனப் பூனையைப் போல சத்தம் கொடுக்க ஆரம்பித்தான். ஏதோ பூனை உள்ளே மாட்டிக் கொண்டிருக்கிறது என நினைத்து கதவைத் திறந்தாள் வேலைக்காரி. உடனடியாக வெளியே ஓடிவந்த பையன் அவள் கையிலிருந்த விளக்கை தட்டி அனைத்து விட்டு வெகு வேகமாக திறந்திருந்த வெளித்தாழ்வாரத்தின் வழியாக ஓடினான்.
வேலைக்காரி, "திருடன், திருடன்" என கூச்சலிட்டதைப் பார்த்ததும், வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடினவனைத் துரத்த ஆரம்பித்தார்கள். பையனும் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வேகத்துடன் அங்கிருந்து வேகமாக ஓட ஆரம்பித்தான். கொஞ்சம் தூரம் ஓடியவன் அருகிலிருந்த கிணற்றைப் பார்த்தான். அதில் தன்னுடைய சட்டையைக் கழற்றி எறிந்து விட்டு கீழேயிருந்த பெரியக் கல்லை எடுத்து போட்டான். பின்பு அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டான். இருட்டில் அவனைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் கிணற்றில் சத்தம் கேட்கவே அதனுள்ளே விளக்கைக் காட்டி பார்க்க ஆரம்பித்தனர்.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய சிறுவன் அங்கிருந்து மெதுவாக நழுவினான். ஒரு மணி நேரம் கழித்து வேர்க்க விறுவிறுக்கத் தன்னுடைய வீட்டை அடைந்தவன், அந்த சோர்விலும் "அப்பா" என்று ஆத்திரம் பொங்க அடித்தொண்டையிலிருந்து கத்தினான். "எதற்காக என்னை துணியறையில் வைத்து பூட்டீனீர்கள்? எங்கே அகப்பட்டு விடுவோனோ என்ற பயம் பட்டும் என்னிடத்தில் இல்லாவிட்டால், என்னால் அங்கிருந்து தப்பியிருக்கவே முடியாது, என்னுடைய முழுசக்தியையும், கற்பனையையும் உபயோகிதித்ததால்
மட்டுமே என்னால் அந்த அறையிலிருந்து வெளியே வர முடிந்தது" என்றான்.
அனுபவம் வாயந்த அவனுடையத் தந்தையோ புன்னகையுடன், "மகனே, திருட்டுக் கலையின் முதல் பாடத்தினை இன்று நீ கற்றுக் கொண்டு விட்டாய்" என்றார்.
8) 8) 8)
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
என்னங்க ஷெரன்_டீவீ சார், உங்க டீவீலையே இதை தொடரா போடபோரீங்களா சார்?
- சரண்.தி.வீஇளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
தொடரா நான் எடுக்கப்போறதில்ல..!!
ஆனா நம்ம ஊரு மெகாதொடர் இயக்குநர்கள் பார்த்த கண்டிப்பா இத கதையாக்கிடுவாங்க..!!!
ஆனா நம்ம ஊரு மெகாதொடர் இயக்குநர்கள் பார்த்த கண்டிப்பா இத கதையாக்கிடுவாங்க..!!!
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
ஆனால் நம்ம டைரக்டர்கள் சொந்த கதைம்பங்களே!!!!!!!!!!
- சரண்.தி.வீஇளையநிலா
- பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009
ஹா ஹா ஹா....உண்மை தான்..!!!
- vkjvinothபண்பாளர்
- பதிவுகள் : 150
இணைந்தது : 06/04/2009
அருமை[b]
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
SUPER
- Abu BRSபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 20/09/2011
தொழில் முறை திருடர்களிடம், நாம் என்ன நியாயத்தை எதிர்பார்பாது?!! திரு. மோகன். இன்றைய நிலவரப்படி, திருடர்களும், கயவர்களும் தைரியமாக பேட்டி கொடுக்கும் காலமிது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|