புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_m10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_m10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_m10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_m10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_m10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_m10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_m10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_m10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_m10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_m10திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 10:38 am

தாயை பிளேடால் கிழித்ததால் பழிக்குப்பழியாக திருவான்மியூரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவான்மியூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னையன் (எ) ஏழுமலை (42). பிரபல ரவுடி. இவரது மனைவி லட்சுமி (36). இவர்களுக்கு மணிகண்டன் (18), சதிஷ்குமார் (14), சந்தோஷ்குமார் (14) என்ற மகன்களும், பவானி (10) என்ற மகளும் உள்ளனர்.
நேற்று இரவு வீட்டு வாசலில் கணவனும், மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் கிரிக்கெட்பேட், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் திபுதிபுவென வந்தது. வாசலில் இருந்த சின்னையனை சரமாரியாக அரிவாளால் இந்த கும்பல் வெட்டியது. சின்னையன் ரத்தவெள்ளத்தில் துடித்தார். தடுக்க வந்த லட்சுமியை பிடித்து தள்ளிவிட்டு கும்பல் தப்பி ஓடியது.
தகவல் அறிந்து அடையாறு துணை கமிஷனர் நரசிம்மவர்மன், திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சின்னையனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சின்னையன் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் தெரியவந்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:

சென்னை பிராட்வே ரிச்சி தெருவில் வசித்து வந்த சின்னையன், அதே பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். அவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளன. அதே பகுதியில் வசித்து வந்த லட்சுமியம்மாளுடன் ஏற்பட்ட தகராறில் அவரது முகத்தை பிளேடால் கிழித்துள்ளார். இதை பார்த்து அவரது மகன்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் 2003&ம் ஆண்டு நடந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருவான்மியூர் அவ்வைநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மகன்களுடன் லட்சுமியம்மாள் குடியேறினார். தாயை வெட்டிய ஆத்திரத்தில் சின்னையனை பழிவாங்க வேண்டும் என்று லட்சுமியம்மாளின் மகன்கள் துடித்துக் கொண்டிருந்தனர். திருவான்மியூருக்கு வந்த சில நாட்களில், சின்னையனை வெட்ட முயன்றுள்ளனர். அதில் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார். இந்நிலையில் நேற்று 5 பேருடன் லட்சுமியம்மாளின் மகன்கள் இருவரும் சின்னையன் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு சின்னையனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

இச்சம்பவம் பற்றி சின்னையனின் மனைவி லட்சுமி கூறும்போது, ‘‘எனது கணவர் திருந்தி வாழ வேண்டும் என்பதற்காக பிராட்வேயில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு திருவான்மியூருக்கு வந்தோம். இந்நிலையில் முன்பகையை மனதில் வைத்துக் கொண்டு லட்சுமியம்மாளின் மகன்கள் இருவரும் நாங்கள் வசித்த பகுதிக்கு அடிக்கடி வந்து சென்றனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்தான் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகுந்த நேரம் பார்த்து என் கணவரை வெட்டிவிட்டனர். தடுக்க வந்த என்னை தள்ளிவிட்டு என் நகைகளையும் பறித்து சென்றுவிட்டனர்’’ என்றார்.

போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை பிடித்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 16, 2010 10:42 am

ரபீக் wrote:சென்னை திருவான்மியூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னையன் (எ) ஏழுமலை (42). பிரபல ரவுடி. இவரது மனைவி லட்சுமி (36). இவர்களுக்கு மணிகண்டன் (18), சதிஷ்குமார் (14), சந்தோஷ்குமார் (14) என்ற மகன்களும், பவானி (10) என்ற மகளும் உள்ளனர்.
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை 56667 திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை 56667 ரவுடி என்பதை இவணுங்க ஒரு தொழிலாவே செய்யுராணுங்க போல ,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக