புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
284 Posts - 45%
heezulia
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
19 Posts - 3%
prajai
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
7 Posts - 1%
mruthun
முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_m10முக்கியத்துவம் பெறும் "முன்னழகு" Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கியத்துவம் பெறும் "முன்னழகு"


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 4:51 am

வெளிநாட்டுப் பெண்கள் மட்டுமே முன்பெல்லாம் மார்பகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். ஆனால் இன்றைக்கு இந்திய பெண்களும் மார்பகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.

செயற்கை மார்பகம் மூலம் தங்களுடைய மார்பக அழகை அதிகரித்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வெளிநாட்டுப் பெண்கள் `சிலிக்கான் இம்பிளான்ட்' எனப்படும் சிகிச்சை மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இந்த சிகிச்சையை இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் செய்தால் அதிகளவு பணம் செலவாகும். ஆனால் இந்தியாவில் குறிப்பாக சென்னையில் இதற்கான செலவு பல மடங்கு குறைகிறது. இந்தியாவுக்கு வரும்போது கவர்ச்சியற்ற மார்பகத்தோடு வரும் அவர்கள், இங்கு சிகிச்சையை முடித்துக் கொண்டு, ஜாலியாக சுற்றிப் பார்த்துவிட்டு சொந்த நாட்டிற்கு சென்று விடுகின்றனர்.

இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் இருந்து வரும் பெண்கள் ரகசியமாக சிகிச்சை செய்து கொள்கின்றனர். இவர்கள் தங்களுடைய பெயர், தொழிலை சொல்வதில்லை. சினிமா, டி.வி நடிகைகள், காபரே டான்சர்கள், மது பார்களில் வேலை பார்ப்பவர்கள், பெண் தொழிலதிபர்கள், தகவல் தொடர்பு துறையில் பணிபுரிபவர்கள் இந்த சிகிச்சையை அதிகம் விரும்பி செய்கின்றனர்.

உலகம் முழுக்க பெண்களிடம், மார்பகங்களை பெரிதாக்கும் மற்றும் மார்பகங்களை நிமிர்த்தி கவர்ச்சியாக்கும் ஆபரேஷன் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது.

ஒரு பெண் பூப்படையும்போது அவளுடைய உடலில் பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். கிட்டத்தட்ட 12 வயதில் பூப்படைந்தால், அடுத்த எட்டு வருடங்கள் வரை மார்பகம் வளர்ச்சியடைந்து பெரிதாகிக் கொண்டே இருக்கும். முழுமையான தசைக்கோளத்தைக் கொண்ட மார்பகம் ஒன்று முதல் ஒன்றரை கிலோ எடை வரை வளரும். இரண்டு மார்பகமும் சேர்ந்து மூன்று கிலோ வரை எடையுடன் இருக்கும்.

திருமணத்திற்கு பின்னர் தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடும் காலத்திலும், தாய்மை அடைந்து பால்சுரக்கும் காலத்திலும் மார்பகங்கள் பெரிதாகும். பால் கொடுப்பதை நிறுத்தியவுடன் 20 சதவீதம் பெண்களுக்கு மார்பகங்கள் சுருங்கி விடும். பெரும்பாலான பெண்களுக்கு இரண்டு மார்பகங்களும் ஒரே மாதிரிதான் இருக்கும். 5 சதவீத பெண்களுக்கு மார்பகங்களில் சிறிது வித்தியாசம் காணப்படும்.

ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்கு மார்பகம் வளர்ச்சி அடையாமல் அப்படியே இருக்கும். இப்படி உள்ள பெண்களுக்கு மார்பகத்தை பெரிதாக்க `திசு எக்ஸ்பேண்டர்' பயன்படுத்தப்படுகிறது. இது ஒருவகை ரப்பர் பலூன் ஆகும்.

இதை மார்புப் பகுதி தோலுக்குள் பொருத்தி வைத்து வாரத்திற்கு 50 மி.லி சலைன் ஊசி மூலம் ஏற்றி பலூனை பெரிதாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். 300 - 400 மி.லி. ஏற்றிய பின்பு மார்புத் தோல் விரிவடைந்து விடும். அதன் பிறகு `சிலிக்கான் இம்பிளான்ட்' பொருத்தி மார்பகத்தை பெரிதாக்க வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 4:51 am

`சிலிக்கான்' என்பது என்ன?

இது ஒரு வகை ரப்பர் ஜெல். எப்படி பிசைந்தாலும் நெகிழ்ந்து பந்து போல் மிகவும் மென்மையாக இருக்கும். நூறு பெண்களில் இரண்டு பேருக்கு மட்டும் மார்பகப் பகுதி தோல் இறுக்கமில்லாமல் விரிவடையும் தன்மை கொண்டதாக இருக்கும். ஆனால் மார்பகம் சிறிதாக இருக்கும். அவர்களுக்கு ரப்பர் பலூன் இணைப்பு, சலைன் செலுத்துதல் போன்றவை இல்லாமல் நேரடியாகவே சிலிக்கான் இம்பிளான்ட் செய்துவிடலாம். இயற்கையான மார்பகத்திற்கு பின் பகுதியில் சிலிக்கான் பொருத்தப்படுவதால் திருமணத்திற்கு பின்பு தாம்பத்ய வாழ்க்கையை அனுபவிப்பதில், குழந்தைக்கு பாலூட்டுவதில், உணர்ச்சிகளை அனுபவிப்பதில் என எந்த மாற்றமும் இருக்காது என்பது இதன் தனிச்சிறப்பு!

25 வயது முதல் 40 வயது வரை உள்ள திருமணமான பெண்களில் ஐந்து சதவீத பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னர், மார்பு சுருங்கி விடும். அப்போது கணவருக்கு தாம்பத்ய திருப்தி கிடைக்காது. அதே போல் ஆடை அணியும் போது கவர்ச்சி இருக்காது. இதனால் தம்பதிகளுக்குள் மனச் சிக்கல் ஏற்பட்டு, விவாகரத்து வரை போய்விடும். அப்படி மார்பகம் சுருங்கி விடும் பெண்களுக்கு சிலிக்கான் பொருத்தினால் மீண்டும் முழுக் கவர்ச்சி கிடைக்கும்.

மார்புகளில் பொருத்தும் சிலிக்கான் 150 முதல் 400 மி.லி.வரையிலான அளவில் உள்ளது. இந்தியப் பெண்கள் 250 முதல் 300 மி.லி அளவில் உள்ள சிலிக்கான் மார்பகங்களை விரும்பி பொருத்துகின்றனர். வெளிநாட்டில் பெரிய மார்பகங்களை விரும்புவதால் 400 மி.லி அளவு மார்பகங்களை பொருத்துகின்றனர். இயற்கையான மார்பகங்களில் வயதாகும் போது சுருக்கம் ஏற்படும். சிலிக்கான் மார்பகங்களில் அந்த பிரச்சினை இல்லை. எப்போதும் பளபளவென இருக்கும்.

இயற்கையான மார்பகங்களில் உருண்டை, கூம்பு, டியர் டிராப்(கண்ணீர் துளி) போன்ற மூன்று வகைகள் உள்ளன. இந்த மூன்று வகை மார்பகத்திற்கும் தகுந்தாற்போல் சிலிக்கான் மார்பகங்கள் வெவ்வேறு வடிவத்தில் கிடைக்கின்றன.

செயற்கை மார்பகத்தை பொருத்துவதில் மூன்று வகை உள்ளது. மார்பகத்தின் அடியில் 5 செ.மீ அளவு திறந்து, அதன் வழியே இயற்கை மார்பகம் இருக்கும் இடத்திற்கு பின்னால் இரண்டாவது விலா எலும்பு வரை மேலே போய், ஒரு பாக்கெட் போல் உருவாக்கி அதில் சிலிக்கான் மார்பை வைத்து தைப்பது முதல் வகை. இதில் மார்புக்கு அடியில் தையல் போடுவதால், தையல் லேசாகத் தெரியும். இந்த தழும்பும் நாளடைவில் மறைந்து விடும். தழும்பு தெரிய வேண்டாம் என்றால் அக்குள் பகுதியைத் திறந்து கீழ்நோக்கி ஆறாவது விலா எலும்பு வரைக்கும் பாக்கெட் உருவாக்கி, செயற்கை மார்பகத்தை வைக்கலாம். காம்பு வளையம் இருக்கும் இடத்தை திறந்து அதன் வழியாகவும் இதனைப் பொருத்தலாம். தற்போது லேட்டஸ்ட்டாக, என்டோஸ்கோப் மூலம் சிறு துவாரம் போட்டு தழும்பு இல்லாமல் சிலிகான் இம்பிளான்ட் வைத்து விடலாம்.

சிலிக்கான் மார்பகம் பொருத்துவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. ஆனால் 2 ஆயிரம் பெண்களில் ஒருவரது உடல், சிலிக்கான் மார்பகத்தை ஏற்றுக் கொள்ளாது. அவர்களுக்கு வலி, புண் போன்றவை ஏற்படும். பொருந்தாத நிலை ஏற்படும்போது சிலிக்கான் மார்பகத்தை வெளியே எடுத்து விடுவதே சிறந்த வழி. இதுதவிர பெரிய மார்பகத்தை சிறிதாக்கவும், தொங்கிய மார்பகத்தை கவர்ச்சியாக்கவும் முடியும்.

செயற்கை மார்பகத்தை பொருத்துவதில் ஆர்வம் கொண்ட பெரும்பாலான பெண்கள், 25-45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆபரேஷன் செலவு வெளிநாட்டை விட குறைவு, ஆபரேஷன் நேரம் குறைவு, டாக்டர் - நோயாளிகள் நல்லுறவு போன்றவை வெளிநாட்டுப் பெண்கள் விரும்பும் விதத்தில் சென்னையில் இருப்பதால், சிலிக்கான் மார்பக சீரமைப்புத் துறையில் சென்னை சிறப்பிடம் பெற்றுள்ளது.

param
param
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009

Postparam Sun Sep 06, 2009 1:19 pm

சிவா நீங்கள் மலேசியாவா அல்லது சென்னையா.மலேசியா என்றுதான் குறிப்பிட்டிருக்கிரீகள். இருந்தாலும் எழுதும் முறையை பார்க்கும் பொழுது இந்தியாவோ என்று எண்ணத்தோண்றுகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 06, 2009 1:22 pm

நான் தமிழன்!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 06, 2009 1:30 pm

நல்ல தகவல்.. இந்த தகவல் பெண்களுக்கு உதவும் தகவல்..நன்றிகள் ஷிவா அண்ணா

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Sep 06, 2009 2:42 pm

இயற்கையான அழகே என்றும் அழகு

ஓகே!!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 06, 2009 3:06 pm

வந்தேமாதரம் wrote:
சிவா wrote:நான் தமிழன்!

நான் கடவுள், நான் சிவப்பு மனிதன் அந்த வரிசையில் நான் தமிழன்.
நல்ல தலைப்பு. இயக்குனர் சீமான் அவர்கள் இந்த தலைப்பை பயன்படுத்தலாம்.

CopyRight வாங்கிட்டோம்ல! சோகம்

param
param
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009

Postparam Sun Sep 06, 2009 7:23 pm

நான் சொன்னது உண்மையானால் என்னை உங்கள் உள் மனதுக்குள்ளாவது பாராட்டுவீர்கள் அல்லவா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக