புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் தொடர்புத் துறையில் சினிமா/ திரைப்படம்
Page 1 of 1 •
- அஜிதாபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 16/06/2010
சினி என்ற இலத்தின்சொல்லில் இருந்தே சினிமா என்ற சொல் தோற்றம் பெற்றது எனலாம். சினி என்றால் அசைவு எனப் பொருள் பட அசைவு இல்லாத படத்தை திரையில் அசையச் செய்யும் நிலை வந்த வேளை அதற்கு சினிமா எனப் பெயரிட்டார்கள்.திரையில் இடும் படமா கையால் அதுதிரைப்படம் எனக் கூறப் பட்டது.இவ்வாறான திரைப் படங்களானது மக்களின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் கலைக் கண்ணாடி எனலாம். இதனடிப்படையில் திரைப் படங்கள் பலவாறான அம்சங்களையும் பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் திரைப் படங்கள் மக்கள் மனதை எளிதில் மாற்ற வல்ல சாதனமாகஇருப்பதோ
இன்றைய நிலையில் ஒரு சமதர்மத்தை ஆக்கி அளிக்கும் சக்தி வாய்ந்த கருவியாகக் காணப் படுவதும் குறிப்பிடக் கூடியது. அத்தோடு சமூக ஆற்றல் வாய்ந்த சாதனமாகவும்,குறைந்த செலவில் அமைந்த பொழுது போக்குச் சாதனமாகவும், மக்களின் வாழ்வில் முக்கிய அம்சமாகவும் கருதப் படுகின்றது/ விளங்குகின்றது.
இவ்வாறான பல செயற்பாடுகளை மேற்கொள்வது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்துவதில் பங்களிப்பைக் கொடுக்கின்றது. அவ்வாறாக தேசிய உணர்வை ஊட்டுதல்,மக்களின் சொந்தக்கவலைகளை மறந்து மகிழ்வுற உதவுதல்,நற்கருத்துக்களை உருவாக்கல்,மக்களின் வாழ்க்கை முறை,நடை,உடை, பாவனை போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தல்.சில வேளைகளில் கொள்கை பரப்பல்,விளம்பரம் ஆகியவற்றுக்கும் உதவுதல் என திரைப் படங்கள்தன்னுடைய பணியை விரித்துக் கொண்டே செல்கின்றது. இவ்வாறான தன்மைகள் பொதுவாக எல்லா மொழியிலும் அமைந்த திரைப்படங்களுக்கும் உண்டு எனலாம்.
அந்த வகையில் திரைப் படங்கள் மக்கள் மனதை எளிதில் மாற்ற வல்ல சாதனமாகஇருப்பதோ
இன்றைய நிலையில் ஒரு சமதர்மத்தை ஆக்கி அளிக்கும் சக்தி வாய்ந்த கருவியாகக் காணப் படுவதும் குறிப்பிடக் கூடியது. அத்தோடு சமூக ஆற்றல் வாய்ந்த சாதனமாகவும்,குறைந்த செலவில் அமைந்த பொழுது போக்குச் சாதனமாகவும், மக்களின் வாழ்வில் முக்கிய அம்சமாகவும் கருதப் படுகின்றது/ விளங்குகின்றது.
இவ்வாறான பல செயற்பாடுகளை மேற்கொள்வது மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்துவதில் பங்களிப்பைக் கொடுக்கின்றது. அவ்வாறாக தேசிய உணர்வை ஊட்டுதல்,மக்களின் சொந்தக்கவலைகளை மறந்து மகிழ்வுற உதவுதல்,நற்கருத்துக்களை உருவாக்கல்,மக்களின் வாழ்க்கை முறை,நடை,உடை, பாவனை போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தல்.சில வேளைகளில் கொள்கை பரப்பல்,விளம்பரம் ஆகியவற்றுக்கும் உதவுதல் என திரைப் படங்கள்தன்னுடைய பணியை விரித்துக் கொண்டே செல்கின்றது. இவ்வாறான தன்மைகள் பொதுவாக எல்லா மொழியிலும் அமைந்த திரைப்படங்களுக்கும் உண்டு எனலாம்.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
நல்லதோர் பகிர்வு. நன்றி.
- அஜிதாபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 16/06/2010
ஆயினும் மேற்கூறப் பட்ட சில விடயங்களை அதாவது நன்மைகளின் உருவாக்கத்தை தடுக்க தீமைகளும் உருவடுத்து விடுகின்றது. என்றே கூறவேண்டும். ஏனெனில் நன்மைகள் மக்கள் மத்தியில் சென்றடையும் வேகத்தை விட தீமைகள் தன் வேகத்தை அதிகப் படுத்தி விட்டன. உதாரணமாக திரைப்படத்தில் காட்டப் படும் தொலைக்காட்சிகளைப் பார்த்து விட்டு அதனை தன்னுடைய நிஜவாழ்க்கையில் நடைமுறைப் படுத்திய வரலாறுகள் எத்தனையோ உண்டு.
அவ்வாறே கொள்ளை அடித்தல், கொடூரத் தன்மைகளை வளர்த்தல், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடல், பாலியல் உணர்வு, குடிபோதை என்பவற்றுக்கு அடிமையாவதோடு தங்களுடைய சமங்களுக்கும் எதார்த்தமான வாழ்க்கைக்கும் முரணாக செயர்படுதல் போன்ற அம்சங்கள் முதலிடத்தை வகிக்கின்றன.
எவ்வாறாயினும் எந்தவொறு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் முலுமையான நன்மையை எதிர்பார்ப்பது என்பது இயற்கைக்கு புறம்பானது. ஆகையால் திரைப்படங்களால் என்னிலடங்காத நன்மைகள் இருந்தும். அதில் உள்ள சில தீமைகளை எம்முடைய சமூகம் கவர்ந்து எடுப்பதனால் மொத்தமாக திரப்படங்கள் அனைத்துக்கும் அவமதிப்பினை ஈட்டிக் கொடுக்கின்றது. அவ்வாறான அவமதிப்பினை அழிக்கும் வகையில் மக்கள் தொடர்புத் துறைக்கு திரைப்படங்கள் இன்றியமையாப் பணியை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
அதாவது மக்கள் தொடர்புத் தத்துவதில் திரைப்படதிற்க்கு முக்கிய பங்குண்டு. கற்றல், கல்வி, பயிற்ச்சி, அராய்ச்சி போன்ற அம்சங்களுக்கும் திரைப் படங்கள் மக்கள் தொடர்பு பணியில் மிகசிறந்த பங்கினை வகிக்கின்றன. அத்தோடு குழந்தைகளின், கிரமாம மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு கல்மனதையும் கனித்துருகச் செய்யும் ஆற்றல் திரைப்படங்களுக்கு உண்டு.
என்வேதான் சமூகத்தின் முக்கிய அம்சம் என கருதும் மாண்வர்கள் திரைப்படங்கள் என்றால் திகைப்படையாது அட்ஹில் உள்ள நல்லவற்றை எடுத்து தீய வற்றை தீண்டாது பொதுவாக எதிலும் நல்லவற்றையே நாடிச்செல்லும் சமுதாய வழிகட்டிகளாக வாழவழிவகுப்போம்.
அவ்வாறே கொள்ளை அடித்தல், கொடூரத் தன்மைகளை வளர்த்தல், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடல், பாலியல் உணர்வு, குடிபோதை என்பவற்றுக்கு அடிமையாவதோடு தங்களுடைய சமங்களுக்கும் எதார்த்தமான வாழ்க்கைக்கும் முரணாக செயர்படுதல் போன்ற அம்சங்கள் முதலிடத்தை வகிக்கின்றன.
எவ்வாறாயினும் எந்தவொறு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் முலுமையான நன்மையை எதிர்பார்ப்பது என்பது இயற்கைக்கு புறம்பானது. ஆகையால் திரைப்படங்களால் என்னிலடங்காத நன்மைகள் இருந்தும். அதில் உள்ள சில தீமைகளை எம்முடைய சமூகம் கவர்ந்து எடுப்பதனால் மொத்தமாக திரப்படங்கள் அனைத்துக்கும் அவமதிப்பினை ஈட்டிக் கொடுக்கின்றது. அவ்வாறான அவமதிப்பினை அழிக்கும் வகையில் மக்கள் தொடர்புத் துறைக்கு திரைப்படங்கள் இன்றியமையாப் பணியை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
அதாவது மக்கள் தொடர்புத் தத்துவதில் திரைப்படதிற்க்கு முக்கிய பங்குண்டு. கற்றல், கல்வி, பயிற்ச்சி, அராய்ச்சி போன்ற அம்சங்களுக்கும் திரைப் படங்கள் மக்கள் தொடர்பு பணியில் மிகசிறந்த பங்கினை வகிக்கின்றன. அத்தோடு குழந்தைகளின், கிரமாம மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு கல்மனதையும் கனித்துருகச் செய்யும் ஆற்றல் திரைப்படங்களுக்கு உண்டு.
என்வேதான் சமூகத்தின் முக்கிய அம்சம் என கருதும் மாண்வர்கள் திரைப்படங்கள் என்றால் திகைப்படையாது அட்ஹில் உள்ள நல்லவற்றை எடுத்து தீய வற்றை தீண்டாது பொதுவாக எதிலும் நல்லவற்றையே நாடிச்செல்லும் சமுதாய வழிகட்டிகளாக வாழவழிவகுப்போம்.
- Kayபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
நல்லதோர் பதிவு தொடரட்டும் உங்கள் பணி
- றிமாஸ்தளபதி
- பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010
அருமை பகிர்வு அஜிதா நன்றி
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
- Sponsored content
Similar topics
» மக்கள் தொடர்புத் துறைகள் (செய்தி, சினிமா)
» சினிமா துறையில் வழிகாட்டி இல்லாமல் தவறுகள் செய்தேன்: இலியானா
» அஞ்சல் துறையில் இன்டர்நெட் பேங்கிங்: மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிப்பு
» இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.
» வெள்ளத்தில் மக்கள்-சினிமா விழாவில் கருணாநிதி :ஜெயலலிதா
» சினிமா துறையில் வழிகாட்டி இல்லாமல் தவறுகள் செய்தேன்: இலியானா
» அஞ்சல் துறையில் இன்டர்நெட் பேங்கிங்: மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிப்பு
» இந்த மக்கள் இன்னனும் IT துறையில் இருப்பவர்கள் லட்சம் லட்சமாக சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்வதாக நினைத்து கொண்டுள்ளார்கள்.
» வெள்ளத்தில் மக்கள்-சினிமா விழாவில் கருணாநிதி :ஜெயலலிதா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|