ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தரின் பதில்......

5 posters

Go down

விவேகானந்தரின் பதில்...... Empty விவேகானந்தரின் பதில்......

Post by குடந்தை மணி Tue Jun 15, 2010 7:20 pm

ஒரு தடவை விவேகானந்தரைப் பார்த்து ஒரு பெண், "உங்களைப் போல் எனக்கு, அழகாகவும், அறிவுள்ளதாகவும் பிள்ளை வேண்டும். நாமிருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?' என்றாளாம். அதற்கு அவர், "நமக்குத் திருமணமாகி, குழந்தை பிறந்து, வளர்ந்து, அது உங்களை அம்மா என்றழைக்க, பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதனால், இப்போதே என்னை உங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!' என்றாராம்.


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

விவேகானந்தரின் பதில்...... Empty Re: விவேகானந்தரின் பதில்......

Post by சரவணன் Tue Jun 15, 2010 7:22 pm

விவேகானந்தர் கிட்ட பேச முடியுமா? இதுபோன்று இன்னும் நிறையா இருக்கு அனைத்தையும் பதியுங்கள் இங்கே.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விவேகானந்தரின் பதில்...... Empty Re: விவேகானந்தரின் பதில்......

Post by balakarthik Tue Jun 15, 2010 7:26 pm

நிதியானந்தர்கள் கவனிக்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் விவேகானந்தரின் பதில்...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விவேகானந்தரின் பதில்...... Empty Re: விவேகானந்தரின் பதில்......

Post by சரவணன் Tue Jun 15, 2010 7:43 pm

ஒரு முறை ஸ்வாமி விவேகானந்தர் ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்தார்
அப்போது சில ஆங்கிலேயர்கள்
ஏறினர் விவேகானந்தரின் உடை அவரது முண்டாசு போன்ற கோலத்தைப் பார்த்து
சிரித்தனர் ஆங்கிலத்தில் கேலி செய்தனர் எல்லாம் இவரும்
கேட்டுக்கொண்டிருந்தார் ,பின் ரயில்நிலைய அதிகாரி வந்தார்
அவருடன் சுவாமி சரளமாக ஆங்கிலத்தில் பேசினார் ,
பின் ஒரு ஸ்டேஷனின் ரயில் நின்றுவிட்டுக் கிளம்பியதும் அவர்கள் கேட்டனர்'
நாங்கள் உங்களைப் பற்றி கேலியாகவும் கிண்டலாகவும் பேசினோமே!நீங்கள் ஏன் ஒன்ரும்
கேட்கவில்லை? கோபமும் வரவில்லை?சண்டைக்கும் வரவில்லையே?"
அதற்கு அவர் விடையளித்தார்"" நான் முட்டாள்களச் சந்திப்பது இது முதல் தடவையல்ல"


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விவேகானந்தரின் பதில்...... Empty Re: விவேகானந்தரின் பதில்......

Post by திவா Tue Jun 15, 2010 7:47 pm

இன்னமும் நிறவெறியர்கள் மேலை நாடுகளில் உள்ளனர் , இதில் ரஷ்யாவும் பிரபலம் . இவர்களை skinners என அழைப்பர் .இவர்கள் ஒரு தீவிரவாத இயக்கம் போல பயிச்சிகள் எல்லாம் பெறுகிறார்கள்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

விவேகானந்தரின் பதில்...... Empty Re: விவேகானந்தரின் பதில்......

Post by nicholas.domnic Tue Jun 15, 2010 7:51 pm

அது அந்த காலம்
இது இந்த காலம்!

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை!
குடந்தை மணி wrote:ஒரு தடவை விவேகானந்தரைப் பார்த்து ஒரு பெண், "உங்களைப் போல் எனக்கு, அழகாகவும், அறிவுள்ளதாகவும் பிள்ளை வேண்டும். நாமிருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?' என்றாளாம். அதற்கு அவர், "நமக்குத் திருமணமாகி, குழந்தை பிறந்து, வளர்ந்து, அது உங்களை அம்மா என்றழைக்க, பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதனால், இப்போதே என்னை உங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!' என்றாராம்.
nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010

http://www.techwalkers.com

Back to top Go down

விவேகானந்தரின் பதில்...... Empty Re: விவேகானந்தரின் பதில்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum