புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:18

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10 
30 Posts - 81%
heezulia
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10 
1 Post - 3%
viyasan
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10 
207 Posts - 41%
heezulia
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Fri 10 Jul 2009 - 23:23

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை உறுப்பினர் அனைவருக்கும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்வது என்னவெனில் :

அதாவது சில பெண்களுடைய பேச்சு என்னை இன்று மிகவும் பாதித்து விட்டது. என் பொதுவாழ்வில் நான் ஒரு வாயிருந்தும் ஊமையாக இருப்பேன். அந்தளவுக்கு யாரிடமும் டச் வைக்க மாட்டேன். ஆனால் ஈகரையில் என்று நுழைந்தேனோ அன்று முதல் என் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசத்தை அனுபவித்து வந்தேன். எப்படா அலுவலகம் முடியும் வீட்டுக்கு போய் ஈகரைல உக்காரலாம்னு நெனைப்பேன். எதேர்க்கேன்றால் எனக்கு ஒரு புதிய குடும்பம் கிடைத்தது போல் என் மனதில் ஒரு இனம் புரியாத ஈடுபாட்டை உண்டாக்கியது. நான் சார்டர்ட் அக்கௌண்டண்டன்ட்டாக பணியாற்றி வருகிறேன். நான் என் வாழ்வில் என் தாயை இழந்தவன். அதனால் தாய்ப் பாசம் என்னஎன்பதை அறியாமலே ஜடமாக வளர்ந்து விட்டேன். ஆனால் ஈகரையில் நுழைந்ததும் ஒரு இனிமையான உறவுகளை அனுபவித்து வந்தேன். இருப்பினும் அந்த சந்தோசம் நீண்ட நாள் நீடிக்கவில்லையே என்பது தான் என்னுடைய தற்போதைய வருத்தம். கல்விகளில் மட்டுமே முதல் இடத்தை பிடித்து வந்த எனக்கு பெண்கள் மனதில் நுழைய கூட அருகதை இல்லை என்பதை இந்த சின்ன சம்பவம் எனக்கு உணர்த்திவிட்டது. இது சாதாரன் விசியம்தான். என் தாயின் நினைவு நாள் நெருங்கி வருவதால் அந்த நினைவுகள் என்னை கொஞ்சமாக உரிக்கிகொண்டிருந்தது. இந்த வேளையில் ஒரு பெண்ணிடம் நான் விரும்பி எனது உடன்பிறப்பை போல் ஜாலியாக பேசினேன். ஆனால் பேசியதில் பல அர்த்தங்கள் இருப்பதை இப்பொழுதான் உணர்கிறேன்.

இப்பேர்ப்பட்ட இனிமையான் ஒரு குடும்பத்தில் என்னை போன்ற பெண் பாசம் மற்றும் பெண்களின் உணர்வுகளை உணராத நான் இனிமேலும் உங்களுடன் கலந்தால் உங்களுக்குத்தான் என்னால் அவமானம். அதலால் எனது முறைகேடான் உறவை ஈகரையில் இருந்து விளக்கி கொள்கிறேன் என்பதை மனவேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

நான் எதிரிகளையும் நேசிப்பவன். துரோகிகளையும் மன்னிப்பவன். அதனால் எனக்கு யார் மீதும் கோபமில்லை. உங்கள் சந்தோசத்திற்கு நான் தடையாக இருக்க கூடாது என்பதால் என் உறவை இத்துடன் துண்டித்துக்கொள்கிறேன்

இது நாள் வரையில் என்னுடன் சகஜமாக உரையாடிய அனைத்து நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்வில் எல்லா விதமான நலமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் முருகபெருமானை வேண்டிக் கேட்டு கொண்டு விடை பெறுகிறேன்.



நன்றியுடன்
மு௫கனடிமை


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 10 Jul 2009 - 23:26

சரா சார் இந்த முடிவு கோழைக்குச் சமமானது......... நீங்க இந்த மாதிரி பன்னக்கூடாது சார் சொன்னா கேளுங்க ஒழுங்க ஈகரைல இருங்க

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri 10 Jul 2009 - 23:29

கல்விகளில் மட்டுமே முதல் இடத்தை பிடித்து வந்த எனக்கு பெண்கள் மனதில்
நுழைய கூட அருகதை இல்லை என்பதை இந்த சின்ன சம்பவம் எனக்கு உணர்த்திவிட்டது.

யாருங்க காதலி நாங்க சேர்த்து வைக்க பாடு படுறோம்...நீங்க இல்லாட்டி ஈகரைல ஒரு இதுவே இருக்காது

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 10 Jul 2009 - 23:29

நீங்க போயிட்டா அப்பறம் ஈகரைக்கு 1 பேரு வந்திரும் நண்பர்களின் எதிரி என்று.... இது சிவா சாரை இல்லை ஈகரை நண்பர்களை வெகுவாக பாதிக்கும்......... இத்தனை நாள் நம்ம பேசுனது எல்லாமே வெறும் வெட்டிப்பேச்சு தானா யாரும் உண்மையா பேசலையா சார்...... நாங்க எல்லாரும் எத்தனை எத்தனை வேலைகளை விட்டு விட்டு இங்கு வந்து நண்பர்களுடன் பேசலாம் என்று வந்தால் இப்படி நடுவிலே அத்து விட்டு போவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது................நீங்க ஈகரைல இருக்கீங்க அவ்ளோதான் சொல்லிட்ட்டேன்

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri 10 Jul 2009 - 23:34

அதெல்லாம் முருகனடிமை ஈகரை விட்டு போகமாட்டார் அட்வான்ஸ் ஏப்ரல் பூல் பண்றார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 10 Jul 2009 - 23:35

மிகவும் ஒரு வருத்தமான ஒரு செய்தியை முருகனடிமை அறிவித்துள்ளார்கள்!
இருப்பினும் ஈகரையின் உறவுகளைவிட்டு அவரால் எங்கும் செல்ல முடியாது!

விரைவில் மேற்கண்ட அறிக்கைக்கு ஒரு மறுப்பு அறிக்கை சமர்ப்பித்து என்றும் நம்முடன் இணைந்திருப்பார் என நம்புகிறேன்!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri 10 Jul 2009 - 23:39

சரா அண்ணா இந்தாங்க ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் 000203BF பொம்மை வச்சுக்கோங்க இதுக்காக போய் ஈகரை விட்டு போகலாமா










amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri 10 Jul 2009 - 23:41

இவர் விலகுவது என்னால் என்று சொல்லயியலாத கோழை இல்லை....ஏன் முருகன் சார் எதையும் ஜாலியாக எடுத்துக்கொள்ளும் நீங்கள் ஒரு சில தருணத்தில் இப்படி விட்டு போறேன்னு சொல்லுறீங்களே...ஏன் மற்றவர்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள் இல்லையே...யாரோ ஒருத்தி (நான்) என்ன பேசினாலும் இப்படியா போறது?? மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்....பெண்களைப் பற்றி நீங்கள் கூறும் கருத்து விளையாட்டு என்றாலும் அவை மற்றவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பல முறை உங்களிடம் கூறியும் இருக்குறேன்...அதனால் இன்னும் பேசினால் விதண்டாவாதம் ஏற்படும் என்று தான் உங்களிடம் எந்த ஒரு பதிலையும் நான் கூறவில்லை....ஆனால் மற்றவர்கள் எல்லாரும் உங்களுடன் ஜாலியாக தானே உள்ளனர்..அதை ஏன் நீங்க நினைத்து பார்க்கக் கூடாது...கடைசியா என்னை குற்றவாளி கூட்டுல் சங்கடமா நிங்க வெச்சிட்டீங்களே.....

சரி என்னால் பிரட்சனை என்பதால் நானும் விலகுகிறேன்....அனைவரும் என்னை மன்னிக்கவும்...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri 10 Jul 2009 - 23:43

சில முடிவுகளை இன்னொரு நாளைக்கு ஒத்தி போடுங்கள்
முடிவுகள் சாதகமாய் இருக்கும்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri 10 Jul 2009 - 23:45

ஆனால் ஈகரையில் என்று நுழைந்தேனோ அன்று முதல் என் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசத்தை அனுபவித்து வந்தேன். எப்படா அலுவலகம் முடியும் வீட்டுக்கு போய் ஈகரைல உக்காரலாம்னு நெனைப்பேன். எதேர்க்கேன்றால் எனக்கு ஒரு புதிய குடும்பம் கிடைத்தது போல் என் மனதில் ஒரு இனம் புரியாத ஈடுபாட்டை உண்டாக்கியது. நான் சார்டர்ட் அக்கௌண்டண்டன்ட்டாக பணியாற்றி வருகிறேன். நான் என் வாழ்வில் என் தாயை இழந்தவன். அதனால் தாய்ப் பாசம் என்னஎன்பதை அறியாமலே ஜடமாக வளர்ந்து விட்டேன். ஆனால் ஈகரையில் நுழைந்ததும் ஒரு இனிமையான உறவுகளை அனுபவித்து வந்தேன்.


இருப்பினும் அந்த சந்தோசம் நீண்ட நாள் நீடிக்கவில்லையே என்பது தான் என்னுடைய தற்போதைய வருத்தம்

ஏன்? இதற்கு என்ன காரணம்?

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக