ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்கு அளித்த கல்வி நிதியில் பெரும் மோசடி: இங்கிலாந்து விசாரணை

2 posters

Go down

இந்தியாவுக்கு அளித்த கல்வி நிதியில் பெரும் மோசடி: இங்கிலாந்து விசாரணை Empty இந்தியாவுக்கு அளித்த கல்வி நிதியில் பெரும் மோசடி: இங்கிலாந்து விசாரணை

Post by ரபீக் Tue Jun 15, 2010 12:01 pm

இந்தியாவில் கல்வி வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய் நிதி பெருமளவில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தவுள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து அரசின் சர்வதேச வளர்ச்சிக்கான இணை அமைச்சர் ஆண்ட்ரூ மிட்சல் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் சர்வ சிக்ஷா அபியான் கல்வித் திட்டத்திற்காக இங்கிலாந்து அரசு பல கோடி ரூபாய் நிதியை அளித்துள்ளது.

ஆனால் இதில் பெருமளவில் ஊழல்நடந்திருப்பதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இவை அதிர்ச்சிகரமான புகார்கள். இதுகுறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளேன். இங்கிலாந்து அளித்த நிதி முறைகேடு செய்யப்பட்டதா, இல்லையா என்பதை கண்டறிய உத்தரவிட்டுள்ளேன்.

ஊழலை எந்த ரூபத்திலும் இங்கிலாந்தின் புதிய அரசு பொறுத்துக் கொள்ளாது என்றார் மிட்சல்.

சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்காக இங்கிலாந்திடமிருந்து பெற்ற பணத்தை வைத்துக் கொண்டு திட்ட அதிகாரிகள் பலர் சொகுசு கார்களை வாங்கியுள்ளதாகவும், புதிய வீடுகளை வாங்கியுள்ளதாகவும், பலர் வங்கிகளில் ரகசியக் கணக்கு தொடங்கி அதில் இந்தப் பணத்தை போட்டு வைத்து வருவதாகவும் சமீபத்தில் இங்கிலாந்து செய்தித் தாள்களில் செய்திகள் வெளியாகின.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இங்கிலாந்து அரசின் சர்வதேச உதவித்துறை, இத்திட்டத்திற்காக ரூ. 50 ஆயிரம் கோடியை செலவிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த உதவித் தொகையின் அளவு 1500 கோடி ரூபாய் ஆகும்.

இந்த சர்ச்சை குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தப் புகார் வியப்பளிக்கிறது. விசாரணை தொடர்பாக இங்கிலாந்து அரசிடமிருந்தோ அல்லது சர்வதேச உதவித் துறையிடமிருந்தோ எங்களுக்கு எந்தவிதத் தகவலும் இதுவரை வரவில்லை.

அவர்கள் நமக்கு தருவது உதவித் தொகை அல்ல, மாறாக அதை அவர்கள் திரும்பப் பெறப் போகிறார்கள். எனவே இதை இலவச உதவியாக கூற முடியாது. அவர்கள் கொடுத்த தொகையை நாம் செலவிடுகிறோம். அதற்கு கணக்கு வைத்துள்ளோம். அந்தத் தொகையை நாம் படிப்படியாக திருப்பித் தரப் போகிறோம். எனவே இதில் முறைகேடு என்பதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு முன்பும் புகார்கள் குவிந்துள்ளனவாம். பலர் மோசடி செய்த பணத்தை திரும்பப் பெற்றுள்ளதாகவும், பலர் மீது கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பு தகவல் ஒன்று தெரிவிக்கிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இந்தியாவுக்கு அளித்த கல்வி நிதியில் பெரும் மோசடி: இங்கிலாந்து விசாரணை Empty Re: இந்தியாவுக்கு அளித்த கல்வி நிதியில் பெரும் மோசடி: இங்கிலாந்து விசாரணை

Post by நவீன் Tue Jun 15, 2010 1:06 pm

இந்தியாவுக்கு அளித்த கல்வி நிதியில் பெரும் மோசடி: இங்கிலாந்து விசாரணை 677196 இந்தியாவுக்கு அளித்த கல்வி நிதியில் பெரும் மோசடி: இங்கிலாந்து விசாரணை 677196 இந்தியாவுக்கு அளித்த கல்வி நிதியில் பெரும் மோசடி: இங்கிலாந்து விசாரணை 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜபட்சவுக்கு எதிரான மோசடி வழக்கு: விசாரணை தொடக்கம்
» போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் - இங்கிலாந்து
» கருப்புப் பண மோசடி வழக்கு: ராஜ் தாக்கரேவிடம் 8 மணி நேரம் விசாரணை
» இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல்: முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்
» நில மோசடி வழக்கு: பெரும் 'டிராமாவுக்கு' பின் எதியூரப்பா கைது; பெங்களூர் சிறையில் அடைப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum