புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை சிறக்க......(போட்டிக்கட்டுரை எண் : 001)
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
போட்டிக்கட்டுரை எண் : 001
ஈகரை சிறக்க....
ஒரு தனி மனிதனின் கருவில் உதித்த ஈகரை என்ற அருமையான உறவுப் பாலம் இன்று பல பரிமாணங்கள் கடந்து பல திசைகள் தொட்டு உலகம் முழுதும் வியாபித்து நிற்கிறது. குறுகிய காலத்தில் 10000 உறுப்பினர்கள் கடந்து 300000 பதிவுகள் கண்டு சிறந்து செல்வதைக்காண ஆனந்தமாய் இருக்கிறது.
ஈகரை என்ற தனது ஊரின் அழகிய பெயரைச் சூடி, தனது தாயை விட ஊரை நேசித்த சிவாவின் ஊர்ப் பற்று போற்றத்தக்கது. தனி மனிதனாய் ஆரம்பித்திருந்தாலும் அதன் நோக்கமும் கவர்ச்சியும் அனைத்து உறவுகளையும் கவர்ந்தது என்பது இத்தனை உயர்வுக்கும் பலத்துக்கும் ஒரு அடித்தளமாக அமைந்து விட்டது. கால நகர்வில் ஆரம்ப உறவுகளின் நகர்வும் அதிகரித்தாலும் குறிப்பிட்டவர்களின் அயராத உழைப்புடன் தனிமனிதனாய் எல்லா எதிர்ப்புகள் சிக்கல்கள் தீர்த்து ஒரு பெரும் விரூட்சமாய் வளர்த்தெடுத்த சிறந்த வழிகாட்டி, திறண் மிக்க முகாமையாளன், உண்மையான பாசம் நிறைந்தவன் என்ற வகையில் இதனை ஆக்கிய சிவா எக்காலத்தும் போற்றத்தக்கவர். அவர் மடிந்தாலும் தடங்களாக இவை திகளும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
இத் தளத்தைப் பொறுத்தவரையில் ஒரு காலத்துக்கோ, இனத்துக்கோ, சமூகத்திற்கோ ஏற்றவகையில் அமையாது எல்லாச் சமூகத்தையும் உள்வாங்கியதாக அமைத்தமை எல்லாத்தமிழ் உணர்வாளர்களையும் ஒன்று சேர்ப்பதற்கு ஒரு ஏணிப்படியாக அமைந்தது என்பது திண்ணம். ஆரம்பகால பதிவுகளை இப்பொழுது புரட்டிப்பார்த்தாலும் அவைகள் இது ஒரு கழஞ்சிய காப்பகம் என்ற நோக்கத்தை அடிப்படையாக வைத்து பதியப்பட்டிருப்பது மேலும் மெருகூட்டுகிறது இணைந்து நின்ற உறவுகள் தங்களது மதம்சார்ந்த தங்களது விடையம் சார்ந்தவைகள் மாத்திரமல்லாது எதிர்மறையாக சிந்தித்திருப்பது அழிக்க முடியாத் தடஙக்ளாகவே மாறிவிட்டது
ஈகரை அமைப்பின் அழகில் குறை காண முடியாத அளவு வரவேற்பு முதல் இறுதி இன்பம் வரை தலைப்புகள் அமைத்து அதற்கென்று உப பகுதிகள் அமைத்து புதிதாய் இணைபவர்கள் தமிழில் எழுத வழி செய்து தேடுவதற்கு வழிகாட்டி இத்தளத்தில் மாத்திரமல்ல உங்களுக்குத் தேவையான உறவுகளை ஏனைய தளங்களிலும் தேட அனுமதித்து அற்புத வடிவமாய் மாற்றித்தந்த இந்த களஞ்சியம் எம் கையில் மின்னும் பொற்கலமே...
ஈகரையின் மற்றொரு சிறப்பாக இணைகின்ற அனைவருக்கும் படைக்கும் உரிமையும் அவர்கள் கையிலேயே வழஙகப்பட்டு அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப அவர்களின் ஈடுபாடு, ஆர்வம் அனைத்தையும் கருத்தில் கொண்டு பதவிகள் அளித்து உறவுகளை சிறப்பித்ததுடன் ஒவ்வொரு காலப்பகுதியிலும் பல போட்டிகள் நடாத்தப்பட்டு ஊக்கப்பரிசில்களும் வழங்கப்பட்டிருப்பது மாத்திரமல்லாது அன்பான பாச வரிகளுடனும் ஆவலூறும் அரட்டைகளுடனும் தட்டிக்கொடுக்கும் பின்னூட்டங்களுடனும் அரவணைத்துச்செல்வது பலரைக்கவர்வதாக அமைந்து விட்டது
மற்று மொரு சிறப்பாக இத்தளத்தில் உள்ள உறவுகளை நோக்கும் போது உண்மையான தமிழ் பற்று மிக்க அழகிய படைப்பாளர்கள், இலக்கியவாதிகள், ரசனைமிக்கவர்கள், ஆர்வலர்கள், பெருமனம் படைத்தவர்கள் மற்ற தன் உறவு சாதித்ததை மனதாற பாராட்டுகிறார்கள் தட்டிக்கொடுக்கிறார்கள் பிழைகாணுமிடத்து பகிரங்கமாக அல்லாமல் மறைமுகமாக திருத்திவிடுகிறார்கள். குறை காண்பதை விட நிறைகளை சொல்கிறார்கள். உலகின் எத்திசையில் இருக்கிறோம் என்பது மறந்து ஒரு வீட்டு உறவுகள் போல் நோக்குகிறார்கள். உயிர் நண்பனாக, அக்காவா,க தம்பியா, அண்ணனாக பார்க்கிறார்கள். சோகங்களுக்கு ஆறுதல் அழிக்கிறார்கள். ஈகரையில் நுழைவது தனது வீட்டில் நுழைவது போண்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள். ஆற அமர உபசரிக்கிறார்கள். நலம் விசாரிக்கிறார்கள். இங்கு தவறான விடையங்களை யாரும் கொண்டு வருவதுமில்லை,அனுமதிப்பதுமில்லை, பேசுவதுமில்லை இவ்வாறான நடவெடிக்கைகளை வேறு எந்த தளத்திலும் காண முடியாது. இதனால் சோகங்கள் மறந்து நாள் முழுதும் ஈகரையில் இணைந்திருந்தாலும் சலிக்காத உணர்வை ஏற்படுத்துவதால் ஈகரையின் கவர்ச்சி மேலும் அதிகரித்திருக்கிறது.
இத்தனை சிறப்புகள் அமைந்து சிறந்து நிற்கும் இவ் ஈகரையை மேலும் எவ்வாறு சிறப்பிப்பது என்பதுதான் இன்றைய கேள்வியாக இருக்கிறது. அவைகளைப் பார்ப்பதற்கு முன்னர் எமது ஈகரையின் சில குறைகளையும் ஆராயவேண்டிய தேவை இருக்கிறது சுட்டிக்காட்டும் நோக்த்திற்காக அல்லாமல் எதிர்காலத்தில் திருத்திக்கொள்ளப்படவேண்டும என்பதன் நோக்கமாக அமையட்டும் எடுத்துச்சொல்லப்படும் அளவு பெரிய விடையங்கள் இல்லா விட்டாலும் அதிகமான சரிகாணுமிடத்தில், அரிதான பிழைகளாவது தென்படத்தான் செய்கிறது. பதிவுகள் விடையத்தில் இரட்டைப்பதிவுகள் அமைந்து விடுகின்றன. இது யாருடைய குறையுமில்லை காலத்துக்கு காலம் புதிதாக இணையும் உறவுகள் தங்களது பார்வையில் அரிதான விடையங்களை ஈகரையில் பதியும் போது அவைகள் ஏற்கனவே பதியப்பட்டதாக அமைந்தாலும் புதிய உறவுகள் என்ற அடிப்படையில் விட்டுவிடப்படுகிறது. இதனால் ஒரே விதமான பதிவுகள் பல தடவை பதியப்படுகின்ற நிலைகாணப்படுகிறது. இவை உணர்த்தப்பட்டு தவிர்க்கப்படுமிடத்து இந்தக்குறை தீர வழியிருக்கிறது இது தவிர தூக்கி எறிவது போல் பேசி புதிய உறவுகளுடன் மனம் வருந்தும் விதத்தில் நடந்து கொள்வது உறவில் பல விரிசல்களை ஏற்படுத்த வழி பிறக்கிறது. அதுவும் தவிர்ந்து கொள்ளப்படுமிடத்து இன்னும் எம்முடன் உறவுகள் அதிகமதிகம் இணைந்திருப்பதற்கு வழிவகுக்கும்.
மற்ற ஒரு விடையம் இது அவரவர் திருந்திக்கொள்ளப்பட வேண்டிய விடையம் அதாவாது உண்மைத்தன்மை தமிழ் மீது பற்றும் நட்பின் மீது மரியாதையும் இருக்குமேயானால் உண்மைத்தன்மையோடு செயல்படுவது நாம் இங்கு எந்த விதமான தவறான காரியமும் செய்யவில்லை ஏன் ஒழித்து விளையாட வேண்டும் மாற்று தலைப்புகளில் இத்தனை பிணைப்புடன் செயல்படும் நாம் உண்மையாய் இருந்தால் இதைவிட மேலும் ஒரு படி நட்பு வளராதா என்பதுதான் எனது சிறு கேள்வியுடன் கூடிய கருத்தாகும் இதை அதிகமாக தவிர்ந்து கொள்வதும் சிறப்பாகும்
10000 உறவுகள் கடந்த எமது ஈகரையில் குறிப்பிடுமளவு உறவுகளே இணைந்திருக்கிறார்கள் இது விடைகாண முடியாத ஒரு விடையம் இருந்தாலும் இருக்கின்ற உறவுகளை பேணி நடப்பதன் மூலமும் எம்மை கடந்து சென்றவர்களின் காரணகாரியங்களை எம்மால் முடிந்தவரை தேடுவதன் மூலமும் அவர்களை திரும்பச்செய்யலாம் என்பது எனது பணிவான கருத்து.
நேரடியாக ஈகரையை சிறப்பிப்பதற்கு எம்மாலான விடயங்கள் என்ன என்று நோக்குமிடத்து தளத்தின் பொலிவு அதன் தோற்றம் அழகு தேவைகள் என்பனவற்றை தலைவர் திறன்பட செய்து வருகிறார் அது தவிர எமக்கு தோணும் விடயங்களை உடனுக்குடன் அறிவிப்பதன் மூலம் அழகுறச்செய்யலாம்.
பதிவுகளின் காட்சிப்படுத்தலில் ஒரே தடவையில் முப்பது பதிவுகள் மாத்திரம் எம்மால் காணமுடிகிறது அதனால் அரிய அறிவித்தல்கள் படைப்புகள் மறைந்து விடுகின்றன அவற்றை முகப்பில் காட்சிப்படுத்துவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்பது பற்றி எமது வல்லுனர்கள் கவனமெடுக்க வேண்டும். அதிகமாக சொந்த ஆக்கங்கள் எண்க்கருக்களை விதைப்பதற்கு அனைத்து உறவுகளும் முயல வேண்டும் நாம் இருந்த காலத்தில் எம்மால் என்ன என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பதை எமது பழுத்த காலத்திலும் உணர்த்தும் வசதி இருப்பதால் முடிந்தவரை சொந்த ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எமது திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாகவும் அமையும்
ஆக ஈகரையை சிறக்கச் செய்வது உறவுளாகிய ஒவ்வொருத்தர் கையிலும்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது எமது ஒவ்வொருத்தரின் பண்பிலும் நட்பிலும் உறவுகளை தக்கவைத்து அவர்களும் எம்மோடு கலந்து பலம் சேர்க்கச் செய்வதன் மூலம் இன்னுமின்னும் கோலாகலமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை எந்த சந்தர்பபத்திலும் உறவு பேணுதலை மையமாக வைத்து நடந்து கொள்வது இதற்கு முக்கித்துவமாக இருக்கிறது அதிகமான போட்டிகளை வளர்த்துக்கொள்ளலாம் மாறாக எம்மிடையே மனக்கசப்பு ஏற்படும் வண்ணம் சந்தர்பங்களை உருவாக்கிக்கொள்ளக் கூடாது அப்படியான வாய்ப்புகள் வருமிடத்து மனம் விட்டுப்பேசுங்கள் ஒருவருக்கொருவர் நட்பை வெளிப்படுத்துங்கள் இதனால் எமது உறவு மேலும் வலுவடையும்
எமது நோக்கம் வெறுமனே பதிவுகளுடனோ அல்லது ஆக்கங்களுடனோ இருந்து விடாமல் ஈகரையின் நோக்கமான உறவுகளை பலப்படுத்தும் விடயத்தில் கவனமாக நடந்து கொண்டால் எமது ஈகரை சிறப்பது மட்டுமல்லாமல் நாமும் சிறந்து உலகில் எல்லாத்திசையிலும் உள்ள மனங்கள் நாம் குடி கொள்ளும் வீடாக அமையும் ஆகவே ஈகரையை சிறப்பிப்பதன் மூலம் நாமும் சிறந்து நல்ல உறவு கலந்து உலக வலம் வரலாம் என்று நம்பிக்கையோடு கூறி இக்கருவை நிறைவு செய்கிறேன் நன்றி.
ஈகரை சிறக்க....
ஒரு தனி மனிதனின் கருவில் உதித்த ஈகரை என்ற அருமையான உறவுப் பாலம் இன்று பல பரிமாணங்கள் கடந்து பல திசைகள் தொட்டு உலகம் முழுதும் வியாபித்து நிற்கிறது. குறுகிய காலத்தில் 10000 உறுப்பினர்கள் கடந்து 300000 பதிவுகள் கண்டு சிறந்து செல்வதைக்காண ஆனந்தமாய் இருக்கிறது.
ஈகரை என்ற தனது ஊரின் அழகிய பெயரைச் சூடி, தனது தாயை விட ஊரை நேசித்த சிவாவின் ஊர்ப் பற்று போற்றத்தக்கது. தனி மனிதனாய் ஆரம்பித்திருந்தாலும் அதன் நோக்கமும் கவர்ச்சியும் அனைத்து உறவுகளையும் கவர்ந்தது என்பது இத்தனை உயர்வுக்கும் பலத்துக்கும் ஒரு அடித்தளமாக அமைந்து விட்டது. கால நகர்வில் ஆரம்ப உறவுகளின் நகர்வும் அதிகரித்தாலும் குறிப்பிட்டவர்களின் அயராத உழைப்புடன் தனிமனிதனாய் எல்லா எதிர்ப்புகள் சிக்கல்கள் தீர்த்து ஒரு பெரும் விரூட்சமாய் வளர்த்தெடுத்த சிறந்த வழிகாட்டி, திறண் மிக்க முகாமையாளன், உண்மையான பாசம் நிறைந்தவன் என்ற வகையில் இதனை ஆக்கிய சிவா எக்காலத்தும் போற்றத்தக்கவர். அவர் மடிந்தாலும் தடங்களாக இவை திகளும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
இத் தளத்தைப் பொறுத்தவரையில் ஒரு காலத்துக்கோ, இனத்துக்கோ, சமூகத்திற்கோ ஏற்றவகையில் அமையாது எல்லாச் சமூகத்தையும் உள்வாங்கியதாக அமைத்தமை எல்லாத்தமிழ் உணர்வாளர்களையும் ஒன்று சேர்ப்பதற்கு ஒரு ஏணிப்படியாக அமைந்தது என்பது திண்ணம். ஆரம்பகால பதிவுகளை இப்பொழுது புரட்டிப்பார்த்தாலும் அவைகள் இது ஒரு கழஞ்சிய காப்பகம் என்ற நோக்கத்தை அடிப்படையாக வைத்து பதியப்பட்டிருப்பது மேலும் மெருகூட்டுகிறது இணைந்து நின்ற உறவுகள் தங்களது மதம்சார்ந்த தங்களது விடையம் சார்ந்தவைகள் மாத்திரமல்லாது எதிர்மறையாக சிந்தித்திருப்பது அழிக்க முடியாத் தடஙக்ளாகவே மாறிவிட்டது
ஈகரை அமைப்பின் அழகில் குறை காண முடியாத அளவு வரவேற்பு முதல் இறுதி இன்பம் வரை தலைப்புகள் அமைத்து அதற்கென்று உப பகுதிகள் அமைத்து புதிதாய் இணைபவர்கள் தமிழில் எழுத வழி செய்து தேடுவதற்கு வழிகாட்டி இத்தளத்தில் மாத்திரமல்ல உங்களுக்குத் தேவையான உறவுகளை ஏனைய தளங்களிலும் தேட அனுமதித்து அற்புத வடிவமாய் மாற்றித்தந்த இந்த களஞ்சியம் எம் கையில் மின்னும் பொற்கலமே...
ஈகரையின் மற்றொரு சிறப்பாக இணைகின்ற அனைவருக்கும் படைக்கும் உரிமையும் அவர்கள் கையிலேயே வழஙகப்பட்டு அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப அவர்களின் ஈடுபாடு, ஆர்வம் அனைத்தையும் கருத்தில் கொண்டு பதவிகள் அளித்து உறவுகளை சிறப்பித்ததுடன் ஒவ்வொரு காலப்பகுதியிலும் பல போட்டிகள் நடாத்தப்பட்டு ஊக்கப்பரிசில்களும் வழங்கப்பட்டிருப்பது மாத்திரமல்லாது அன்பான பாச வரிகளுடனும் ஆவலூறும் அரட்டைகளுடனும் தட்டிக்கொடுக்கும் பின்னூட்டங்களுடனும் அரவணைத்துச்செல்வது பலரைக்கவர்வதாக அமைந்து விட்டது
மற்று மொரு சிறப்பாக இத்தளத்தில் உள்ள உறவுகளை நோக்கும் போது உண்மையான தமிழ் பற்று மிக்க அழகிய படைப்பாளர்கள், இலக்கியவாதிகள், ரசனைமிக்கவர்கள், ஆர்வலர்கள், பெருமனம் படைத்தவர்கள் மற்ற தன் உறவு சாதித்ததை மனதாற பாராட்டுகிறார்கள் தட்டிக்கொடுக்கிறார்கள் பிழைகாணுமிடத்து பகிரங்கமாக அல்லாமல் மறைமுகமாக திருத்திவிடுகிறார்கள். குறை காண்பதை விட நிறைகளை சொல்கிறார்கள். உலகின் எத்திசையில் இருக்கிறோம் என்பது மறந்து ஒரு வீட்டு உறவுகள் போல் நோக்குகிறார்கள். உயிர் நண்பனாக, அக்காவா,க தம்பியா, அண்ணனாக பார்க்கிறார்கள். சோகங்களுக்கு ஆறுதல் அழிக்கிறார்கள். ஈகரையில் நுழைவது தனது வீட்டில் நுழைவது போண்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள். ஆற அமர உபசரிக்கிறார்கள். நலம் விசாரிக்கிறார்கள். இங்கு தவறான விடையங்களை யாரும் கொண்டு வருவதுமில்லை,அனுமதிப்பதுமில்லை, பேசுவதுமில்லை இவ்வாறான நடவெடிக்கைகளை வேறு எந்த தளத்திலும் காண முடியாது. இதனால் சோகங்கள் மறந்து நாள் முழுதும் ஈகரையில் இணைந்திருந்தாலும் சலிக்காத உணர்வை ஏற்படுத்துவதால் ஈகரையின் கவர்ச்சி மேலும் அதிகரித்திருக்கிறது.
இத்தனை சிறப்புகள் அமைந்து சிறந்து நிற்கும் இவ் ஈகரையை மேலும் எவ்வாறு சிறப்பிப்பது என்பதுதான் இன்றைய கேள்வியாக இருக்கிறது. அவைகளைப் பார்ப்பதற்கு முன்னர் எமது ஈகரையின் சில குறைகளையும் ஆராயவேண்டிய தேவை இருக்கிறது சுட்டிக்காட்டும் நோக்த்திற்காக அல்லாமல் எதிர்காலத்தில் திருத்திக்கொள்ளப்படவேண்டும என்பதன் நோக்கமாக அமையட்டும் எடுத்துச்சொல்லப்படும் அளவு பெரிய விடையங்கள் இல்லா விட்டாலும் அதிகமான சரிகாணுமிடத்தில், அரிதான பிழைகளாவது தென்படத்தான் செய்கிறது. பதிவுகள் விடையத்தில் இரட்டைப்பதிவுகள் அமைந்து விடுகின்றன. இது யாருடைய குறையுமில்லை காலத்துக்கு காலம் புதிதாக இணையும் உறவுகள் தங்களது பார்வையில் அரிதான விடையங்களை ஈகரையில் பதியும் போது அவைகள் ஏற்கனவே பதியப்பட்டதாக அமைந்தாலும் புதிய உறவுகள் என்ற அடிப்படையில் விட்டுவிடப்படுகிறது. இதனால் ஒரே விதமான பதிவுகள் பல தடவை பதியப்படுகின்ற நிலைகாணப்படுகிறது. இவை உணர்த்தப்பட்டு தவிர்க்கப்படுமிடத்து இந்தக்குறை தீர வழியிருக்கிறது இது தவிர தூக்கி எறிவது போல் பேசி புதிய உறவுகளுடன் மனம் வருந்தும் விதத்தில் நடந்து கொள்வது உறவில் பல விரிசல்களை ஏற்படுத்த வழி பிறக்கிறது. அதுவும் தவிர்ந்து கொள்ளப்படுமிடத்து இன்னும் எம்முடன் உறவுகள் அதிகமதிகம் இணைந்திருப்பதற்கு வழிவகுக்கும்.
மற்ற ஒரு விடையம் இது அவரவர் திருந்திக்கொள்ளப்பட வேண்டிய விடையம் அதாவாது உண்மைத்தன்மை தமிழ் மீது பற்றும் நட்பின் மீது மரியாதையும் இருக்குமேயானால் உண்மைத்தன்மையோடு செயல்படுவது நாம் இங்கு எந்த விதமான தவறான காரியமும் செய்யவில்லை ஏன் ஒழித்து விளையாட வேண்டும் மாற்று தலைப்புகளில் இத்தனை பிணைப்புடன் செயல்படும் நாம் உண்மையாய் இருந்தால் இதைவிட மேலும் ஒரு படி நட்பு வளராதா என்பதுதான் எனது சிறு கேள்வியுடன் கூடிய கருத்தாகும் இதை அதிகமாக தவிர்ந்து கொள்வதும் சிறப்பாகும்
10000 உறவுகள் கடந்த எமது ஈகரையில் குறிப்பிடுமளவு உறவுகளே இணைந்திருக்கிறார்கள் இது விடைகாண முடியாத ஒரு விடையம் இருந்தாலும் இருக்கின்ற உறவுகளை பேணி நடப்பதன் மூலமும் எம்மை கடந்து சென்றவர்களின் காரணகாரியங்களை எம்மால் முடிந்தவரை தேடுவதன் மூலமும் அவர்களை திரும்பச்செய்யலாம் என்பது எனது பணிவான கருத்து.
நேரடியாக ஈகரையை சிறப்பிப்பதற்கு எம்மாலான விடயங்கள் என்ன என்று நோக்குமிடத்து தளத்தின் பொலிவு அதன் தோற்றம் அழகு தேவைகள் என்பனவற்றை தலைவர் திறன்பட செய்து வருகிறார் அது தவிர எமக்கு தோணும் விடயங்களை உடனுக்குடன் அறிவிப்பதன் மூலம் அழகுறச்செய்யலாம்.
பதிவுகளின் காட்சிப்படுத்தலில் ஒரே தடவையில் முப்பது பதிவுகள் மாத்திரம் எம்மால் காணமுடிகிறது அதனால் அரிய அறிவித்தல்கள் படைப்புகள் மறைந்து விடுகின்றன அவற்றை முகப்பில் காட்சிப்படுத்துவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்பது பற்றி எமது வல்லுனர்கள் கவனமெடுக்க வேண்டும். அதிகமாக சொந்த ஆக்கங்கள் எண்க்கருக்களை விதைப்பதற்கு அனைத்து உறவுகளும் முயல வேண்டும் நாம் இருந்த காலத்தில் எம்மால் என்ன என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பதை எமது பழுத்த காலத்திலும் உணர்த்தும் வசதி இருப்பதால் முடிந்தவரை சொந்த ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எமது திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாகவும் அமையும்
ஆக ஈகரையை சிறக்கச் செய்வது உறவுளாகிய ஒவ்வொருத்தர் கையிலும்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது எமது ஒவ்வொருத்தரின் பண்பிலும் நட்பிலும் உறவுகளை தக்கவைத்து அவர்களும் எம்மோடு கலந்து பலம் சேர்க்கச் செய்வதன் மூலம் இன்னுமின்னும் கோலாகலமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை எந்த சந்தர்பபத்திலும் உறவு பேணுதலை மையமாக வைத்து நடந்து கொள்வது இதற்கு முக்கித்துவமாக இருக்கிறது அதிகமான போட்டிகளை வளர்த்துக்கொள்ளலாம் மாறாக எம்மிடையே மனக்கசப்பு ஏற்படும் வண்ணம் சந்தர்பங்களை உருவாக்கிக்கொள்ளக் கூடாது அப்படியான வாய்ப்புகள் வருமிடத்து மனம் விட்டுப்பேசுங்கள் ஒருவருக்கொருவர் நட்பை வெளிப்படுத்துங்கள் இதனால் எமது உறவு மேலும் வலுவடையும்
எமது நோக்கம் வெறுமனே பதிவுகளுடனோ அல்லது ஆக்கங்களுடனோ இருந்து விடாமல் ஈகரையின் நோக்கமான உறவுகளை பலப்படுத்தும் விடயத்தில் கவனமாக நடந்து கொண்டால் எமது ஈகரை சிறப்பது மட்டுமல்லாமல் நாமும் சிறந்து உலகில் எல்லாத்திசையிலும் உள்ள மனங்கள் நாம் குடி கொள்ளும் வீடாக அமையும் ஆகவே ஈகரையை சிறப்பிப்பதன் மூலம் நாமும் சிறந்து நல்ல உறவு கலந்து உலக வலம் வரலாம் என்று நம்பிக்கையோடு கூறி இக்கருவை நிறைவு செய்கிறேன் நன்றி.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சிவா நீங்களும் நடுவர் குழுவில் இருக்கீங்க இல்ல?
தலைமை நடத்துனர் கட்டுரை எழுதினா கண்டிப்பா உங்களுக்குத்தான் PARISU.
தலைமை நடத்துனர் கட்டுரை எழுதினா கண்டிப்பா உங்களுக்குத்தான் PARISU.
உதயசுதா wrote:சிவா நீங்களும் நடுவர் குழுவில் இருக்கீங்க இல்ல?
தலைமை நடத்துனர் கட்டுரை எழுதினா கண்டிப்பா உங்களுக்குத்தான் PARISU.
அக்கா இது அவரு எழுதினது இல்லே போட்டிக்கு அனுப்பப்பட்டது நம் பார்வைக்காக இங்கே பதிந்திருக்கிறார்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கார்த்தி யாரு எழுதுனது ILLAAMA போட்டா எனக்கு எப்படி தெரியும்
அருமையான கட்டுரை தலைவா வாழ்த்துக்கள்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
[You must be registered and logged in to see this image.]
சுதா ஒரு விஷயம் தெளிவு படுத்த வேண்டியது என் கடமை...
கவிதைகளும் கட்டுரை களும் சிவாவின் மடலுக்கு வந்து சேர்வதை அவர் பெயர் குறிப்பிடாமல் இங்கே பதிகிறார்.
நான் அதற்கு வரிசை எண் கொடுத்து வருகிறேன்..
இது யார் எழுதியது என்பது எனக்கும் தெரியாது.
இறுதியில் நடுவர் குழுவின் மதிப்பெண்களும் ஈகரை உறவுகளின் வாக்கெடுப்பும் சேர்த்து நடுவர் குழுவின் இறுதி முடிவு பரிசு பெறுபவர் விவரம் படைப்பு அறிவிக்கப்படும்.
ஆக இங்கே சிவா பதிபவை அவ்ருடைய படைப்புகள் அல்ல...
இப்போது ஐயம் தீர்ந்ததா...?
கவிதைகளும் கட்டுரை களும் சிவாவின் மடலுக்கு வந்து சேர்வதை அவர் பெயர் குறிப்பிடாமல் இங்கே பதிகிறார்.
நான் அதற்கு வரிசை எண் கொடுத்து வருகிறேன்..
இது யார் எழுதியது என்பது எனக்கும் தெரியாது.
இறுதியில் நடுவர் குழுவின் மதிப்பெண்களும் ஈகரை உறவுகளின் வாக்கெடுப்பும் சேர்த்து நடுவர் குழுவின் இறுதி முடிவு பரிசு பெறுபவர் விவரம் படைப்பு அறிவிக்கப்படும்.
ஆக இங்கே சிவா பதிபவை அவ்ருடைய படைப்புகள் அல்ல...
இப்போது ஐயம் தீர்ந்ததா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
நன்றி கலை.உங்க இந்த வழிமுறை எல்லாருக்கும் தெரியட்டும்
அப்படிங்கிரதுக்குதான் இந்த கேள்விய கேட்டேன். எனக்கு THERIYUM கலை சிவா கட்டுரை எழுதினா தன்ன புகழ்த்ந்து எழுதமாட்டருன்னு.
அப்படிங்கிரதுக்குதான் இந்த கேள்விய கேட்டேன். எனக்கு THERIYUM கலை சிவா கட்டுரை எழுதினா தன்ன புகழ்த்ந்து எழுதமாட்டருன்னு.
உதயசுதா wrote:சிவா நீங்களும் நடுவர் குழுவில் இருக்கீங்க இல்ல?
தலைமை நடத்துனர் கட்டுரை எழுதினா கண்டிப்பா உங்களுக்குத்தான் PARISU.
அட இது நல்லருக்கே! அப்ப எல்லா பரிசுகளுமே எனக்குத்தான்! ஏன்னா எல்லா பதிவுகளையுமே இங்க நான் மட்டும்தான் பதிவேன்!! [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா wrote:உதயசுதா wrote:சிவா நீங்களும் நடுவர் குழுவில் இருக்கீங்க இல்ல?
தலைமை நடத்துனர் கட்டுரை எழுதினா கண்டிப்பா உங்களுக்குத்தான் PARISU.
அட இது நல்லருக்கே! அப்ப எல்லா பரிசுகளுமே எனக்குத்தான்! ஏன்னா எல்லா பதிவுகளையுமே இங்க நான் மட்டும்தான் பதிவேன்!! [You must be registered and logged in to see this image.]
இதுக்கு பேர்தான் ஆப்பு ரிட்டேன்ஸ்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
எப்படி ஆரம்பித்து எப்படி பாராட்டுவதுன்னே தெரியவில்லை... அழகிய சொற்களில் ஈகரையின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே வந்து அதற்காக பட்ட உழைப்பையும் எடுத்துச்சொல்லி வந்த உறவுகளை அழகாய் அன்பாய் அரவணைத்த விதம் சொல்லி, கொடுத்த பொறுப்புகளால் மகிழ்ந்த உறவுகள் தன் வீடாய் நினைத்து பதிவுகளால் சிறப்பித்த விதம் சொல்லி இடையில் சின்ன சின்ன ஆலோசனைகள் சொல்லி அதுவும் சரி செய்ய வழிகளும் சொல்லி... மிக மிக அருமை...
நண்பரே தலைப்பு ஈகரை சிறக்க என்பதற்கான சிறப்பான கட்டுரையாக கொடுத்தமைக்கு அன்பு பாராட்டுக்கள்....
நண்பரே தலைப்பு ஈகரை சிறக்க என்பதற்கான சிறப்பான கட்டுரையாக கொடுத்தமைக்கு அன்பு பாராட்டுக்கள்....
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|