Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
கண்ணன் |
| |||
மொஹமட் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிர்கிஸ்தானில் கலவரம்: 100 இந்திய மாணவர்கள் தவிப்பு
2 posters
Page 1 of 1
கிர்கிஸ்தானில் கலவரம்: 100 இந்திய மாணவர்கள் தவிப்பு
முன்னாள் அதிபர் பாகியேவ் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து கிர்கிஸ்தானில் கலவரம் ஏற்பட்டுள்ளது. தெற்கு கிர்கிஸ்தானில் உள்ள ஓஷ் நகரில் கிரிகிஷ் இன மக்களும், உஸ்பெக் இன மக்களுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.
கலவரத்தில் வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்படுகிறது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கலவரம் மூண்டுள்ள ஓஷ் நகரில் 100 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். இவர்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கலவரத்தில் வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்படுகிறது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கலவரம் மூண்டுள்ள ஓஷ் நகரில் 100 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். இவர்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கிர்கிஸ்தானில் கலவரம்: 100 இந்திய மாணவர்கள் தவிப்பு
கிர்கிஸ்தானில் பெரும் இனக் கலவரம்-200 பேர் பலி!
பெரும் இனக் கலவரம் மூண்டுள்ள கிர்கிஸ்தானில் இதுவரை 200 பேர் பலியாகியுள்ளனர். அங்கு படிக்கச் சென்றுள்ள 90 இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கிர்கிஸ் மற்றும் உஸ்பெக் இனத்தவரிடையே பெரும் இனக் கலவரம் மூண்டுள்ளது. இதனால் கிர்கிஸ்தானின் பல முக்கிய நகரங்களில் வரலாறு காணாத வன்முறை மூண்டுள்ளது. நகரங்கள் பற்றி எரிகின்றன.
3 நாட்களாக நடந்து வரும் கலவரத்திற்கு இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தக்கலவரத்தில் மருத்துவம் படித்து வரும் இந்திய மாணவர்கள் 90 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். நாட்டின் 2வது பெரிய நகரான ஓஷ் நகரில் இவர்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்திய மாணவர் ஒருவர் அளித்த தொலைபேசித் தகவலில், நாங்கள் ஒரு வீட்டில் அடைபட்டுள்ளோம். உணவு இல்லை, மின்சாரம் இல்லை, காஸ் இல்லை, பணம் கூட இல்லை. வெளியே தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டவண்ணம் உள்ளது.
தங்களை விரைவாக இடமாற்றம் செய்ய முயற்சிப்பதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது என்றார்.
இன்னொரு மாணவர் கூறுகையில், இந்தியத் தூதரகம் சரியான முறையில் செயல்படவில்லை. அறைகளை மூடிக் கொண்டு உள்ளேயே இருக்குமாறு மட்டும் எங்களிடம் கூறியுள்ளனர் என்றார்.
வரலாறு காணாத இனக் கலவரத்திற்கு இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உஸ்பெக் இனத்தவர் ஆவர்.
கலவரத்தில் ஈடுபடுவோரையும், அப்பாவி மக்களைத் தாக்குவோரையும் சுட்டுக் கொல்லுமாறு இடைக்கால அதிபர் ரோஸா ஓடுன்பயேவ் உத்தரவிட்டுள்ளார்.
பெரும்வன்முறை மூண்டுள்ள ஓஷ் பிராந்தியத்தில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை பரவியுள்ளதால் நாடே பற்றி எரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜலாலாபாத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தை அடக்க தலைநகர் பிஷ்கெக்கிலிருந்து ஐந்து விமானங்களில் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு அதிபராக இருந்த பாகியேவுக்கு எதிராக கிர்கிஸ்தானில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் பல நூறுபேர் கொல்லப்பட்னர். இதையடுத்து நாட்டைவிட்டு வெளியேறினார் பாகியேவ் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது பாகியேவ் பெலாரஸில் இருக்கிறார். அவர்தான் தற்போதைய வன்முறையை தூண்டி விட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அதை பாகியேவ் மறுத்துள்ளார்.
பெரும் இனக் கலவரம் மூண்டுள்ள கிர்கிஸ்தானில் இதுவரை 200 பேர் பலியாகியுள்ளனர். அங்கு படிக்கச் சென்றுள்ள 90 இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கிர்கிஸ் மற்றும் உஸ்பெக் இனத்தவரிடையே பெரும் இனக் கலவரம் மூண்டுள்ளது. இதனால் கிர்கிஸ்தானின் பல முக்கிய நகரங்களில் வரலாறு காணாத வன்முறை மூண்டுள்ளது. நகரங்கள் பற்றி எரிகின்றன.
3 நாட்களாக நடந்து வரும் கலவரத்திற்கு இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தக்கலவரத்தில் மருத்துவம் படித்து வரும் இந்திய மாணவர்கள் 90 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். நாட்டின் 2வது பெரிய நகரான ஓஷ் நகரில் இவர்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்திய மாணவர் ஒருவர் அளித்த தொலைபேசித் தகவலில், நாங்கள் ஒரு வீட்டில் அடைபட்டுள்ளோம். உணவு இல்லை, மின்சாரம் இல்லை, காஸ் இல்லை, பணம் கூட இல்லை. வெளியே தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டவண்ணம் உள்ளது.
தங்களை விரைவாக இடமாற்றம் செய்ய முயற்சிப்பதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது என்றார்.
இன்னொரு மாணவர் கூறுகையில், இந்தியத் தூதரகம் சரியான முறையில் செயல்படவில்லை. அறைகளை மூடிக் கொண்டு உள்ளேயே இருக்குமாறு மட்டும் எங்களிடம் கூறியுள்ளனர் என்றார்.
வரலாறு காணாத இனக் கலவரத்திற்கு இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உஸ்பெக் இனத்தவர் ஆவர்.
கலவரத்தில் ஈடுபடுவோரையும், அப்பாவி மக்களைத் தாக்குவோரையும் சுட்டுக் கொல்லுமாறு இடைக்கால அதிபர் ரோஸா ஓடுன்பயேவ் உத்தரவிட்டுள்ளார்.
பெரும்வன்முறை மூண்டுள்ள ஓஷ் பிராந்தியத்தில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை பரவியுள்ளதால் நாடே பற்றி எரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜலாலாபாத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தை அடக்க தலைநகர் பிஷ்கெக்கிலிருந்து ஐந்து விமானங்களில் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு அதிபராக இருந்த பாகியேவுக்கு எதிராக கிர்கிஸ்தானில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் பல நூறுபேர் கொல்லப்பட்னர். இதையடுத்து நாட்டைவிட்டு வெளியேறினார் பாகியேவ் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது பாகியேவ் பெலாரஸில் இருக்கிறார். அவர்தான் தற்போதைய வன்முறையை தூண்டி விட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அதை பாகியேவ் மறுத்துள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கிர்கிஸ்தானில் கலவரம்: 100 இந்திய மாணவர்கள் தவிப்பு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஏமன் உள்நாட்டு கலவரம்: தமிழக நர்சுகள் தவிப்பு
» பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம்
» செய்யாத குற்றத்திற்கு நேர்ந்த அவமானம் : இந்திய அதிகாரியின் மகள் பெரும் தவிப்பு
» உக்ரைனில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக் கொலை
» ஆங்கிலம் பேசத்தெரியாத இந்திய நர்சிங் மாணவர்கள் வெளியேற்றம்
» பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம்
» செய்யாத குற்றத்திற்கு நேர்ந்த அவமானம் : இந்திய அதிகாரியின் மகள் பெரும் தவிப்பு
» உக்ரைனில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக் கொலை
» ஆங்கிலம் பேசத்தெரியாத இந்திய நர்சிங் மாணவர்கள் வெளியேற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|