ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி

4 posters

Go down

மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி Empty மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி

Post by ரபீக் Mon Jun 14, 2010 6:39 pm

கரீம்நகர் மாவட்டம் கேசவ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ் (28). தொழிலாளி. இவரது மகள் பிரக்ஞா (5). கடந்த 6 மாதங்களாக பிரக்ஞா நோய் வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறாள்.

சீனிவாஸ், மகளை பல ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். ஆனாலும் நோய் தீரவில்லை. இதனால் தன் மகளுக்கு யாரோ செய்வினை வைத்து விட்டதாக சீனிவாஸ் நம்பினார். பல மந்திரவாதிகளை அழைத்து வந்து பூஜைகள் செய்தார்.

அப்போது பத்ரிநாத சுவாமி என்ற மந்திரவாதி, எதிர்வீட்டு பெண் மந்திரவாதியான கலம்மாதான் செய்வினை வைத்து பிரக்ஞாவை கொடுமைப்படுத்துவதாக கூறினார். இதை நம்பிய சீனிவாஸ், கலம்மா மீது ஆத்திரம் அடைந்தார்.

தன் உறவினர்களுடன் சென்று கலம்மாவையும், அவரது குடும்பத்தினரையும் தாக்கினார். இருந்தும் கோபம் தனியாத அவர், கலம்மாவை கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்தார். 6 முறை வெட்டி உடலை துண்டாக்கினார்.

பின்னர் அவரே சென்று போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் கலம்மாவின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி Empty Re: மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி

Post by balakarthik Mon Jun 14, 2010 7:02 pm

ஒ இது தான் சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கரதேன்பதோ


ஈகரை தமிழ் களஞ்சியம் மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி Empty Re: மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 7:19 pm

என்ன கொடுமை இது.... குழந்தைக்கு உடம்பு சரியில்லன்னா ஹாஸ்பிடல் போவதைவிடுத்து எவரோ சொன்னார்னு யாரையோ கொன்னு இப்ப என்னாச்சு குழந்தை அனாதையாயாச்சு அப்பா ஜெயிலுக்கு போயாச்சு சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி Empty Re: மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி

Post by நவீன் Mon Jun 14, 2010 7:36 pm

மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி 56667 மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி 56667 மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி 56667 மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி 56667
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி Empty Re: மகளுக்கு செய்வினை வைத்ததாக நினைத்து பெண் மந்திரவாதியை கொன்ற தொழிலாளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மருமகனுடன் ஜாலி...மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் கைது!
» தஞ்சையில் பயங்கரம்: பட்டதாரி மனைவியை எரித்து கொன்ற தொழிலாளி; நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம்
» "கணவர்' என நினைத்து வேறு நபருடன் சென்ற பெண் !
» அப்போது பாலியல் தொழிலாளி : இப்போது பொறுப்பான கவுன்சிலர்-சாதித்து காட்டிய பீகார் பெண்
» கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum