Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்முறையாக தமிழில் நடந்த ரயில்வே தேர்வு.. மாணவர்கள் உற்சாகம்!
+4
ராஜா
mohann
சிவா
ரபீக்
8 posters
Page 1 of 1
முதல்முறையாக தமிழில் நடந்த ரயில்வே தேர்வு.. மாணவர்கள் உற்சாகம்!
தெற்கு ரெயில்வேயில் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பணி இடங்களுக்கான தேர்வுகள் முதல்முறையாக தமிழிலேயே நடந்தன.
இதனால் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வை எழுதினர்.
இந்தியாவில் உள்ள அனைத்து மண்டல ரெயில்வே தேர்வு வாரியங்களும் ரெயில்வே பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே நடத்தி வந்தன. இந்தி தெரியாத, ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சியை பெற்றிராத மாநில மொழி மாணவ-மாணவிகளுக்கு இது மிகவும் சிரமாக இருந்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டிலிருந்து இந்தி, ஆங்கிலம் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்பட இந்திய அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் ரெயில்வே தேர்வுகளை நடத்திக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பேசப்படும் மொழிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட மொழிகளில் வினாத்தாள்களை வழங்கவும் அனுமதி கிடைத்தது.
இதன்படி, தமிழ்நாடு உள்ளடக்கிய சென்னை மண்டல ரெயில்வே தேர்வு வாரியத்திற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வுகளை நடத்த ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, முதல்முதலாக உதவி லோகோ-பைலட் (ரெயில் என்ஜின் டிரைவர்) தேர்வு கடந்த வாரம் தமிழ் உள்பட மேற்கண்ட மொழிகளில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தெற்கு ரெயில்வேயில் சுமார் 200 உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் சென்னை மட்டுமே தேர்வு மையம் ஆகும். தியாகராயநகர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளி, குண்டூர் சுப்பையா பிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளி, கர்நாடகா சங் மேல்நிலைப்பள்ளி, வடபழனி எம்.ஜி.ஆர். ஜானகி மேல்நிலைப்பள்ளி உள்பட 80 இடங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
மாணவ-மாணவிகள் தாங்கள் விரும்பிய மொழியில் தேர்வு எழுதிக்கொண்டனர். தமிழக மாணவ-மாணவிகளில் பெரும்பாலானோர் தமிழ் வினாத்தாளை பார்த்து உற்சாகமாக தேர்வு எழுதினர். காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 11/2 மணி நேரம் தேர்வு நடந்தது.
தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் கூறுகையில், "ரயில்வே தேர்வுகளில் வினாக்கள் தமிழிலும் இருப்பதால் கேள்விகளை எளிதில் படித்துப் பார்த்து புரிந்துகொண்டு விடை அளிக்க முடிந்தது'' என்றனர் மகிழ்ச்சியுடன்.
இதனால் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வை எழுதினர்.
இந்தியாவில் உள்ள அனைத்து மண்டல ரெயில்வே தேர்வு வாரியங்களும் ரெயில்வே பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே நடத்தி வந்தன. இந்தி தெரியாத, ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சியை பெற்றிராத மாநில மொழி மாணவ-மாணவிகளுக்கு இது மிகவும் சிரமாக இருந்தது.
இந்த நிலையில், இந்த ஆண்டிலிருந்து இந்தி, ஆங்கிலம் மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்பட இந்திய அரசியல் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் ரெயில்வே தேர்வுகளை நடத்திக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒவ்வொரு ரெயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பேசப்படும் மொழிகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட மொழிகளில் வினாத்தாள்களை வழங்கவும் அனுமதி கிடைத்தது.
இதன்படி, தமிழ்நாடு உள்ளடக்கிய சென்னை மண்டல ரெயில்வே தேர்வு வாரியத்திற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வுகளை நடத்த ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, முதல்முதலாக உதவி லோகோ-பைலட் (ரெயில் என்ஜின் டிரைவர்) தேர்வு கடந்த வாரம் தமிழ் உள்பட மேற்கண்ட மொழிகளில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், தெற்கு ரெயில்வேயில் சுமார் 200 உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பணி இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் சென்னை மட்டுமே தேர்வு மையம் ஆகும். தியாகராயநகர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளி, குண்டூர் சுப்பையா பிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளி, கர்நாடகா சங் மேல்நிலைப்பள்ளி, வடபழனி எம்.ஜி.ஆர். ஜானகி மேல்நிலைப்பள்ளி உள்பட 80 இடங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
மாணவ-மாணவிகள் தாங்கள் விரும்பிய மொழியில் தேர்வு எழுதிக்கொண்டனர். தமிழக மாணவ-மாணவிகளில் பெரும்பாலானோர் தமிழ் வினாத்தாளை பார்த்து உற்சாகமாக தேர்வு எழுதினர். காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 11/2 மணி நேரம் தேர்வு நடந்தது.
தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள் கூறுகையில், "ரயில்வே தேர்வுகளில் வினாக்கள் தமிழிலும் இருப்பதால் கேள்விகளை எளிதில் படித்துப் பார்த்து புரிந்துகொண்டு விடை அளிக்க முடிந்தது'' என்றனர் மகிழ்ச்சியுடன்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: முதல்முறையாக தமிழில் நடந்த ரயில்வே தேர்வு.. மாணவர்கள் உற்சாகம்!
"ரயில்வே தேர்வுகளில் வினாக்கள் தமிழிலும் இருப்பதால் கேள்விகளை எளிதில் படித்துப் பார்த்து புரிந்துகொண்டு விடை அளிக்க முடிந்தது''
மகிழ்ச்சி!
மகிழ்ச்சி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: முதல்முறையாக தமிழில் நடந்த ரயில்வே தேர்வு.. மாணவர்கள் உற்சாகம்!
வரவேற்கிறோம் அரசையும் உங்கள் தகவலையும்
mohann- பண்பாளர்
- பதிவுகள் : 55
இணைந்தது : 12/06/2010
Re: முதல்முறையாக தமிழில் நடந்த ரயில்வே தேர்வு.. மாணவர்கள் உற்சாகம்!
இனியாவது ரயில்வே துறையில் தமிழர்களின் ஆதிக்கம் வளரட்டும் .
Re: முதல்முறையாக தமிழில் நடந்த ரயில்வே தேர்வு.. மாணவர்கள் உற்சாகம்!
நல்ல செய்தி தந்த ரபீக் வாழ்த்துக்கள்
kilaisyed- இளையநிலா
- பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Kay- பண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
Similar topics
» ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக பயணிகளுக்கு கிடைத்த நஷ்ட ஈடு
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» நிழல் விழாத நாள் : ராமேஸ்வரத்தில் மாணவர்கள் உற்சாகம்
» தமிழில் 'ரயில்வே தேர்வுகள்' எழுதலாம்
» ஆன்லைனில் ரயில்வே தேர்வு 319 கோடி பேப்பர்கள் மிச்சம்
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» நிழல் விழாத நாள் : ராமேஸ்வரத்தில் மாணவர்கள் உற்சாகம்
» தமிழில் 'ரயில்வே தேர்வுகள்' எழுதலாம்
» ஆன்லைனில் ரயில்வே தேர்வு 319 கோடி பேப்பர்கள் மிச்சம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|