ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 21:57

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 8:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்

2 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Empty பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்

Post by Guest Tue 7 Jul 2009 - 20:55

First topic message reminder :

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Foursaints


திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறை

இப்பதிகத்தை பேராசையின்றி அன்புள்ளத்துடனும் நம்பிக்கையுடனும் பாராயணம் செய்து வந்தால் செல்வம் சேரும்.

இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மத்திவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றை போதணிந்த
கனல் எரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

தும்மலோ டருந்துயர் தோன்றிடுனும்
அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியளால் ஏத்தாது என்நா
ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த
சந்த வெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாது என்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பேரிடர் பெருகி ஓர் பிணிவரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
ஏறுடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

உன்னினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாது என்நா
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன் அடி அலால் அரற்றாது என்நா
புத்தரும் சமணரும் புரண உரைக்கப்
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேற்படை எம் இறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன் ஏறுவர் நிலமிசை நிலையிலரே.


***************************************************************


Last edited by மு௫கனடிமை on Wed 8 Jul 2009 - 10:13; edited 2 times in total
avatar
Guest
Guest


Back to top Go down


பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Empty Re: பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்

Post by Guest Wed 8 Jul 2009 - 9:21

Mangai wrote:பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 0002032D



என்ன விளையாட்டு மங்கயரே
avatar
Guest
Guest


Back to top Go down

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Empty Re: பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்

Post by Guest Wed 8 Jul 2009 - 9:48

Mangai wrote:உண்மையாதான்...............அது சரி உங்களுக்கு பணம் வந்துச்சா

இந்த பதிகத்தை சொன்னவுடன் பணம் நேரிடையாக வானத்தில இருந்து

பொத்தென்று வந்து விழாது. ஏதாவது ஒரு வழியில் வந்து சேரும்.

அதுக்காக ஏரோ ப்ளேனில் பறந்து கொண்டே இருப்பது போல் கனவு கண்டுட்டு

படிக்க கூடாது. முழுமையாக இறைவனிடம் உள்ளன்புடன் சரணடையுங்கள்.

கடமையை செய்யுங்கள். பலன் கொட்டோ கொட்டும்

பொதுவாக நமக்கு சில விசயங்கள் அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது.

அதுவும் இறைவன் சம்பந்தப்பட்டது என்றால் கேக்கவே வேண்டாம்.

படிப்பில் கூட அவ்வளவு சந்தேகம் வந்திருக்காது. இந்த மாதிரி விஷயங்களில்

நமக்கு அறிஞர்களை விட அதிகளவில் சந்தேகம் வந்துகொண்டே இருக்கும்.

ஆனால் அதில் தப்பொன்றும் இல்லை. ஆனால் சந்தேகமே வாழ்க்கையாகி விட

கூடாது. நாம தான் அவ்வளவு சீக்கிரம் எதையும் ஆதாரம் இல்லாம நம்ப

மாட்டோமே. நாம ஆகாயத்துல பறக்கவில்லை என்பதற்காக வானமே பொய்

என்று சொல்ல கூடாது. அதற்கும் பின்னால் ஒரு உலகம் இருப்பதை உணர

வேண்டும். நாம கண்ணா மூடுனா ஒலகமே இருண்டுட்டுன்னும் நெனைக்க

கூடாது.

நான் இறைவனைத்தான் நம்ப சொல்கிறேன்.

இறைவன் பெயரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கும் போலிகளை

அல்ல. சில போலி ஆசாமிகளிடம் ஜோசியம் பாத்துட்டு அவர் சொன்னது

நடக்கலை என்பதற்காக ஜோதிடமே பொய் என்று நாம் நினைப்பது எவ்வளவு

அறிவுக்கு ஆப்போசிட்டான செயல் என்பதை சிந்திக்க வேண்டும். . நாம் சென்ற

இடம் சரி இல்லை அவ்வளவுதான். ஒருத்தரை வைத்து உலகத்தையே எடை

போடாதீர்கள்.
avatar
Guest
Guest


Back to top Go down

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Empty Re: பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்

Post by Guest Wed 8 Jul 2009 - 21:35

நண்பர்களே இது பொய் இல்லை கண்ட உண்மை
avatar
Guest
Guest


Back to top Go down

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Empty Re: பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்

Post by நிலாசகி Wed 8 Jul 2009 - 21:44

சரி நான் இன்னைக்கு இத படிக்க ஆரம்பிக்கிறேன்.....
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Empty Re: பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்

Post by Guest Wed 8 Jul 2009 - 21:46

Mangai wrote:சரி நான் இன்னைக்கு இத படிக்க ஆரம்பிக்கிறேன்.....

சே

என் மனம் கவந்த மன்கயருக்கு என்னுடைய (?!) பதிகம் மேல் ஆசை வந்துவிட்டது
avatar
Guest
Guest


Back to top Go down

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Empty Re: பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்

Post by Guest Wed 8 Jul 2009 - 21:48

Mangai wrote:சரி நான் இன்னைக்கு இத படிக்க ஆரம்பிக்கிறேன்.....

இத படிக்கும் பொழுது என்னையே நெனச்சி படிக்காதீங்க (சும்மா ஜாலிக் சொன்னேன்)

சிவபெருமானை நினைச்சு படிக்கணும் சரியா
avatar
Guest
Guest


Back to top Go down

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Empty Re: பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்

Post by நிலாசகி Wed 8 Jul 2009 - 21:51

கோரறு பதிகம் ஒர்க் அவுட் ஆனா மாதிரி இதுவும் நடக்கும்னு நெனைக்கிறேன்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Empty Re: பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்

Post by Guest Wed 8 Jul 2009 - 21:53

மங்கயரே நீங்க இந்த பதிகத்தை படிக்ரதுக்கு முன்னாடி விநாயகரை வணங்கிட்டு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே


இதை சொல்லுங்கள்


Last edited by மு௫கனடிமை on Wed 8 Jul 2009 - 22:00; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Empty Re: பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்

Post by Guest Wed 8 Jul 2009 - 21:54

Mangai wrote:கோரறு பதிகம் ஒர்க் அவுட் ஆனா மாதிரி இதுவும் நடக்கும்னு நெனைக்கிறேன்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக............

சூப்பர் பதிகம்
avatar
Guest
Guest


Back to top Go down

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Empty Re: பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்

Post by Guest Wed 8 Jul 2009 - 21:58

மு௫கனடிமை wrote:மங்கயரே நீங்க இந்த பதிகத்தை படிக்ரதுக்கு முன்னாடி விநாயகரை வணங்கிட்டு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே


இதை சொல்லுங்கள்


பிறகு


பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக்கல் மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி



என்று இதையும் சொல்லி முடித்த பிறகு ஆரம்பியுங்கள் நம்பிக்கையுடன் மற்றும் பயபக்தியுடன் .



ஒகேவா அப்புறம் என்ன தூள் கெளப்புங்க


Last edited by மு௫கனடிமை on Wed 8 Jul 2009 - 22:01; edited 2 times in total
avatar
Guest
Guest


Back to top Go down

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 3 Empty Re: பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum