புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005 Poll_c10ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005 Poll_m10ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005 Poll_c10ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005 Poll_m10ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005 Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005 Poll_c10ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005 Poll_m10ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005 Poll_c10ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005 Poll_m10ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005 Poll_c10ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005 Poll_m10ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரைத் தாய்...! போட்டிக்கவிதை எண் : 005


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 14, 2010 1:45 am

போட்டிக்கவிதை எண் : 005

ஈகரைத் தாய்...!

உலகம் கண்ட
உன்னதத் தாய்மைகளுள்
உயிரற்ற தாயென
உறவு கலந்த ஈகரைத்தாய்

உமை ஈன்ற சிவா
உனக்குத்தாய்
உனை அடைந்த
உறவுகளுக்குத் தாயாக நீ

எத்துயரில் நீயிருந்தும்
எழுந்து வரவேற்று
எழிதாகப் பாசமழை
எப்பொழுதும் வீசுகிறாய்

உன்தாயின் போற்றுதலும்
உடன் பிறப்பின் பராமரிப்பில்
உளமகிழும் நீ
இன்முகத்தில் என்னாளும்

தாயன்பைத்தேடும் அனாதைக்கும்
துணையன்பைத்தேடும் அபலைக்கும்
உன் அரவணைப்பில்
சாந்தமாய் திழைக்கின்ற சுகம்

ஒரு முகம் உனக்கிருந்தும்
உலகம் முழுதும் பார்க்கிறாய்
உனைக்கண்டு முகம் சுழித்தாலும்
சளைக்காத இன்முகம் உன்னதுதான்

தமிழ் தாகத்தின்
உண்மை உணர்வில்
உனையடையும் எச்சேயும்
உனையகலா வசியம் செய்கிறாய்

தாயே.... நீயின்றிய
சில நொடிகளில்
உன் மீதான காதலை
உணரச்செய்தவள் நீ

உலகம் முடியும் வரை
அழிந்திடா அன்னையே
உன் தயவில் என்
உலகவலம் தினமும்தான்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 14, 2010 1:53 am

உலகம் முடியும் வரை
அழிந்திடா அன்னையே
உன் தயவில் என்
உலகவலம் தினமும்தான்

மிகவும் சிறப்பான வரிகள்
வாழ்த்துக்கள் உறவே நன்றி.



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Jun 14, 2010 1:57 am

பிறப்பு வளர்ப்பு இன்பம் துன்பம் அன்பு அரவனைப்பு என்று அத்தனையும் அருமையாக புகள்பாடிய உமக்கு நன்றி வாழ்த்துகள் நீர் வாழ்க! நம் தாய் வாழ்க!

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jun 14, 2010 8:17 am

[You must be registered and logged in to see this image.]

mohann
mohann
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 12/06/2010

Postmohann Mon Jun 14, 2010 9:57 am

ஈகரை ஈகலுக்கு என் இனிய காலை வனக்கம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jun 14, 2010 2:02 pm

ஈகரை மேல் கொண்ட அன்பினைப் பறைசாற்றும் அருமையான வரிகள்... வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 2:26 pm

அழகாய் ஈகரைத்தாயை அறிந்தெழுதிய வரிகள் வாழ்ததுகள்



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 14, 2010 2:28 pm

ஹாசிம் wrote:அழகாய் ஈகரைத்தாயை அறிந்தெழுதிய வரிகள் வாழ்ததுகள்

[You must be registered and logged in to see this image.]

முத்து
முத்து
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010

Postமுத்து Mon Jun 14, 2010 4:47 pm

தாயுடன் கொண்ட காதலின் வரிகள் அற்புதம் அவள் இன்றிய தவிப்பும் தாகமும் அருமை வாழ்த்துக்கள்...



[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 4:56 pm

மிக அருமையாக தாயை அணைத்து தாய் அன்பின் உறவால் ஈகரை இன்று பரந்து இருக்கும் விதத்தை மிக அழகாய் வரிகளில் எழுதிய அன்பு நண்பருக்கு அன்பு பாராட்டுக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக