புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
284 Posts - 45%
heezulia
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
19 Posts - 3%
prajai
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_m10கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை


   
   

Page 1 of 2 1, 2  Next

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Jun 13, 2010 4:29 pm

அப்பா...




கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image001ih

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image002fd


முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image003dx


அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image004eu


உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image005gr


கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Fatherandsonwalking


சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image007xl


லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image008oc


அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image009ii


எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image010lu


சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image011xa


நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..


கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Image012hw


அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 13, 2010 4:34 pm

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..


அருமையான வரிகள் மனதை நெகிழசெய்துவிட்டது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 13, 2010 4:40 pm

வாசித்ததும் கண்கலங்கியதைத் தவிர்க்க முடியவில்லை.. நெஞ்சம் நெகிழவைத்த அருமையான கவிதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 13, 2010 4:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Logo12
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Jun 13, 2010 7:27 pm

மனதை களங்க வைத்த கவிதை அருமை வாழ்த்துக்கள்.



கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Sun Jun 13, 2010 7:39 pm

எனக்காகவே நீங்கள் எழுதியது போன்ற உணர்வு..

படித்ததும் கலங்கிவிட்டேன்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 8:15 pm

தந்தை அன்பை பூரணமாய் உணர
நேசம் பகிர்ந்த தாயும் உணர்த்தினள்

இருந்தபோது தெரியாத வெறுமை
அப்பாவின் மீளாதுயிலில்
பட்டவர்த்தனமாய் தெரிகிறது

அம்மாவாய் அப்பாவாய் எல்லாமாய்
செல்லமாய் இருந்த பொழுது
தெரியாத உணர்வு இப்போது குத்துகிறது

அப்பாவின் இடம் வெற்றிடமாய்
என் மனம் நிறைத்த நிறைகுடமாய்

அப்பாவின் அன்பை அணு அணுபாய் உணர்ந்து அனுபவித்து ரசித்து அப்பாவை இங்கே எழுதிய வரிகள் அத்தனையும் எத்தனையோ உயிராய் இருக்கும் அத்தனை தந்தைக்கும் சமர்ப்பணம்....

உங்கள் வரிகள் மனதை நெகிழவைத்துவிட்டது கவிநிலா..

அன்பு பாராட்டுக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை 47
Nilavu
Nilavu
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010

PostNilavu Mon Jun 21, 2010 11:45 pm

உருக்கமான வரிகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 22, 2010 6:40 am

உங்கள் உருக்கமான வரிகளுக்கு,நான் கூறும் ஆறுதல் வார்த்தை.
"மகன் ரூபத்தில் வருவார்,தந்தை ஒரு நாள்".!
ரமணீயன்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 22, 2010 9:34 am

அற்புதமான அப்பா பற்றி அழகான வரிகளில் மெய்மறக்கச்செய்த கவி வரிகள் மிக்க நன்றி



நேசமுடன் ஹாசிம்
கண்ணீரைத் துடைக்க இன்று அப்பாவும் இல்லை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக