புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊருக்குப் போய் சேர்ந்தார் 'தேடப்படும் குற்றவாளி டக்ளஸ்'!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கொழும்பு திரும்பினார் அந் நாட்டு அதிபர் ராஜபகசே.
இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் 3 வழக்குகள் உள்ளன. அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் டெல்லிக்கு வந்த அவரை கைது செய்ய உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையை நீதிமந்றம் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தது.
இந் நிலையில், டெல்லியில் இருந்து டக்ளஸ் தேவானந்தா கொழும்பு திரும்பிவிட்டார். அதிபர் ராஜபக்சேவுடன் வந்த குழுவினரோடு சிறப்பு விமானத்தில் அவரும் கொழும்பு போய்ச் சேர்ந்தார்.
அவர் தேடப்படும் குற்றவாளி என்றும், இது குறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் சென்னை போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் கூறியிருந்தார்.
வழக்கமாக குற்றவாளிகள் மற்ற மாநிலத்தில் இருந்தால் அவர்களைப் பிடிக்க தனிப் படையை தேடும் மாநிலம் அனுப்புவது வழக்கம்.
டக்ளஸைப் பிடிக்க எந்தப் படையும் அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனைக்கும் அவர் மீது கொலை, ஆள் கடத்தல் என மூன்று கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் சட்டத்தில் உள்ளே இருந்த டக்ளஸ், தனக்கு இந்திய-இலஙகை ஒப்பந்தம் மூலம் வழக்குகளில் இருந்து விடுதலை கிடைத்துவிட்டதாக அவராகவே கூறிக் கொண்டு ஊருக்குப் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் 3 வழக்குகள் உள்ளன. அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் டெல்லிக்கு வந்த அவரை கைது செய்ய உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையை நீதிமந்றம் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்தது.
இந் நிலையில், டெல்லியில் இருந்து டக்ளஸ் தேவானந்தா கொழும்பு திரும்பிவிட்டார். அதிபர் ராஜபக்சேவுடன் வந்த குழுவினரோடு சிறப்பு விமானத்தில் அவரும் கொழும்பு போய்ச் சேர்ந்தார்.
அவர் தேடப்படும் குற்றவாளி என்றும், இது குறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும் சென்னை போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் கூறியிருந்தார்.
வழக்கமாக குற்றவாளிகள் மற்ற மாநிலத்தில் இருந்தால் அவர்களைப் பிடிக்க தனிப் படையை தேடும் மாநிலம் அனுப்புவது வழக்கம்.
டக்ளஸைப் பிடிக்க எந்தப் படையும் அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனைக்கும் அவர் மீது கொலை, ஆள் கடத்தல் என மூன்று கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் சட்டத்தில் உள்ளே இருந்த டக்ளஸ், தனக்கு இந்திய-இலஙகை ஒப்பந்தம் மூலம் வழக்குகளில் இருந்து விடுதலை கிடைத்துவிட்டதாக அவராகவே கூறிக் கொண்டு ஊருக்குப் போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
இது எல்லாம் என்னா மேட்டர்! 20 ஆயிரம் பேர் இறந்ததுக்கு காரணமான ஆண்டர்சனை தனி விமானத்திலேயே அனுப்பிய ஆளுங்க நாங்க, இது தெரியாம டக்ளஸ் அவசரப்பட்டு போய்விட்டார். கொஞ்சம் சொல்லியிருந்தா நாங்களே தனி விமானத்தில் கொண்டு போய்விட்டிருப்போம்!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- vbharathanபண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010
இந்திய நீதி - கண்ணிருந்தும் குருடனாய்.
1 ) பிரபாகரன் - தேடப்பட்டு வரும் குற்றவாளி
2 ) டக்லஸ் தேவானந்தா - தேடப்பட்டு வந்த குற்றவாளி, நம்முடைய நாட்டுக்கே வந்து அரசாங்க சிவப்பு கம்பள வரவேற்ப்பையும் ராஜ மரியாதையையும் அனுபவித்து நம்முடைய நாட்டின் நீதி துறையின் கண்களுக்கே விரலை விட்டு ஆட்டி விட்டு சென்றிருக்கிறான் அந்த அடிவருடி.
3 ) இந்த போக்கை பார்த்தால், கூடிய விரைவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி ஒசாமா பின்லேடனை அரசாங்க சிறப்பு விருந்தினராய் அழைத்து கௌரவித்தாலும் ஆச்சரியபடுவதுக்கு ஒன்றுமில்லை.
இதிலே இழிச்சவயன்களாய் இருப்பது ... இந்திய நீதி துறையும் மக்களும் தான்
1 ) பிரபாகரன் - தேடப்பட்டு வரும் குற்றவாளி
2 ) டக்லஸ் தேவானந்தா - தேடப்பட்டு வந்த குற்றவாளி, நம்முடைய நாட்டுக்கே வந்து அரசாங்க சிவப்பு கம்பள வரவேற்ப்பையும் ராஜ மரியாதையையும் அனுபவித்து நம்முடைய நாட்டின் நீதி துறையின் கண்களுக்கே விரலை விட்டு ஆட்டி விட்டு சென்றிருக்கிறான் அந்த அடிவருடி.
3 ) இந்த போக்கை பார்த்தால், கூடிய விரைவில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி ஒசாமா பின்லேடனை அரசாங்க சிறப்பு விருந்தினராய் அழைத்து கௌரவித்தாலும் ஆச்சரியபடுவதுக்கு ஒன்றுமில்லை.
இதிலே இழிச்சவயன்களாய் இருப்பது ... இந்திய நீதி துறையும் மக்களும் தான்
உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|