புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
19 Posts - 3%
prajai
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இரவு நண்பன்...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 3:41 pm

என் இரவு நண்பன்......

 என் இரவு நண்பன்... Images?q=tbn:ANd9GcSRrsDKCjMuZQNDz6gnfY5DQiOMR8pVHLWC2F4_aJdFLvV_014&t=1&usg=__SCdUbNTDXnqfvaQSKa4TmnUIZQ0=


இரவு நண்பன் நீ
இனிமைக் கதைகளுக்கும்
இளமைக் கதைகளுக்கும்
கண்ணீர்க் கதைகளுக்கும்
முதலாம் சாட்சி நீ!

ஈருடல் சேரும்
பரவச வேளையில்
இங்கிதம் தெரியா
மனிதர்கள் இவரென்று
முணுமுணுத் திருப்பாயோ?

அங்கத லீலைகள்
அனுதினம் கண்டு
மகிழ்ச்சி பொங்க
மோன நிலையில்
பூரித்திருப்பாயோ?

மெளன மொழியும்
அறியா உன்னை
மந்திரவாதியாய்
உருவகத்திடும்
அவலம் கண்டு
புழுங்கிச் சாவாயோ?

அழுக்குத் தலையும்
ஈரும் பேனும்
அனுதினம் உன்மேல்
அழுந்துவதனால்
அதிர்ந்து போவாயோ?

அவ்வப்போது மாற்றாவிடினும்
எப்போதாவது சட்டையைமாற்றி
முடை நாற்றத்தின்
மூர்ச்சையில் இருந்து
தெளிய வைப்பார்களா
என்று ஏங்கியிருப்பாயா?

சிவப்பு முக்கோணம்
செய்யும் வேலையைச்
சில நேரங்களில்
செய்வதை எண்ணி
செம்மாந்து இருப்பாயா?

கல்மனக் காரர்கள்
காலுக்குள் போட்டு
மிதிப்பதனாலே
மதிக்கத்தெரியா
மனிதரென்றெண்ணி
மன்னித்திருப்பாயா?

மடியிலுன்னை
சீராட்டுகையிலே
சிந்தனையூற்றாய்
பிரவாகித்து
சீர்கவிதை
பொழிவாயோ?

கட்டில் போரில்
ஆயுதமாகவும்
கேடயமாகவும்
அவதரிப் பதனால்
ஆண்மை கொள்வாயோ?

பஞ்சுப் பொதியே!
எண்ணங்களாகி
பருத்து இருப்பாயோ?
ஓய்வு பெறுமுன்
அனுபவம் கூறி
அமைதி அடைவாயோ?



ஆதிரா..





 என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... T என் இரவு நண்பன்... H என் இரவு நண்பன்... I என் இரவு நண்பன்... R என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 3:53 pm

எல்லா வரிகளும் எங்களுக்கும் பொருந்தும் அம்மணி எங்கள் தலையணையிடம் கேட்டால் தெரியும் உண்மை நன்றி அன்பு வரிகளுக்கு வாழ்த்துக்கள்.



 என் இரவு நண்பன்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 4:47 pm

அப்புகுட்டி wrote:எல்லா வரிகளும் எங்களுக்கும் பொருந்தும் அம்மணி எங்கள் தலையணையிடம் கேட்டால் தெரியும் உண்மை நன்றி அன்பு வரிகளுக்கு வாழ்த்துக்கள்.
இன்பம் துன்பம் எல்லா நேரத்திலும் மனம் புரிந்த, வாய்ப்பேசி நம்மை வம்புக்கு இழுக்காத, அமைதியான, ஆத்மார்த்தமான நண்பன் இல்லையா அப்பு... கருத்துக்கும், என் எண்ணத்தை தங்கள் எண்ணமாகவும் கொண்டமைக்கும் மிக்க நன்றி அப்பு..  என் இரவு நண்பன்... 154550



 என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... T என் இரவு நண்பன்... H என் இரவு நண்பன்... I என் இரவு நண்பன்... R என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 4:49 pm

Aathira wrote:
அப்புகுட்டி wrote:எல்லா வரிகளும் எங்களுக்கும் பொருந்தும் அம்மணி எங்கள் தலையணையிடம் கேட்டால் தெரியும் உண்மை நன்றி அன்பு வரிகளுக்கு வாழ்த்துக்கள்.
இன்பம் துன்பம் எல்லா நேரத்திலும் மனம் புரிந்த, வாய்ப்பேசி நம்மை வம்புக்கு இழுக்காத, அமைதியான, ஆத்மார்த்தமான நண்பன் இல்லையா அப்பு... கருத்துக்கும், என் எண்ணத்தை தங்கள் எண்ணமாகவும் கொண்டமைக்கும் மிக்க நன்றி அப்பு..  என் இரவு நண்பன்... 154550
நன்றி நன்றி நன்றி



 என் இரவு நண்பன்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 16, 2010 4:55 pm

அக்காவின் அற்புத வரிகள் அருமையாக உள்ளது அக்கா

தனிமையின் தவிப்பில்
தலைவைப்பதும் உன்மடியில்
தங்கம் நீ என கட்டித்தூங்குவதும் உன்னோடு
தழுவும் உன்னை தாங்க முடிகிறது

இந்த இரவு நண்பனைப்பற்றி எழுத பலநாள் நினைத்ததுண்டு
அதனை அக்காவின் வரிகளில் கண்டு ஆனந்தம்



நேசமுடன் ஹாசிம்
 என் இரவு நண்பன்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Oct 16, 2010 4:55 pm

எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிராங்கேலோ!
அருமை வாழ்த்துகள்..




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 16, 2010 5:05 pm

ஆத்தாடி தலையணைக்கு ஒரு கவிதையா?
சே எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா?
அருமையா இருக்கு இந்த கவிதை ஆதிராக்கா




 என் இரவு நண்பன்... U என் இரவு நண்பன்... D என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... Y என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... S என் இரவு நண்பன்... U என் இரவு நண்பன்... D என் இரவு நண்பன்... H என் இரவு நண்பன்... A
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sat Oct 16, 2010 5:31 pm

அக்காவின் அழகான வரிகலுக்கு
கோடிக்கணக்கான நன்றிகள்
🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 5:58 pm

எடுத்துக்கொண்ட கருவை அதன் மரபு மீறாமல் மிக அழகாக கொண்டு சென்ற விதம் அருமை...பாராட்டுக்கள் ஆதிரா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 16, 2010 8:04 pm

இரவு நண்பன் ,
இக்காலங்களில்
மதிய நேரங்களிலும்
ஓரிரு மணிகள்
நான் மதிக்கும்
மதிய நண்பன்.

தலை அணைக்கு ,
கவிதையால் ஒரு அணை கட்டி,
சிறுக சிறுக வெளிக் கொணர்ந்த,
அருமையான கவித் துளிகள்.

வாழ்த்துக்கள் அன்பு மலர் .
ரமணீயன்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக