புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
62 Posts - 42%
heezulia
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
9 Posts - 6%
prajai
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
6 Posts - 4%
Raji@123
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
4 Posts - 3%
mruthun
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
3 Posts - 2%
Saravananj
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
3 Posts - 2%
Guna.D
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
21 Posts - 5%
prajai
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
7 Posts - 2%
Guna.D
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
7 Posts - 2%
mruthun
 என் இரவு நண்பன்... Poll_c10 என் இரவு நண்பன்... Poll_m10 என் இரவு நண்பன்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இரவு நண்பன்...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 3:41 pm

என் இரவு நண்பன்......

 என் இரவு நண்பன்... Images?q=tbn:ANd9GcSRrsDKCjMuZQNDz6gnfY5DQiOMR8pVHLWC2F4_aJdFLvV_014&t=1&usg=__SCdUbNTDXnqfvaQSKa4TmnUIZQ0=


இரவு நண்பன் நீ
இனிமைக் கதைகளுக்கும்
இளமைக் கதைகளுக்கும்
கண்ணீர்க் கதைகளுக்கும்
முதலாம் சாட்சி நீ!

ஈருடல் சேரும்
பரவச வேளையில்
இங்கிதம் தெரியா
மனிதர்கள் இவரென்று
முணுமுணுத் திருப்பாயோ?

அங்கத லீலைகள்
அனுதினம் கண்டு
மகிழ்ச்சி பொங்க
மோன நிலையில்
பூரித்திருப்பாயோ?

மெளன மொழியும்
அறியா உன்னை
மந்திரவாதியாய்
உருவகத்திடும்
அவலம் கண்டு
புழுங்கிச் சாவாயோ?

அழுக்குத் தலையும்
ஈரும் பேனும்
அனுதினம் உன்மேல்
அழுந்துவதனால்
அதிர்ந்து போவாயோ?

அவ்வப்போது மாற்றாவிடினும்
எப்போதாவது சட்டையைமாற்றி
முடை நாற்றத்தின்
மூர்ச்சையில் இருந்து
தெளிய வைப்பார்களா
என்று ஏங்கியிருப்பாயா?

சிவப்பு முக்கோணம்
செய்யும் வேலையைச்
சில நேரங்களில்
செய்வதை எண்ணி
செம்மாந்து இருப்பாயா?

கல்மனக் காரர்கள்
காலுக்குள் போட்டு
மிதிப்பதனாலே
மதிக்கத்தெரியா
மனிதரென்றெண்ணி
மன்னித்திருப்பாயா?

மடியிலுன்னை
சீராட்டுகையிலே
சிந்தனையூற்றாய்
பிரவாகித்து
சீர்கவிதை
பொழிவாயோ?

கட்டில் போரில்
ஆயுதமாகவும்
கேடயமாகவும்
அவதரிப் பதனால்
ஆண்மை கொள்வாயோ?

பஞ்சுப் பொதியே!
எண்ணங்களாகி
பருத்து இருப்பாயோ?
ஓய்வு பெறுமுன்
அனுபவம் கூறி
அமைதி அடைவாயோ?



ஆதிரா..





 என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... T என் இரவு நண்பன்... H என் இரவு நண்பன்... I என் இரவு நண்பன்... R என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 3:53 pm

எல்லா வரிகளும் எங்களுக்கும் பொருந்தும் அம்மணி எங்கள் தலையணையிடம் கேட்டால் தெரியும் உண்மை நன்றி அன்பு வரிகளுக்கு வாழ்த்துக்கள்.



 என் இரவு நண்பன்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Oct 16, 2010 4:47 pm

அப்புகுட்டி wrote:எல்லா வரிகளும் எங்களுக்கும் பொருந்தும் அம்மணி எங்கள் தலையணையிடம் கேட்டால் தெரியும் உண்மை நன்றி அன்பு வரிகளுக்கு வாழ்த்துக்கள்.
இன்பம் துன்பம் எல்லா நேரத்திலும் மனம் புரிந்த, வாய்ப்பேசி நம்மை வம்புக்கு இழுக்காத, அமைதியான, ஆத்மார்த்தமான நண்பன் இல்லையா அப்பு... கருத்துக்கும், என் எண்ணத்தை தங்கள் எண்ணமாகவும் கொண்டமைக்கும் மிக்க நன்றி அப்பு..  என் இரவு நண்பன்... 154550



 என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... T என் இரவு நண்பன்... H என் இரவு நண்பன்... I என் இரவு நண்பன்... R என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Oct 16, 2010 4:49 pm

Aathira wrote:
அப்புகுட்டி wrote:எல்லா வரிகளும் எங்களுக்கும் பொருந்தும் அம்மணி எங்கள் தலையணையிடம் கேட்டால் தெரியும் உண்மை நன்றி அன்பு வரிகளுக்கு வாழ்த்துக்கள்.
இன்பம் துன்பம் எல்லா நேரத்திலும் மனம் புரிந்த, வாய்ப்பேசி நம்மை வம்புக்கு இழுக்காத, அமைதியான, ஆத்மார்த்தமான நண்பன் இல்லையா அப்பு... கருத்துக்கும், என் எண்ணத்தை தங்கள் எண்ணமாகவும் கொண்டமைக்கும் மிக்க நன்றி அப்பு..  என் இரவு நண்பன்... 154550
நன்றி நன்றி நன்றி



 என் இரவு நண்பன்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Oct 16, 2010 4:55 pm

அக்காவின் அற்புத வரிகள் அருமையாக உள்ளது அக்கா

தனிமையின் தவிப்பில்
தலைவைப்பதும் உன்மடியில்
தங்கம் நீ என கட்டித்தூங்குவதும் உன்னோடு
தழுவும் உன்னை தாங்க முடிகிறது

இந்த இரவு நண்பனைப்பற்றி எழுத பலநாள் நினைத்ததுண்டு
அதனை அக்காவின் வரிகளில் கண்டு ஆனந்தம்



நேசமுடன் ஹாசிம்
 என் இரவு நண்பன்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Oct 16, 2010 4:55 pm

எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிராங்கேலோ!
அருமை வாழ்த்துகள்..




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 16, 2010 5:05 pm

ஆத்தாடி தலையணைக்கு ஒரு கவிதையா?
சே எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா?
அருமையா இருக்கு இந்த கவிதை ஆதிராக்கா




 என் இரவு நண்பன்... U என் இரவு நண்பன்... D என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... Y என் இரவு நண்பன்... A என் இரவு நண்பன்... S என் இரவு நண்பன்... U என் இரவு நண்பன்... D என் இரவு நண்பன்... H என் இரவு நண்பன்... A
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sat Oct 16, 2010 5:31 pm

அக்காவின் அழகான வரிகலுக்கு
கோடிக்கணக்கான நன்றிகள்
🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰 🐰

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 16, 2010 5:58 pm

எடுத்துக்கொண்ட கருவை அதன் மரபு மீறாமல் மிக அழகாக கொண்டு சென்ற விதம் அருமை...பாராட்டுக்கள் ஆதிரா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 16, 2010 8:04 pm

இரவு நண்பன் ,
இக்காலங்களில்
மதிய நேரங்களிலும்
ஓரிரு மணிகள்
நான் மதிக்கும்
மதிய நண்பன்.

தலை அணைக்கு ,
கவிதையால் ஒரு அணை கட்டி,
சிறுக சிறுக வெளிக் கொணர்ந்த,
அருமையான கவித் துளிகள்.

வாழ்த்துக்கள் அன்பு மலர் .
ரமணீயன்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக