புதிய பதிவுகள்
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபம்
Page 1 of 1 •
- asksulthanஇளையநிலா
- பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010
கோபத்தை கொண்டாட வேண்டாம்
மனிதனுடைய உணர்ச்சிகளில் மிகவும் அபாயகரமானது கோபம். இது உறவுகளுக்குள் சிக்கலை ஏற்படுத்துகிறது. நபர்களை எதிரிகளாக மாற்றுவதுடன், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும், நம்முடைய சொந்த விஷயங்கள், குடும்பம், சமுகம் மற்றும் தொழிலில் தாக்குதலை ஏற்படுத்துகிறது. தவிர, முரட்டுத்தனம், துன்பம், நாசம், அழிவு போன்ற தீய காரியங்களுக்கு இட்டுச் செல்கிறது.
ஆனால், மனநல மருத்துவர்கள் கோபத்தை தவறாக கருதக்கூடாது என்கிறார்கள். ஏனெனில், கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் கருத்து. கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும். உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். உங்களின் நன்மதிபை உயர்த்திக் கொள்ளுங்கள்: தங்களுடைய நன்மதிப்பை மேம் படுத்திக் கொள்வதே, கோபத்தைக் கையாளுவதற்கான சிறந்த வழியாகும். சிறந்த முறையில் கையாண்டால், கோபத்தாலும் உலகில் மாற்றங் களை ஏற்படுத்த முடியும். ஏனெ னில், நியாயமான மனித உரிமைகளை பெறுவதற்கு இது உதவும். மதிப்பு குறைவாக இருந்தால் மகிழ்ச்சிக்குலைவு, மன அழுத்தம், தவறான விமர்சனம் உள்ளிட்ட பல தீயவைகளுக்கு காரணமாகி விடும். உங்களை நீங்களே சரிபடுத்திக் கொள்ளுங்கள்: நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றி உள்ளவர் களின் குறைகளைக் கண்டுபிடித்து, அதைத் திருத்திக் கொள்ளுமாறு கூறுகிறோம் அல்லது திருத்த முற்படுகிறோம். ஆனால், நாம் செய்ய வேண்டியது முதலில் நம்முடைய குறைகளை நாமே சரிசெய்து கொள்வதுதான். கோபத்தைக் குறைக்க வேண்டுமென்றால், நம்முடைய கோபத்திற்கான உண்மையான காரணத்தை ஆராய வேண்டும். தவறு நம் மீது இருந்தால் கோபப்படுவதில் அர்த்தமே இல்லை. உடனடி முடிவு எடுக்க வேண்டாம்: நீங்கள் கோபத்தில் இருந்தால், கண்களை முடி முச்சை மெதுவாக இழுத்து விட்டு ரிலாக்ஸ் செய்யுங்கள். சில நிமிடங்களில் கோபம் காணாமல் போயிருக்கும். அதுபோல் கோபமான சூழ்நிலையில் எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம். பிரச்சினைக் கான காரணத்தை ஆராய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தீர்வு எளிதில் கிடைக்கும். அமைதியானவராக இருங்கள் நீங்கள் கோபமாக இருக்கும்போது, உங்களுக்கு எதிரில் இருபவரின் பேச்சை உற்றுக் கவனிங்கள். அப்போதுதான் உங்கள் கோபத்திற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ள முடியும். அதுபோல், நம் மீது தவறு இருக்கும்போது எந்தவித உணர்ச்சியைம் வெளிக்காட்டாமல் அமைதியாக இருபதும் அவசியம். பண்புடன் பழகுங்கள்: முறையான பழக்க வழக்கம் இல்லாவிட்டால் கோபத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும். அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளும், கட்டுபடுத்தபட்ட உணர்வுகளும் ஒருநாள் அழுத்தம் தாங்காமல் வெடித்துக் கொண்டு வெளியேறும். எனவே, நீங்கள் நம்புகின்ற ஒருவரிடம் ப்ரீயாக மனம் விட்டு பேசுங்கள். மன்னித்தலும், மறத்தலும்: ஏதாவது ஒரு தவறான விஷயம் நிகழ்ந்திருக்கலாம். அந்த விஷயத்தை அப்போதே மறந்து விடுவதே உங்களுடைய கோபத்தைக் கட்டுபடுத்துவதற்கான சிறந்த வழியாகும். மன்னித்தலையும், மறத்தலையும் பண்பாகக் கொண்டவர்களே தற்போது இந்த உலகத்திற்குத் தேவை. ஆத்திரத்தில் இருக்கும்போது மறப்பதும், மன்னிபதுமே கோபத்தை ஒழித்து வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றும். பிறரை நம்புங்கள்: மற்றவர்களை நம்பினால் நிங்கள் கோபப்பட வழியே இருக்காது. எனவே, மற்றவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். எப்போதும் கோபப்பட்டுக் கொண்டே இருந்தால் நம்மால் வெற்றியடைய முடியாது. ஒரு நொடி கோபப்பட்டால் அறுபது விநாடிகள் சந்தோஷத்தை இழக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எனவே, பிறரின் மேல் நம்பிக்கை வைத்து கோபத்தை வெற்றி கொள்ளுங்கள். பிறருடன் நட்பாய் இருங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்.
மனிதனுடைய உணர்ச்சிகளில் மிகவும் அபாயகரமானது கோபம். இது உறவுகளுக்குள் சிக்கலை ஏற்படுத்துகிறது. நபர்களை எதிரிகளாக மாற்றுவதுடன், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும், நம்முடைய சொந்த விஷயங்கள், குடும்பம், சமுகம் மற்றும் தொழிலில் தாக்குதலை ஏற்படுத்துகிறது. தவிர, முரட்டுத்தனம், துன்பம், நாசம், அழிவு போன்ற தீய காரியங்களுக்கு இட்டுச் செல்கிறது.
ஆனால், மனநல மருத்துவர்கள் கோபத்தை தவறாக கருதக்கூடாது என்கிறார்கள். ஏனெனில், கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் கருத்து. கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழித்துவிடும். உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். உங்களின் நன்மதிபை உயர்த்திக் கொள்ளுங்கள்: தங்களுடைய நன்மதிப்பை மேம் படுத்திக் கொள்வதே, கோபத்தைக் கையாளுவதற்கான சிறந்த வழியாகும். சிறந்த முறையில் கையாண்டால், கோபத்தாலும் உலகில் மாற்றங் களை ஏற்படுத்த முடியும். ஏனெ னில், நியாயமான மனித உரிமைகளை பெறுவதற்கு இது உதவும். மதிப்பு குறைவாக இருந்தால் மகிழ்ச்சிக்குலைவு, மன அழுத்தம், தவறான விமர்சனம் உள்ளிட்ட பல தீயவைகளுக்கு காரணமாகி விடும். உங்களை நீங்களே சரிபடுத்திக் கொள்ளுங்கள்: நாம் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றி உள்ளவர் களின் குறைகளைக் கண்டுபிடித்து, அதைத் திருத்திக் கொள்ளுமாறு கூறுகிறோம் அல்லது திருத்த முற்படுகிறோம். ஆனால், நாம் செய்ய வேண்டியது முதலில் நம்முடைய குறைகளை நாமே சரிசெய்து கொள்வதுதான். கோபத்தைக் குறைக்க வேண்டுமென்றால், நம்முடைய கோபத்திற்கான உண்மையான காரணத்தை ஆராய வேண்டும். தவறு நம் மீது இருந்தால் கோபப்படுவதில் அர்த்தமே இல்லை. உடனடி முடிவு எடுக்க வேண்டாம்: நீங்கள் கோபத்தில் இருந்தால், கண்களை முடி முச்சை மெதுவாக இழுத்து விட்டு ரிலாக்ஸ் செய்யுங்கள். சில நிமிடங்களில் கோபம் காணாமல் போயிருக்கும். அதுபோல் கோபமான சூழ்நிலையில் எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம். பிரச்சினைக் கான காரணத்தை ஆராய நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். தீர்வு எளிதில் கிடைக்கும். அமைதியானவராக இருங்கள் நீங்கள் கோபமாக இருக்கும்போது, உங்களுக்கு எதிரில் இருபவரின் பேச்சை உற்றுக் கவனிங்கள். அப்போதுதான் உங்கள் கோபத்திற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ள முடியும். அதுபோல், நம் மீது தவறு இருக்கும்போது எந்தவித உணர்ச்சியைம் வெளிக்காட்டாமல் அமைதியாக இருபதும் அவசியம். பண்புடன் பழகுங்கள்: முறையான பழக்க வழக்கம் இல்லாவிட்டால் கோபத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும். அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளும், கட்டுபடுத்தபட்ட உணர்வுகளும் ஒருநாள் அழுத்தம் தாங்காமல் வெடித்துக் கொண்டு வெளியேறும். எனவே, நீங்கள் நம்புகின்ற ஒருவரிடம் ப்ரீயாக மனம் விட்டு பேசுங்கள். மன்னித்தலும், மறத்தலும்: ஏதாவது ஒரு தவறான விஷயம் நிகழ்ந்திருக்கலாம். அந்த விஷயத்தை அப்போதே மறந்து விடுவதே உங்களுடைய கோபத்தைக் கட்டுபடுத்துவதற்கான சிறந்த வழியாகும். மன்னித்தலையும், மறத்தலையும் பண்பாகக் கொண்டவர்களே தற்போது இந்த உலகத்திற்குத் தேவை. ஆத்திரத்தில் இருக்கும்போது மறப்பதும், மன்னிபதுமே கோபத்தை ஒழித்து வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக மாற்றும். பிறரை நம்புங்கள்: மற்றவர்களை நம்பினால் நிங்கள் கோபப்பட வழியே இருக்காது. எனவே, மற்றவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். எப்போதும் கோபப்பட்டுக் கொண்டே இருந்தால் நம்மால் வெற்றியடைய முடியாது. ஒரு நொடி கோபப்பட்டால் அறுபது விநாடிகள் சந்தோஷத்தை இழக்கிறோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எனவே, பிறரின் மேல் நம்பிக்கை வைத்து கோபத்தை வெற்றி கொள்ளுங்கள். பிறருடன் நட்பாய் இருங்கள். மகிழ்ச்சியாய் இருங்கள்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
:silent: :silent:
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|