Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது!
+3
உதயசுதா
அன்பு தளபதி
ரபீக்
7 posters
Page 1 of 1
வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது!
குவைத்தில் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த ஏஜென்ட் கைது செய்யப்பட்டார். குவைத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னூறு தீனாருக்கு குவைத் நாட்டவரிடம் விற்பனை செய்ததும் வெளி வந்ததுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜன் என்பவரை குவைத்துக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சின்னான் என்ற ஏஜென்ட் ஏமாற்றியதோடு ராஜனை விற்பனையும் செய்திருக்கிறார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த சிவகங்கை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறார்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜன் என்பவரை குவைத்துக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சின்னான் என்ற ஏஜென்ட் ஏமாற்றியதோடு ராஜனை விற்பனையும் செய்திருக்கிறார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த சிவகங்கை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறார்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது!
இன்னும் எதனை நண்பர்கள் இதுபோல கஷ்ட்டபடுகீரார்கள் தெரியவில்லை
Re: வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது!
எத்தனை தடவை சொன்னாலும் இவங்க திருந்தாமா தப்பான ஆளுக்கிட்ட பைசா கொடுத்து ஏமாந்தா யாரும் ஒன்னும் பண்ண முடியாது. அரசாங்கம் எத்தனை வழிமுறைகளை இதுக்குன்னு அறிவிச்சு இருக்காங்க. அதெல்லாம் இவங்களுக்கு கண்ணு தெரியாது. PANAM சம்பாதிக்கறது மட்டும்தான் இவங்க கண்ணுக்கு தெரியும்.
இவங்களுக்கு எத்தனை சேரன் படம் வந்தாலும் திருந்த முடியாது.
இவங்களுக்கு எத்தனை சேரன் படம் வந்தாலும் திருந்த முடியாது.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது!
இவ்வாறு ஏமாற்றி கோடிகளில் புரளும் ஏஜெண்டுகள், ஏழைகளின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது!
மனிதனுக்கு பேராசை அதிகமாய்கிட்டே போகுது!
இப்படி ஏழைகள் வயித்தில அடிச்சி சம்பாதிக்கும் ஏஜென்ட்டுகள் நிறைய பேரு இருக்காங்க..
அப்பாவி இளைஞர்கள் நிறைய பேர் ஏமார்ந்துகிட்டும் இருக்காங்க..........!
உள்நாட்டிலேயே உழைத்து முன்னேறலாம் ஆனா யாரும் முயற்சி செய்வதில்லை. அரசாங்கமும் இளைஞர்களுக்கு எளிதில் லோன் தருவதும் இல்லை. என்ன செய்ய?
இப்படி ஏழைகள் வயித்தில அடிச்சி சம்பாதிக்கும் ஏஜென்ட்டுகள் நிறைய பேரு இருக்காங்க..
அப்பாவி இளைஞர்கள் நிறைய பேர் ஏமார்ந்துகிட்டும் இருக்காங்க..........!
உள்நாட்டிலேயே உழைத்து முன்னேறலாம் ஆனா யாரும் முயற்சி செய்வதில்லை. அரசாங்கமும் இளைஞர்களுக்கு எளிதில் லோன் தருவதும் இல்லை. என்ன செய்ய?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது!
அரசாங்கம் பல திட்டங்களை வைத்துள்ளது, பட்டதாரிகள் தொழில் தொடங்க கடன் உதவித்திட்டமும் பல உள்ளது. ஆனால் நம் இளைஞர்கள் சீக்கிரம் பணம் சம்பாதிக்க எண்ணி இப்படி குறுநரிகளின் வலைகளில் வீழ்கிறார்கள்.
ஏமாந்தவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்துகொண்டே இருப்பான் என்பது நியதி...!
ஏமாந்தவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்துகொண்டே இருப்பான் என்பது நியதி...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» உள்நாட்டு மதுவை பாட்டிலில் அடைத்து வெளிநாட்டு மது என்று கூறி ரூ. 10 ஆயிரத்துக்கு விற்ற ஒருவர் கைது
» கரோனா வராது என்று கூறி பாம்பை கடித்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட நபர் கைது!
» அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது
» போலீஸ் என்று கூறி தனியார் நிறுவன அதிகாரியிடம் ஏ.டி.எம். கார்டை பறித்து மோசடி: வாலிபர் கைது
» மதுரை சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு
» கரோனா வராது என்று கூறி பாம்பை கடித்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்ட நபர் கைது!
» அபூர்வமான பொருள் என்று கூறி, வெறும் தகரத்தை ரூ.1.4 கோடிக்கு விற்ற தந்தை, மகன் கைது
» போலீஸ் என்று கூறி தனியார் நிறுவன அதிகாரியிடம் ஏ.டி.எம். கார்டை பறித்து மோசடி: வாலிபர் கைது
» மதுரை சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|