புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
68 Posts - 41%
heezulia
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
2 Posts - 1%
prajai
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
1 Post - 1%
manikavi
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
319 Posts - 50%
heezulia
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
21 Posts - 3%
prajai
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பெண்களே..உஷார் Poll_c10பெண்களே..உஷார் Poll_m10பெண்களே..உஷார் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களே..உஷார்


   
   
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Sat Jun 12, 2010 12:12 pm

பெண்களுக்கு வலை விரிப்பவர்கள்…! கவனியுங்கள்! உங்களையும் பின் தொடர்வார்கள்!!




பெண்களே..உஷார் Close,up,photo,face,girl,photo,portrait,red,sad,woman-5ff29533ffd94bd3b142dbd5adc87a6f_m
ஒரு ஞாயிற்றுக்கிழமை வெளியூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு மெரினா பீச் பக்கம் ஒதுங்கினார், ராமையா. விடுமுறை நாள் என்பதால் பீச்சில் ஏகத்துக்கும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பல காதலர்கள் மற்றவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் தங்களது `கடலை’ போடும் வேலையிலும், சில்மிஷ வேலைகளிலும் வழக்கம்போல் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்.
இவர்களை பார்த்த ராமையாவுக்குள் என்னமோ செய்தது.

`தினமும் ஒரே முஞ்சை எத்தனை நாளைக்குத்தான் பார்ப்பது? பீச் பக்கம் வந்து நாலு பேரை பார்த்தாதான் மனசுக்கு திருப்தியா இருக்கு…’ என்று, நேரில் திட்ட முடியாத மனைவியை பற்றி இங்கே பொருமிக்கொண்டார். `ஒரு பொண்ணு பக்கத்துல நெருங்கி வந்து நின்னாலே உடம்பெல்லாம் ஆட்டம் காணுமே… நாமெல்லாம் எப்படி ஒரு பெண்ணை செட் பண்ணபோறோம்…?’ என்று, தனது வீக்னசை பற்றி எண்ணினாலும், `கொஞ்சமாவது முயற்சிதான் பண்ணி பார்போமே…’ என்று, திடீரென்று சுருங்கிபோன மனதுக்கு ஆறுதல் சொல்லி தேற்றிக்கொண்டார்.

அந்தநேரம் அவரது பார்வையில் 30 வயதை நெருங்கிக்கொண்டிருந்த ஒரு பெண் தென்பட்டாள். அவள் திரும்பி இருந்ததால் அவளது முகத்தை ராமையாவால் பார்க்க முடியவில்லை.
சேலையில் வந்திருந்த அந்த பெண்ணின் பின்னழகை பார்த்தவர் கொஞ்சம் கிறங்கித்தான் போனார். `இந்த பெண்ணையே பாலோ பணுவோம்…’ என்று பின்தொடர்ந்தார். நேராக சென்ற அந்த பெண் திரும்புவதாகத் தெரியவில்லை. அவரும் அவளை பின் தொடர்ந்தார்.
`
கொஞ்சம்கூட திரும்ப மாட்டேங்குறாளே…’ என்று மனதுக்குள் படபடத்தாலும், வேறு வழியின்றி அந்த பெண்ணையே பின்தொடர்ந்தார். சிறிதுதூரம் இருவரும் சென்றிருப்பார்கள். ஓரிடத்தில் அந்த பெண் சட்டென்று நின்றாள். பின்தொடர்ந்த அவரும் பிரேக் போட்டு நின்றார். `ஒருவேளை… நாம் பின்தொடருவதை பார்த்துவிட்டாளோ…’ என்று எண்ணிய ராமையாவுக்கு பயம் வந்துவிட்டது. அவரது இதய துடிப்பும் வேகமாக எகிற ஆரம்பித்தது. எச்சிலை வேகமாக விழுங்கி, படபடத்த இதயத்தை சமாதானபடுத்த முயன்று தோற்றார்.
ஓரிரு நொடிகள் வேகமாக ஓடின. அவருக்குள் பயம் ஒட்டிக்கொண்டு இருந்தாலும், அந்த பெண்ணின் முகத்தை ஒரு தடவையாவது பார்க்க வேண்டும் என்பதுபோல் இருந்தது. அதனால், தனது கவனத்தை திசை திருப்ப விரும்பாமல் அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த பெண் திடீரென்று அவரை நோக்கி திரும்பினாள். அந்த பெண்ணின் முகத்தை பார்த்த மாத்திரத்தில் `ஷாக்’ ஆகிபோனார் அவர். எதிர்பாராத இடத்தில் மனைவியை பார்த்தால் உடம்பு அதிரத்தானே செய்யும்.
`இவ்வளவு நேரமும் நம்ம பொண்டாட்டியையா பாலோ பண்ணுனோம்… இந்த விசயத்துல ரொம்பவும் ஓவராவே போயிட்டோமோ…’ என்று வடிவேலு பாணியில் மனதுக்குள் எண்ணியவர், மனைவியிடம் வேறு சில பொய்களை சொல்லி சமாளித்து, அங்கிருந்து `ஜூட்’ விட்டார்.


உண்மையைச் சொல்லபோனால், ராமையா மாதிரியான சபலங்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துவிட்டார்கள். இவர்களிடம் இருந்து குடும்ப பெண்கள் விலகி இருப்பது நல்லது.

பொதுவாக, இந்த மாதிரியான ஆசாமிகள், பெண்களிடம் தங்களது `வேலை’யை உடனடியாக காட்டிவிட மாட்டார்கள். படிபடியாகத்தான் காயை நகர்த்துவார்கள்.
இவர்களது ஒரே குறி, இல்லற வாழ்க்கையில் தோற்றுபோன, தோல்வி முகத்தில் உள்ள நடுத்தர வயது பெண்கள்தான்.

ஒரு பெண் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கிறாளா? இல்லையா? என்பதை அவளது முகத்தை பார்த்தே கண்டுபிடித்துவிடலாம். இந்த மாதிரியான சபலகேஸ்கள் இந்த விஷயத்தில் அனுபவ ரீதியாக இன்னும் தேர்ச்சி பெற்று காணப்படுவார்கள்.

இப்படி, குடும்ப வாழ்க்கையில் திருப்தியற்ற நிலையில் வாழும் பெண்களிடம் இந்த சபலங்கள் தாங்களாகவே முன்வந்து பேச ஆரம்பிப்பார்கள். சம்பந்தபட்ட பெண் முன்பின் அறிமுகம் இல்லாதவளாக இருந்தாலும் கூட, இவர்களே அவர்களிடம் ஆஜராகி, `இப்படி செய்தால் பிரச்சினை சரியாகிவிடும்; நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே…’ என்று ஆறுதல் கூறி, ஒரு ஈர்பை தேடிக்கொள்வார்கள்.

மனதில் பிரச்சினைகளை சுமந்து காணபடுபவர்களிடம் யாரேனும் ஆறுதல் கூறினால், அந்த மனச்சுமை சற்று குறைவதுபோல் தோன்றும். இது இயற்கை.
இதேபோன்று சபலங்கள் விரிக்கும் ஆறுதல் வலையில் முதல்கட்டமாக பிரச்சினைகளை சுமக்கும் பெண்கள் விழுந்து விடுகிறார்கள். வேறு நபர்களிடம் தனக்கான ஆறுதல் கிடைக்காத பட்சத்தில் இந்த பெண்களே, சம்பந்தமே இல்லாமல் ஆறுதல் சொன்ன சபலங்களைத் தேடி வருகிறார்கள்.
இப்படி ஒரு பெண் தங்களை தேடி வர ஆரம்பித்துவிட்டால், இந்த சபலங்கள் அடுத்தகட்ட முயற்சியில் இறங்குகிறார்கள்.
`
விளை நிலத்தில் களைச்செடிகள் இல்லாமல் இருந்தால்தான் பயிர்களில் நல்ல மகசூல் பெற முடியும்; அதேபோன்று, குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சினைகள் – பிரச்சினைக்குரியவர்கள் இல்லாமல் இருந்தால்தான் வாழ்க்கை இனிக்கும்…’ என்று ஆறுதல் சொல்வதுபோல் ஆசை வார்த்தைகள் கூறி, தங்கள் பக்கம் சாய்த்து விடுகிறார்கள்.

இப்படி, சபலங்கள் பக்கம் தன்னை அறியாமலேயே சாய்ந்துவிடும் பெண்கள், ஒருவித ஈர்பில் அவர்கள் சொல்வதற்கு எல்லாம் ஆமாம் போட ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் தங்களையே அவர்களிடம் ஒப்படைக்க தயாராகி விடுகிறார்கள்.
ஒருமுறை இந்த `தவறு’ நடந்து, பின் அதை தவறு என்று உணர்ந்து


சம்பந்தபட்ட பெண்கள் திருந்தினாலும் கூட, இந்த சபலங்கள் முன்பு நடந்த `தவறை’ ஆயுதமாக கையில் எடுத்து, முழுவதுமாக இந்த பெண்களை தங்கள் பிடியில் சிக்க வைத்து விடுகிறார்கள்.
இதுபோன்ற சபலங்களிடம் இருந்து குடும்ப பெண்கள் தப்பிக்க என்ன செய்யலாம்? ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்றால் அங்கே கணவன்-மனைவி உறவு சுமு கமாக இல்லை என்றுதான் அர்த்தம்.

தங்களுக்குள் செக்ஸ் விஷயம் முதல் சாதாரண விஷயம் வரை எந்த பிரச்சினையாக இருந்தாலும், கணவன்-மனைவி இருவரும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினையில் இன்னொருவர் முக்கை நுழைத்தால், தம்பதியருக்குள் `ஈகோ’ ஏற்பட்டு, பிரச்சினை இன்னும் பெரியதாகி விடும். அதனால், முடிந்தவரை பிரச்சினையை உங்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லாத சூழ்நிலையில், மனோதத்துவ ஆலோசனையை நாடலாம். அந்தரங்க விஷயங்களை உங்கள் கணவனிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் காதுகளுக்கு இந்த விஷயம் போனால் உங்களை சபலங்கள் பின்தொடரலாம்.

முன்பின் தெரியாத ஆண்களிடம் உங்கள் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். சமீபத்தில் அறிமுகமான ஒரு ஆண், உங்கள் விஷயத்தில் மெனக்கெட்டு அக்கறை எடுத்துக் கொண்டால் அப்போதே உஷாராகி விடுங்கள். சபலங்கள், ஒரு பெண்ணை தங்கள் வலையில் வீழ்த்த கடைசி கட்டமாக கையில் எடுப்பது செக்ஸ் விஷயங்களைத்தான். அந்த விஷயங்களை பற்றி மறைமுகமாக உங்களிடம் கோடிட்டு காட்டி பேச ஆரம்பித்து விட்டால், அத்தோடு அவருடனான இணைப்பை துண்டித்துக் கொள்ளுங்கள். அதையும் மீறி அவர் உங்களை தொந்தரவு செய்தால் போலீசில் புகார் செய்துவிடுங்கள். முக்கியமாக, உங்களுக்குள் எந்த சூழ்நிலையிலும் சபலம் எட்டி பார்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்களே சபலபடும் நிலையில் இருந்தால் சபல விஷயத்தில் ருசி கண்டவர்கள் உங்களை குறி தவறாமல் தங்கள் வலையில் வீழ்த்தி விடுவர்.


இன்னொரு விஷயம்… பிரச்சினை இல்லாத குடும்பமே கிடையாது. எல்லா கணவன்-மனைவிக்குள்ளும் பிரச்சினைகள் ஏற்படுவது உண்டு. அந்த பிரச்சினை அவர்களோடு தீர்க்கபட்டால் வாழ்க்கையில் எந்த தொல்லையும் இல்லை.

நன்றிதினதந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக