>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 9:42 pm
» அம்புலி திருவிழா!
by T.N.Balasubramanian Today at 9:17 pm
» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by T.N.Balasubramanian Today at 9:15 pm
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by T.N.Balasubramanian Today at 9:00 pm
» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?by ayyasamy ram Today at 9:42 pm
» அம்புலி திருவிழா!
by T.N.Balasubramanian Today at 9:17 pm
» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by T.N.Balasubramanian Today at 9:15 pm
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by T.N.Balasubramanian Today at 9:00 pm
» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
Admins Online
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
Page 4 of 4 • 1, 2, 3, 4
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
First topic message reminder :
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! |
அன்பு உறவுகளே... ஈகரையின் நாயகன் சிவாவின் அன்பார்ந்த அறிவிப்புக்கள் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி தொடர்பாக வெளிவந்துள்ளன... கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்...! 1. ஈகரை சிறக்க..... 2. மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா நித்தம்? 3. பெண்ணாய்ப் பிறந்திட.... 4.சித்த மருத்துவம் எல்லா நோய்க்கும் தீர்வாகுமா? 5.முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? 6.இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா? 7.தியானமும் யோகமும் - ஒருபார்வை 8. பெண் சிசுக்கொலை - தீர்வுதான் என்ன...? 9.கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள் : 1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கட்டுரையை எழுதலாம் 3. கட்டுரைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். 4. சொந்தக் கட்டுரைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 5. போட்டியாளரின் விவரங்கள் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும். 7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்...! 1. ஈழம் என்று மலரும்? 2. சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! 3. பிரியாத வரமொன்று வேண்டும்...! 4. தொலைதூரக் காதல்! 5. ஈகரைத் தாய்...! 6. பெண்ணுக்குள் பூகம்பம்...! 7. அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! 8. தமிழுக்கு அமுதென்று பேர்...! 9. இனி ஒரு பிறவி வேண்டாம்...! கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் : 1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கவிதையை எழுதலாம் 3. கவிதைகள் 10 வரிகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். 4. சொந்தக் கவிதைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 5. போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும். 7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. இரண்டு போட்டிகளுக்கும் பரிசுத்தொகை கீழ்க்கண்ட வாறு வழங்கப்படுகிறது...! முதல் பரிசு : ஐந்தாயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு: மூவாயிரம் ரூபாய் மூன்றாம் பரிசு: இரண்டாயிரம் ரூபாய் இரண்டு போட்டிகளுக்கான படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசித்தேதி : ஜூலை மாதம் 15 ஆம் நாள் (2010)நள்ளிரவு 12 மணி. படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கும் நாள் : ஜூலை மாதம் 31,2010 கவிதை மற்றும் கட்டுரைகளை நண்பர்கள் இங்கு பதிய வேண்டாம்! கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். படைப்பாளரின் பெயர் நீக்கப்பட்டு உங்களின் படைப்புகளை நான் இங்கு பதிவேன். நடுவர்களும், உறுப்பினர்களும் உங்களின் படைப்புக்கு மதிப்பெண்கள் வழங்குவார்கள்! இறுதியாக மதிப்பெண்களின் அடிப்படையில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்! அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்! admin@sivastar.net |
அனைவரும் தம் திறமைகளைக் காட்டி கவிதை மற்றும் கட்டுரைகளை சிவாவுக்கு தனிமடலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...! |
Last edited by கலை on Sat Jun 12, 2010 9:58 am; edited 4 times in total
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
மதிப்பீடுகள் : 82
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஆகா...அற்புதம்...
உள்ளம் பூரிக்கின்றது உங்கள் செயல்களிலே..
போட்டியும் நன்று தலைப்புகளும் நன்று..
பங்குபற்றும் அனைவருக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்! (அனைவரும் வெற்றி பெறுவார்கள்!!! ஆனால் பரிசினைத்தான் சிலர் பெறுவார்கள்!)
உள்ளம் பூரிக்கின்றது உங்கள் செயல்களிலே..
போட்டியும் நன்று தலைப்புகளும் நன்று..
பங்குபற்றும் அனைவருக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள்! (அனைவரும் வெற்றி பெறுவார்கள்!!! ஆனால் பரிசினைத்தான் சிலர் பெறுவார்கள்!)
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
நீங்களும் உங்கள் படைப்புக்களை அனுப்ப மறக்காதீர்கள் பாரதிப்பிரியன்...!
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
இதுல பதவில இருக்கற ஆளும் கலந்துக்க போறாங்களா.
அப்ப மத்த யாருக்கும் கிடைக்காதே

அப்ப மத்த யாருக்கும் கிடைக்காதே

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
இல்லை உதய சுதா...
நடுவர்கள் குழுவில் இருக்கும் ஐந்து பேர் மட்டும் கலந்துகொள்ள முடியாது... மற்ற அனைவரும் கலந்துகொள்ளலாம்...!
பதவியில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பேதம் கண்டிப்பாக பார்க்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம்...!
சட்டுன்னு ஏன் இந்த ஐயம் சொர்ணாக்கா...?
நடுவர்கள் குழுவில் இருக்கும் ஐந்து பேர் மட்டும் கலந்துகொள்ள முடியாது... மற்ற அனைவரும் கலந்துகொள்ளலாம்...!
பதவியில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பேதம் கண்டிப்பாக பார்க்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம்...!
சட்டுன்னு ஏன் இந்த ஐயம் சொர்ணாக்கா...?
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
@கலை wrote:இல்லை உதய சுதா...
நடுவர்கள் குழுவில் இருக்கும் ஐந்து பேர் மட்டும் கலந்துகொள்ள முடியாது... மற்ற அனைவரும் கலந்துகொள்ளலாம்...!
பதவியில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பேதம் கண்டிப்பாக பார்க்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம்...!
சட்டுன்னு ஏன் இந்த ஐயம் சொர்ணாக்கா...?
இல்லப்பா ஏற்கனவே பதவில இருக்கறவங்க எல்லாரும (என்னை தவிர) நல்லா கவிதை எழுதரவங்கலாவோ,கட்டுரை எழுதரவங்கலாவோதான் இருக்காங்க. இவங்களை தவிர்த்துட்டு மத்தவங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தா நல்லா இருக்குமே. அதான் கேட்டேன்.அது மட்டும் இல்ல புதுசா எழுதறவங்களை ஊக்குவிச்சா நல்லாஇருக்கும்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
போட்டி தலைப்புகள் மிகஅருமை !
கலந்துகொள்ளும் அனைவர்க்கும் வாழ்த்துகள் !







கலந்துகொள்ளும் அனைவர்க்கும் வாழ்த்துகள் !





krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
இன்று காலை முதல் என்னால் இந்த சைட் குள் வரமுடியல
ஏதும் problem ஆ? இது எல்லாருக்குமா அல்லது எனக்கு மட்டுமா? யாராவது சொலுங்களேன் !

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
இப்படி சொல்லிட்டா மட்டும் விட்டு விடுவோமா?

உங்கள் கட்டுரையை முதலில் அனுப்புங்க!

Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
@கலை wrote:@ஹாசிம் wrote:நன்றி அண்ணா
சந்தேகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதான் எனக்கு ஒரு தெளிவின்மையால் கேட்கிறேன்
இரு போட்டிகளில் ஒரு தலைப்பில் ஒருவர்மாத்திரம்தானோ அல்லது இரு போட்டியில் ஒவ்வொரு தலைப்பில் பங்கு பற்ற முடியுமா?
இரண்டு போட்டிகளிலுமே ஒருவர் கலந்து கொள்ளலாம்... அனைத்து தலைப்புகளிலுமே தலா ஒன்று எழுதலாம். தடையில்லை....ஹாசிம்...!
அவரவரின் சிந்தனை வளரும்
அவரவரின் படைப்பிலும் போட்டிதான்.

V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
மதிப்பீடுகள் : 18
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
பிச்ச wrote:இப்படி சொல்லிட்டா மட்டும் விட்டு விடுவோமா?![]()
உங்கள் கட்டுரையை முதலில் அனுப்புங்க!
கலந்துகொள்வேன் கண்டிப்பாக

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
எத்தனை போட்டி எத்தனை பரிசு!!
என்ன செய்ய திறமை இல்லையே.. ஒரு கவிதை கழுதையாவது எழுதி போட
அருமையான தலைப்புகள்..ம்ம்ம் என்ன செய்ய....

கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசை அள்ள வாழ்த்துக்கள்..





அருமையான தலைப்புகள்..ம்ம்ம் என்ன செய்ய....


கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசை அள்ள வாழ்த்துக்கள்..
Silverster- புதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010
மதிப்பீடுகள் : 0
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
கட்டுரைபோட்டிக்கு கண்டிப்பாக ஆயிரம் வார்த்தை வேண்டுமா? நாலு வரில நச்சுனு சொல்ல கூடாதா ???
குறைந்தது ஒரு 500 இருந்தால் போதும் என்று மாற்றமாடீர்களா ?
நல்ல தலைப்புகள்
குறைந்தது ஒரு 500 இருந்தால் போதும் என்று மாற்றமாடீர்களா ?
நல்ல தலைப்புகள்
selvibabu- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 0
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது..
இப்போட்டிகளில் கிட்டதட்ட ஒரு தலைப்பின் கீழ் 80 மேல் வந்திருக்கும் போல இவை அனைத்தையும் ஓன்று சேர்த்து ஒட்டு வைத்து தேர்ந்தெடுப்பீங்களா...
உண்மையில் மிக பெரிய வேலை தான் சிவா ணா...
நல்வாழ்த்துகள்..
இப்போட்டிகளில் கிட்டதட்ட ஒரு தலைப்பின் கீழ் 80 மேல் வந்திருக்கும் போல இவை அனைத்தையும் ஓன்று சேர்த்து ஒட்டு வைத்து தேர்ந்தெடுப்பீங்களா...
உண்மையில் மிக பெரிய வேலை தான் சிவா ணா...
நல்வாழ்த்துகள்..
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 3
Page 4 of 4 • 1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|