புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
5 Posts - 13%
heezulia
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
7 Posts - 2%
prajai
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஓங்காரம் Poll_c10ஓங்காரம் Poll_m10ஓங்காரம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓங்காரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 14, 2010 11:21 pm

ஓங்காரம் Aum


ஓம் மந்திரத்தை ஜபம் செய்யும் முன் அதன் அர்தம் அதன் சிறப்பு நன்மைகளை பற்றி முதலில் பார்ப்போம்.

ஓம் என்பது பிரம்மத்தின் அடையாளம். ஓம் என்று இறைவனையே தியானம் செய்யலாம்.

ஓம்க்கு 8 உறுப்புகள் இருக்கின்றது. அவை கீழ்வருமாறு

*
*
*
* பிந்து
* நாதம்
* காலம்
* காலா தீதம்
* இவைகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது.














விளக்கம்



பிரம்மா



விஷ்ணு



சிவன்



மும்மூர்த்தி
ஸ்வருபம்



சரஸ்வதி



லஷ்மி



துர்கை







இறந்தகாலம்



நிகழ்காலம்



எதிர்காலம்



திரிகாலம்/முக்காலம்



சூரியன்



சந்திரன்



அக்னி



ஓம்
என்பது எல்லா பிரகாசம் உள்ள வஸ்துகளின் ஸ்வருபம்.



ஸ்தூலம்



ஸூக்ஷமம்



காரணம்



ஓம்
என்பது இந்த மூன்று சாரீரங்களையும் குறிப்பிடுகிறது



புத்தி



மனம்



அஹங்காரம்



ஸ்வர்வ
அந்தக்கரண ஸ்மஷ்டி



சிவப்பு



கபிலவர்ணம்



கருப்பு



ஓம்
என்றால் ஸகல வர்ணங்களின் பேதம்



பூரகம்



கும்பகம்



ரேசகம்



பிராணயாம
யோகம்



உடல்



மனம்



ஆன்மா







படைத்தல்



காத்தல்



அழித்தல்







பிறப்பு



வாழ்கை



இறத்தல்







சத்



சித்



ஆனந்தம்











எல்லா பெயர்களும், ஒலிகளும் ஓம் (All vibrations are subset to AUM) என்ற சொல்லில் அடங்கி உள்ளன. எல்லா மந்திரங்களும், உபநிடத்துகளும் ஓம் என்றுதான் தொடங்குகின்றன. மூச்சு பயிற்சியின் முன் ஓம் என்ற மந்திரத்தை உச்சரித்துவிட்டு செய்தால் பலன் இன்னும் அதிகம்.




ஓங்காரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 14, 2010 11:24 pm

பீஜாட்சரத்தின் மகிமையைக் கூறிய வேதவித்துக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.. ஓங்காரம் 678642 ஓங்காரம் 678642 ஓங்காரம் 154550



ஓங்காரம் Aஓங்காரம் Aஓங்காரம் Tஓங்காரம் Hஓங்காரம் Iஓங்காரம் Rஓங்காரம் Aஓங்காரம் Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 14, 2010 11:29 pm

ஓ ஓம்க்குள் இவ்வளவு இருக்கா ?நன்றி தலை .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 11:30 pm

ஆமாம் உண்மையே சிவா..

மிக அருமையான பகிர்வு...

தினமும் அம்மாவும் இபானும் ப்ராணாயம் செய்யுமுன் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஊஊஊஊஊஊஊஉ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இதை சொல்வாங்க... மிக அருமைப்பா படிக்க மிக மிக அருமையா இருக்கு....

அன்பு நன்றிகள் சிவா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஓங்காரம் 47
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 15, 2010 6:32 am

நல்லதோர் செய்தி, தந்து உள்ளீர்கள், சிவா அவர்களே. மேலும்,
ஒம் சம்பந்தப்பட்ட ஒரு தகவல்.
நன்றாக விளைந்த கடல் சங்கை ,காதில் வைத்து கேட்டால்,ஒம்...................ம்ம்ம்ம்ம் என்ற நாத ஒலி எழும். அதன் காரணமாகத்தான் சங்கு ஒரு பூஜை பொருளாக மதிக்கப் படுகிறது.

ரமணீயன்

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Tue Jun 15, 2010 6:26 pm

பகிர்வுக்கு நன்றி சிவாணா...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக