புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
89 Posts - 38%
heezulia
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
3 Posts - 1%
manikavi
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
340 Posts - 48%
heezulia
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
24 Posts - 3%
prajai
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
3 Posts - 0%
manikavi
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயநலவாதிகள்.


   
   
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri Jun 11, 2010 1:39 pm

கோடை காலத்தில் கடல் மீன்கள் சினைபிடித்து இன பெருக்கம் செய்வதை கடல்மீன் சாப்பிடுபவர்கள் நிச்சயம் அறிந்திருக்க கூடும், ஏனென்றால் கோடைகாலத்தில் சமைப்பதற்காக வாங்கும் மீன்களை சுத்தம் செய்யும் போது அதன்வயிற்றில் சினை முட்டைகள் இருப்பதை நிச்சயம் கவனிக்க முடியும், நானும் வருடம் தோறும் கவனிக்கத் தவறுவதே கிடையாது, சினைமுட்டைகளை காணும்போதெல்லாம் மனம் வேதனை அடைவதும் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருந்துவந்துள்ளது, இந்நிலையில் கடல் வாழ் உயிரினங்கள் பெரும்பாலும் அழிவின் எல்லையில் இருப்பதைப் பற்றி இணையதளத்தில் வெளி நாட்டினர் செய்த ஆய்வுகளை செய்திகளாக வைத்திருப்பதை படித்தேன், கடந்த வருடம் அதைபடித்ததின் விளைவாக ஒரு பதிவும் எழுதி இருந்தேன்.

இவ்வருடம் தமிழ் செய்தி ஒளிபரப்புகளில் இந்திய கடலோரப்பகுதிகளில் 45 நாட்களுக்கு கடலில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு அரசு தடை வித்தித்துள்ளது என்றும் இதனால் வருவாய் இழக்கும் மீனவர்களுக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றும் செய்தி வெளியானது ஆறுதலை தந்தது. ஆனால் அந்த ஆறுதல் ஒரு சில நாட்களிலேயே காணாமலும் போனது, காரணம் எங்கள் வீட்டிற்க்கு மீன் குழம்பு வைக்க வாங்கியிருந்த மீன்களின் வயிற்றில் சினைகளுடன் இருந்ததை காண வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன். மனதில் ஒருவித குற்ற உணர்வு ஏற்படத் தவறவில்லை.

இந்நிலைக்கு காரணம் வியாபாரிகளா, அரசு அதிகாரிகளின் உதாசீனமான போக்கா, யாரிடம் கேட்பது, நமது நாட்டின் அடிப்படை நிலைமையே இது தான், எந்த சட்டமாக இருந்தாலும் அதன் செயலாக்கத்தில் மனிதர்கள் செய்யும் துஷ்பிரயோகம், உதாசீனம், லஞ்சம் வாங்கிக்கொண்டு சட்டத்தை காற்றில் பறக்கவிடுவது போன்ற சமுதாய மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் பால் கொண்டுள்ள அக்கறை கடமையிலிருந்து தவறுதல், ஒழுக்கமற்ற பொறுப்பற்ற போக்கு தான் இந்நிலைக்கு காரணங்கள்.

குப்பைகளை வீதியில் கொட்டுவது, கழிப்பிடங்களை சரியானபடி உபயோகிக்காமல் அசுத்தப்படுத்துவது, பொது இடங்களை கழிவறையாக்குவது பொது குழாய்களில் நீரை உபயோகித்த பின்னர் குழாயை மூடுவது பற்றி சிறிதும் கவலைப்படுவது இல்லை, பணம் பெற்றுக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு ஆதரவு கொடுப்பது என எல்லா இடங்களிலும் பொறுப்பற்ற நிலை காணப்படுவது இந்திய தேசத்தில் மலிவாகிப்போன குற்றச்சாட்டுகள், சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவரின் பொறுப்பற்ற நிர்வாகம், நேர்மையற்ற போக்கு, கடமை உணர்வற்ற இயல்பு இவைகள் இந்தியாவை தாக்கி கொண்டிருக்கும் பரம்பரை வியாதிகள், இவற்றிலிருந்து யார் யாரை மீட்டெடுப்பது, கேள்விகள் என்றும் நிரந்தரமாகி போனது, அதற்கான விடைகள் கிடைக்க பல் ஆயிரம் நூற்றாண்டுகள் தேவைபடுமோ என்பது தெரியவில்லை.

அரசியல்வாதிகளை குற்றம் சுமத்தும் பலர் தங்கள் வாழ்க்கையில் எப்படி பொறுப்போடும் சுய சிந்தனையோடும் கடமை உணர்வோடும் கட்டுக்கோப்புடனும் வாழ்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படுவது இல்லை, என் முதுகில் அழுக்கு இருந்தால் பரவாயில்லை அதை என்னால் பார்க்க முடியாது, அடுத்தவன் முதுகை என்னால் நன்கு பார்க்க முடிகிறது என்பதால் அவன் முதுகிலிருக்கும் அழுக்கைப் பற்றி அக்கறைகொள்வதும் குறை கூறும் கேவலமான போக்கு இருந்தால் நாடு உருப்படுவது எப்போது.

மனிதன் தான் உலக அழிவிற்கு அடிப்படை காரணமாக இருக்க முடியும், இயற்கையை பராமரிக்கத் தவறுவதன் விளைவுகளை சந்தித்தே தீர வேண்டிய நிர்பந்தத்தை ஏற்ப்படுத்தி வருவது மனித இனமே.



சுயநலவாதிகள். Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக