புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
96 Posts - 49%
heezulia
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
7 Posts - 4%
prajai
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
3 Posts - 2%
Barushree
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
223 Posts - 52%
heezulia
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
16 Posts - 4%
prajai
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
5 Posts - 1%
Barushree
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயநலவாதிகள்.


   
   
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri Jun 11, 2010 1:39 pm

கோடை காலத்தில் கடல் மீன்கள் சினைபிடித்து இன பெருக்கம் செய்வதை கடல்மீன் சாப்பிடுபவர்கள் நிச்சயம் அறிந்திருக்க கூடும், ஏனென்றால் கோடைகாலத்தில் சமைப்பதற்காக வாங்கும் மீன்களை சுத்தம் செய்யும் போது அதன்வயிற்றில் சினை முட்டைகள் இருப்பதை நிச்சயம் கவனிக்க முடியும், நானும் வருடம் தோறும் கவனிக்கத் தவறுவதே கிடையாது, சினைமுட்டைகளை காணும்போதெல்லாம் மனம் வேதனை அடைவதும் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருந்துவந்துள்ளது, இந்நிலையில் கடல் வாழ் உயிரினங்கள் பெரும்பாலும் அழிவின் எல்லையில் இருப்பதைப் பற்றி இணையதளத்தில் வெளி நாட்டினர் செய்த ஆய்வுகளை செய்திகளாக வைத்திருப்பதை படித்தேன், கடந்த வருடம் அதைபடித்ததின் விளைவாக ஒரு பதிவும் எழுதி இருந்தேன்.

இவ்வருடம் தமிழ் செய்தி ஒளிபரப்புகளில் இந்திய கடலோரப்பகுதிகளில் 45 நாட்களுக்கு கடலில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு அரசு தடை வித்தித்துள்ளது என்றும் இதனால் வருவாய் இழக்கும் மீனவர்களுக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றும் செய்தி வெளியானது ஆறுதலை தந்தது. ஆனால் அந்த ஆறுதல் ஒரு சில நாட்களிலேயே காணாமலும் போனது, காரணம் எங்கள் வீட்டிற்க்கு மீன் குழம்பு வைக்க வாங்கியிருந்த மீன்களின் வயிற்றில் சினைகளுடன் இருந்ததை காண வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன். மனதில் ஒருவித குற்ற உணர்வு ஏற்படத் தவறவில்லை.

இந்நிலைக்கு காரணம் வியாபாரிகளா, அரசு அதிகாரிகளின் உதாசீனமான போக்கா, யாரிடம் கேட்பது, நமது நாட்டின் அடிப்படை நிலைமையே இது தான், எந்த சட்டமாக இருந்தாலும் அதன் செயலாக்கத்தில் மனிதர்கள் செய்யும் துஷ்பிரயோகம், உதாசீனம், லஞ்சம் வாங்கிக்கொண்டு சட்டத்தை காற்றில் பறக்கவிடுவது போன்ற சமுதாய மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் பால் கொண்டுள்ள அக்கறை கடமையிலிருந்து தவறுதல், ஒழுக்கமற்ற பொறுப்பற்ற போக்கு தான் இந்நிலைக்கு காரணங்கள்.

குப்பைகளை வீதியில் கொட்டுவது, கழிப்பிடங்களை சரியானபடி உபயோகிக்காமல் அசுத்தப்படுத்துவது, பொது இடங்களை கழிவறையாக்குவது பொது குழாய்களில் நீரை உபயோகித்த பின்னர் குழாயை மூடுவது பற்றி சிறிதும் கவலைப்படுவது இல்லை, பணம் பெற்றுக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு ஆதரவு கொடுப்பது என எல்லா இடங்களிலும் பொறுப்பற்ற நிலை காணப்படுவது இந்திய தேசத்தில் மலிவாகிப்போன குற்றச்சாட்டுகள், சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவரின் பொறுப்பற்ற நிர்வாகம், நேர்மையற்ற போக்கு, கடமை உணர்வற்ற இயல்பு இவைகள் இந்தியாவை தாக்கி கொண்டிருக்கும் பரம்பரை வியாதிகள், இவற்றிலிருந்து யார் யாரை மீட்டெடுப்பது, கேள்விகள் என்றும் நிரந்தரமாகி போனது, அதற்கான விடைகள் கிடைக்க பல் ஆயிரம் நூற்றாண்டுகள் தேவைபடுமோ என்பது தெரியவில்லை.

அரசியல்வாதிகளை குற்றம் சுமத்தும் பலர் தங்கள் வாழ்க்கையில் எப்படி பொறுப்போடும் சுய சிந்தனையோடும் கடமை உணர்வோடும் கட்டுக்கோப்புடனும் வாழ்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படுவது இல்லை, என் முதுகில் அழுக்கு இருந்தால் பரவாயில்லை அதை என்னால் பார்க்க முடியாது, அடுத்தவன் முதுகை என்னால் நன்கு பார்க்க முடிகிறது என்பதால் அவன் முதுகிலிருக்கும் அழுக்கைப் பற்றி அக்கறைகொள்வதும் குறை கூறும் கேவலமான போக்கு இருந்தால் நாடு உருப்படுவது எப்போது.

மனிதன் தான் உலக அழிவிற்கு அடிப்படை காரணமாக இருக்க முடியும், இயற்கையை பராமரிக்கத் தவறுவதன் விளைவுகளை சந்தித்தே தீர வேண்டிய நிர்பந்தத்தை ஏற்ப்படுத்தி வருவது மனித இனமே.



சுயநலவாதிகள். Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக